தேசிய மக்கள் சக்தியின் பேரணி சட்டவிரோதமானது! பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் நேற்று முன்தினம் மேற்கொண்ட பேரணி சட்டவிரோதமானது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தி நேற்று முன்தினம் (26.02.2023) கொழும்பில் பேரணியொன்றை நடத்தியது. அதனைக் கலைக்க பொலிஸார் மேற்கொண்ட நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை... Read more »

ஜனாதிபதி பிரகடனப்படுத்திய அத்தியாவசிய சேவைகள்

துறைமுகங்கள், விமான நிலையங்கள், பயணிகள் போக்குவரத்து சேவைகள் மற்றும் அது தொடர்பான சேவைகளை, அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்திய வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கையெழுத்திட்டார். இதனூடாக எந்த துறைமுகத்திலும் உள்ள கப்பல்களில் இருந்து உணவு அல்லது பானம், எண்ணெய், எரிபொருட்கள் அல்லது நிலக்கரி... Read more »

மாநகர சபையின் பாதீடு தோற்கடிப்பு!

யாழ்ப்பாணமாநகர சபையின் 2023ம் ஆண்டுக்கான பாதீடு இன்றைய தினம் இரண்டாவது தடவைசமர்ப்பிக்கப்பட்டு வாக்கெடுப்பு விடப்பட்ட நிலையில்6 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.. 16 உறுப்பினர்கள் ஆதரவாகவும் 22 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களிப்பத்து ஒருவர் நடுநிலை வகித்த்துள்ளார். Read more »

யாழ் மாநகர சபையின் 2023ம் ஆண்டுக்கான பாதீடு இன்று வாக்கெடுப்பிற்கு!

யாழ் மாநகர சபையின் முதல்வர் இஆனோல்ட்டின் 2023 ஆம் ஆண்டுக்கான இரண்டாவது வரவு செலவுத் திட்டம் இன்று விவாதத்திற்கு வரவுள்ளது. ஏற்கனவே வரவு செலவுத் திட்டத்தின் முதல் வாக்கெடுப்பின்போது அது தோற்கடிக்கப்பட்டிருந்தது. இந்த நிலை இன்று இரண்டாவது தடவையாக முன்வைக்கப்படவுள்ளது. இலங்கைத் தமிழ் அரசுக்... Read more »

நெல்லியடி குஞ்சர்கடை அண்மித்த பகுதியில் புடவை கடை ஒன்று தீயில் எரிந்து நாசம்

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி குஞ்சர்கடை அண்மித்த  பகுதியில் புடவை கடை ஒன்று தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. குறித்த  சம்பவம் நேற்றிரவு இடம் பெற்றுள்ளது. திடீரன தீப்பற்றிக்கொண்ட குறித்த புடவைக்கடையில் பல இலட்சம் பெறுமதியான புடவைகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன. தீயை அணைப்பதற்க்கு பல்வேறு முயற்சிகள்... Read more »

கப்புதூவில் கிணற்றில் வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு…!

நெல்லியடிப் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட. கரவெட்டி,  கப்பூது பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற தோட்டக் கிணற்றில் வீழ்ந்து வயோதிபர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை(27)   உயிரிழந்துள்ளார்.  இவ்வாறு உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த வேலுப்பிள்ளை பொன்னையாபிள்ளை (வயது- 65) என்பவராவார். மேற்படி நபர்  பாதுகாப்பற்ற வயல் கிணற்றில்... Read more »

வடக்கு கடலை விற்பனை செய்வதற்க்கும், இந்திய றோளர் அனுமதிக்கும் அண்ணாமலை கண்டனம்……!

வடமாகாண கடலோடிகள் இணைய பேச்சாளரும் அதன் இணைப்பாளருமான காத்தலிங்கம் அண்ணாமலை நேற்று வரடமராட்சியிலுள்ள தனது அலுவலகத்தில்  நடாத்திய ஊடக சந்திப்பு(வீடியோ) Read more »

ரணில் விக்ரமசிங்க பயங்கரவாத தோற்றத்தை வெளிக்காட்டி மக்களின் உரிமைகளை தடுத்து வருவது மிக மோசமானது – சிறிதரன்

ரணில் விக்ரமசிங்கதன்னுடைய அடி மனதில் இருக்கின்ற அந்த பயங்கரவாத தோற்றத்தை வெளிக்காட்டி மக்களின் உரிமைகளை தடுத்து வருவது மிக மோசமானது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.... Read more »

இயற்கை விவசாய அறிமுக நிகழ்வும், மதிப்பளிப்பு நிகழ்வும் கிளிநொச்சயில் இடமபெற்றது.

இயற்கை விவசாய அறிமுக நிகழ்வும், மதிப்பளிப்பு நிகழ்வும் இன்று கிளிநொச்சயில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு நேற்று காலை கிளிநொச்சியில் அமைந்துள்ள தனியார் விருந்தகம் ஒன்றில் இடம்பெற்றது. ஈழத்து எழுத்தாளர் வன்னியூர் ரஜீவன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் ஆர்... Read more »

அம்பாறை சொறிகல்முனையில் 13 வயது சிறுவன் ஒருவர் காணாமல் போயுள்ளார்

அம்பாறை சவளக்கடை பொலிஸ் பிரிவிலுள்ள  சொறிக்கல்முனை பிரதேசத்தைச் சோந் 13 வயது சிறுவன் ஒருவன் காணாமல் போயுள்ளதாக சிறுவனின் தந்தையார் இன்று திங்கட்கிழமை (26) முறைப்பாடு செய்துள்ளதாக சவளக்கடை பொலிசார் தெரிவித்தனர். வவுணதீவு பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சிறுவனின் தாயாரும் சொறிகல்முனையைச் சேர்ந்த தந்தையாரும்... Read more »