யாழ்.மாவட்டத்தில் பாண் உள்ளிட்ட சகல வெதுப்பக உற்பத்தி பணிகளும் 11ம் திகதியுடன் முடங்கும்!

இம்மாதம் 11ம் திகதிதொடக்கம் யாழ்.மாவட்டத்தில் வெதுப்பக உற்பத்திகள் முற்றாக நிறுத்தப்படும் நிலையேற்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட வெதுப்பக உரிமையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இது குறித்து நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தொிவிக்கும்போதே அவர்கள் மேற்கண்டவாறு கூறியுள்ளனர். இதன்போது மேலும் அவர்கள் தொிவிக்கையில், இயற்கை... Read more »

கொழும்பில் அதியுச்ச பாதுகாப்பு..! மேலதிகமாக 5 ஆயிரம் இராணுவம், 3 ஆயிரம் பொலிஸ் அழைப்பு,

நாளை 9ம் திகதி ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ பதவி விலகவேண்டும். எனக்கோரி பாரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ள நிலையில் கொழும்பில் பாதுகாப்பு உச்ச அளவில் பலப்படுத்தப்பட்டிருக்கின்றது. கொழும்பின் பாதுகாப்புக்கு 8 ஆயிரம் பொலிஸாரும், இராணுவத்தினரும் மேலதிகமாக அழைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. தற்போதும் கொழும்பில் பாதுகாப்பு கடமைகளில்... Read more »

கைவிடப்பட்ட காணிகளில் விவசாய நடவடிக்கை -கிளிநொச்சி மாவட்ட செயலர் அதிரடி….!

கைவிடப்பட்ட காணிகளில் விவசாய நடவடிக்கைக்காக முன்வரும் விவசாயிகளிற்கு உதவ நடவடிக்கை ஏடுக்கப்படும்  என கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் தெரிவித்துள்ளார். குறித்த கலந்துரையாடல் நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில், பிரதேச செயலாளர்,... Read more »

கிளிநொச்சி தனியார் பேருந்து சேவைக்கு 1300 லீட்ட்டர் டீசல் வழங்க முடிவு…..!

கிளிநொச்சி தனியார் பேருந்து சேவைக்கு தினமும் 1300 லீட்ட்டர் டீசல் வழங்குவதென கலந்துரையாடலில் முடிவு எட்டப்பட்டுள்ளது. குறித்த கலந்துரையாடல் நேற்று பகல் இடம்பெற்றது.  கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் சிறிமோகன், கிளிநொச்சி... Read more »

யாழில் டீசல் பதுக்கல் ஒருவர் கைது….!

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் டீசலை பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவரை யாழ்ப்பாணம் பொலிசார் இன்று மாலை நான்கு முப்பது மணி அளவில் கைது செய்துள்ளதாக தெரிவித்தனர். இது குறித்து மேலும் தெரிய வருவதாவது யாழ்ப்பாணம் நகர் பகுதியில் வீடு ஒன்றில் டீசலை பதுக்கி... Read more »

குளிர்பான நிலையத்திற்கு டீசலை வாரி வழங்கும் யாழ் மாவட்ட செயலகம்..  அன்றாடம் தொழில் செய்வோர் நடுத்தெருவில்……!

யாழ் மாவட்ட செயலகத்திற்குட்பட்ட பகுதியில் காணப்படுகின்ற குளிர்பான நிலையம் ஒன்றிற்கு  நாள் ஒன்றுக்கு சுமார் 200 லீட்டர் டீசலை பெறுவதற்குரிய அனுமதியை யாழ் மாவட்ட செயலக   உயர் அதிகாரி ஒருவர் குறித்த குளிர்பான நிலையத்திற்கு வழங்கியுள்ளமை அம்பலமாகியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது... Read more »

யாழ் போதனா வைத்தியசாலை சுகாதாரபணியாளர்களுக்கு 10 துவிச்சக்கர வண்டிகள் கையளிப்பு!

யாழ் போதனா வைத்தியசாலை சுகாதார பணியாளர்களின் போக்குவரத்தை இலகுப்படுத்தும் வகையில் 10 துவிச்சக்கர வண்டிகள் கையளிக்கப்பட்டது. நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு சுகாதார பணியாளர்களின் போக்குவரத்தையும் பாதித்துள்ள நிலையில் துவிச்சக்கர வண்டிகளின் விலைகளும் அதிகரித்து உள்ளது. இந்த நெருக்கடியை தீர்க்கும் முகமாக பிரித்தானியா காரை நலன்... Read more »

எரிபொருள் நெருக்கடி: கிராம உத்தியோகத்தர்கள் வீட்டிலிருந்து கடமையாற்ற தீர்மானம்!

நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக, கிராம உத்தியோகத்தர்கள் வீட்டில் இருந்தவாறு தங்கள் பணிகளைச் செய்ய தீர்மானித்துள்ளனர் என இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.அதுல சீலமானாராச்சி தெரிவித்துள்ளார். அரசாங்கம் கிராம உத்தியோகத்தர்களுக்கு எரிபொருளை பெற்றுக் கொடுப்பது தொடர்பில்... Read more »

இலங்கைக்கான புதிய அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் நியமனம்!

இலங்கைக்கான புதிய அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராக போல் ஸ்டீபன்சை, அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் நியமித்துள்ளார். இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள போல் ஸ்டீபன்ஸ், அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார வர்த்தக திணைக்களத்தின் சிரேஸ்ட அதிகாரிகளில் ஒருவராவார். இந்தியா இந்து சமுத்திர பிரிவிற்கான உதவி செயலாளராக பணியாற்றியுள்ளார். நியுயோக்கில்... Read more »

யாழ் பல்கலை மாணவர்களுக்கான தொல்லியல் சார் தொழில்நுட்பங்கள் தொடர்பான பயிற்சி நிகழ்வு.

யாழ்ப்பாண பல்கலை மாணவர்களுக்கான தொல்லியல் சார் தொழில்நுட்பங்கள் தொடர்பான பயிற்சி வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றது. யாழ்ப்பாண கோட்டையில் இன்று காலை 9மணிக்கு இடம்பெற்ற இந்த நிகழ்வில் தொல்லியல் சார் தொழில்நுட்பங்கள் தொடர்பாக மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் யாழ்ப்பாணத்துக்கான இந்திய தூணைத்தூதர்... Read more »