மொட்டு தோற்ற வரலாறு இல்லை! இம்முறையும் வெற்றிவாகை சூடும்! – ரோஹித நம்பிக்கை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தோற்ற வரலாறு இல்லை. 2018 ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பெற்றுக்கொண்ட வெற்றியை இம்முறை தேர்தலிலும் பெற்றுக்கொள்வோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஸ்ரீலங்கா பொதுஜன... Read more »

பேருந்து சாரதி மேற்கொண்ட தாக்குதலில் நடத்துநர் பலி

பேருந்து சாரதி மேற்கொண்ட தாக்குதலில் நடத்துநர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நீர்கொழும்பில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மொனராகலை, தம்பகல்ல பிரதேசத்தை சேர்ந்த 37 வயது குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சடலம், பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நீர்கொழும்பு... Read more »

வவுனியா – செட்டிகுள வீதி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

வவுனியா – செட்டிகுளம் தட்டாங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (25.01.2023) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. செட்டிகுளம் பகுதியில் இருந்து பூவரசங்குளம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த நபர் தட்டாங்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்துகொண்டிருந்த... Read more »

பரீட்சை நடைபெறும் காலத்தில் தேர்தல் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம்- டலஸ் அழகபெரும

இந்த அரசாங்கத்தின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று 75ஆவது சுதந்திர தினத்துக்கு முன்னர் உறுதிப்பூண வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும தெரிவித்துள்ளார். சுதந்திர மக்கள் காங்கிரஸ் கொழும்பில் இன்று (25) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். சுதந்திர... Read more »

மட்டு வெல்லாவெளியில் 15 வயது சிறுமியை பாலியல் தஷபிரயோகம் செய்த 18 வயது இளைஞன் கைது

மட்டக்களப்பு வெல்வாவெளி பொலிஸ் பிரிவில் 15 வயது சிறுமியை பாலியல் துஷ;பிரயோகம் மேற்கொண்ட 18 வயது இளைஞன் ஒருவரை நேற்று செவ்வாய்க்கிழமை (25) கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். கடந்த வரும் ஒக்டோபர் மாதம் அந்த பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை 18... Read more »

மட்டு நகரில் 5 கிராம் 450 மில்லிகிராம்  ஜஸ் போதை பொருளுடன் கையடக்க தொலைபேசி விற்பனை நிலைய உரிமையாளர் உட்பட இருவர் கைது.

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள புதூர் மற்றும் கருவப்பங்கேணி பிரதேசத்தில் கையடக்க தொலைபேசி விற்பனை நிலைய உரிமையாளர் உட்பட இரு வியாபாரிகளை 5 கிராம் 450 மில்லிக்கிராம் ஜஸ் போதைப் பொருளுடன  நேற்று செவ்வாய்க்கிழமை (24) இரவு கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். பொலஸ் புலனாய்வு... Read more »

மக்களால் நிராகரிக்கப்பட்ட மொட்டு- யானை கூட்டு வேடிக்கையான விடயம்!கஜேந்திரகுமார்

மக்களால் நிராகரிக்கப்பட்ட மொட்டுடன் யானை கூட்டு சேருவது வேடிக்கையான விடயம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார் இன்று யாழ்ப்பாண அலுவலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறுதெரிவித்தார் வடக்கில் உள்ள நிலைமை போல் தான் தெற்கிலும்... Read more »

தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 703,796 ரூபாவாக பதிவாகியுள்ளது. இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை உயர்ந்து வருகின்றது. இந்த நிலையில்,  24 கரட்... Read more »

புத்தளத்தில் எரிவாயு கசிவினால் தீ விபத்து: ஒருவர் காயம்

புத்தளம் – பாலாவி பகுதியில் உணவகமொன்றில் எரிவாயு கசிவினால் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் இன்று (25.01.2023) காலையளவில் பதிவாகியுள்ளது. சம்பவத்தில் காயமடைந்தவரை அங்கிருந்தவர்கள் உடனைடியாக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு அயலிருந்தவர்களால் குறித்த தீப்பரவல்... Read more »

பயணித்துக் கொண்டிருந்த பஸ்ஸில் சிக்கி 6 வயது சிறுமி உயிரிழப்பு: சாரதி நடத்துனர் கைது!

பாடசாலை முடிந்து பேருந்தில் வீடு திரும்பிய மாணவியொருவர் பேருந்திலிருந்து இறங்க முற்பட்ட சமயத்தில் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றதாக அனுராதபுரம், பரசங்கஸ்வாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். அளுத்கம கம்பீரிகஸ்வௌ பிரதேசத்தை சேர்ந்த அப்துல் மஜித்... Read more »