இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்படுவதற்கு ரணில் விக்கிரமசிங்கவே காரணம்….!இ.முரளீதரன்

இலங்கை இன்று மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்படுவதற்கு கடந்த கால ரணில் விக்கிரமசிங்கவின்  ஆட்சி தான் காரணம் என்று தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மகாசபை தலைவரும்  யாழ்  மாவட்டம்  தலைவருமான இரத்னசிங்கம் முரளிதரன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் அவர் தனது அலுவலகத்தில்... Read more »

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மூலம் அந்நிய செலாவணியை அதிகரிக்க நடவடிக்கை

கடந்த வருடத்தில் 3 இலட்சத்து 12 ஆயிரம் பேரை வெளிநாடுகளுக்கு அனுப்பியதன் மூலம் நாட்டின் அந்நிய செலாவணியை அதிகரித்துக் கொண்டதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுச நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக்... Read more »

பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விநியோகித்தவர் கைது

அம்பாறை மாவட்டத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு ஹெரோயின் போதைப்பொருளை விநியோகித்து வந்தாக கூறப்படும் சந்தேக நபர ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை – கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய, கடந்த செவ்வாய்க்கிழமை (24.01.2023) நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தியேட்டர் வீதியில்... Read more »

மின்கட்டண அதிகரிப்புக்கு அனுமதி வழங்க முடியாது – ஜனக்க ரத்நாயக்க

மின்கட்டண அதிகரிப்புக்கு அனுமதியை வழங்க முடியாது என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு நேற்று சென்றிருந்த நிலையில் அது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்பேதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.... Read more »

மட்டக்களப்பில் வரிச் கொள்கைக்கு எதிராக வங்கி வைத்தியசாலை பல்கலைக்கழ உத்தியோகத்தர் ஆர்பாட்டம்

அரசாங்கத்தின் சட்டவிரோதமான தன்னிச்சையான அடக்கு முறை கொண்ட வரிக் கொள்கைக்கு எதிராக ஜனவரி 23 முதல் 27 வரை கறுப்பு வாரம் எனும் தொனிப் பொருளில் இலங்கை வங்கி ஊழியர் சங்கம், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம், அரச பல்வைத்திய சங்கம், இணைந்து மட்டக்களப்பு... Read more »

ஜனாதிபதி ரணில் தலைமையில் இன்று சர்வகட்சி மாநாடு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று சர்வகட்சி மாநாட்டை கூட்டவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சி தலைவர்களின் பங்கேற்புடன் சர்வகட்சி மாநாடு இன்று மாலை 4 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டின்... Read more »

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று இரவு வெளியீடு

தரம் 5 புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று இரவு வெளியிடப்பட்டுள்ளன. பரீட்சை பெறுபேறுகளை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான டபிள்யூ டபிள்யூ டபிள்யூ டொட் டொனாற்ஸ் டொட் எல்.கே என்ற இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதன் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்... Read more »

இந்தியாவின் 74 வது குடியரசு தின நிகழ்வு யாழ் இந்திய துணை தூதரகத்தில்இடம்பெற்றது!

இந்தியாவின் 74 வது குடியரசு தின நிகழ்வு யாழ்ப்பாண இந்திய துணை தூதரகத்தில் சிறப்பாகஇடம்பெற்றது யாழ்ப்பாண இந்திய துணைதூதுவராலய அலுவலகத்தில் இந்தியாவின் காவல்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையோடு ஆரம்பமாகியகுடியரசு தின நிகழ்வில் யாழ் இந்தியத்துணை தூதுவர் ராகேஷ் நடராஜ்ஜெயபாஸ்கரன் அவர்களினால் இந்திய நாட்டின்  தேசியக்கொடி... Read more »

எரிசக்தி அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

எரிபொருள் விற்பனையில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு ஏற்பட்ட இலாப,நட்டம் தொடர்பில் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் பதிவில் தகவல் வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பின் படி, 95 ஒக்டேன் பெட்ரோல் ஒரு லீற்றர் ஒன்றின் மூலம் 108.43 ரூபா இலாபத்தை கூட்டுத்தாபனம் ஈட்டியுள்ளதுடன், 92... Read more »

யாழில் பொது மக்களை கொடூரமாக தாக்கி துன்புறுத்திய நபர் – அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை

யாழ்ப்பாணத்தில் மீட்டர் வட்டிக்கு பணம் கொடுத்தவர்களிடம் பணத்தை மீள வசூலிப்பதற்காக அடித்துத்துன்புறுத்திய சம்பவத்துடன் தொடர்புடையவரை அடையாளம் காண உதவுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரியுள்ளனர். மீட்டர் வட்டிக்கு பணம் பெற்ற இருவரை தோட்டக் காணி ஒன்றுக்கு அழைத்து வந்து கொடூரமாகத் தாக்கி துன்புறுத்தும் காணொளி காட்சி... Read more »