திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள தம்பிலுவில் பிரதேசத்தில் வீடு ஒன்றில் வங்கியில் பாதுகாவலராக கடமையாற்றிவரும் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில் இன்று திங்கட்கிழமை (16) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர் தம்பிலுவில் வீ.சி வீதியைச் சோந்த 2 பிள்ளைகளின் தந்தையான 58... Read more »
100 ஏக்கர் காணியை முஸ்லிம் மக்களிற்கு பகிர்ந்தளிக்க எடுக்கும் முயற்சி தமிழ் முஸ்லிம் உறவை உடைக்கும் ரணிலின் முயற்சி என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி தமிழரசு கட்சி அலுவலகத்தில் அவர் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர்... Read more »
இத்தாலியில் படகு விபத்துக்குள்ளானதில் படகில் பயணித்த சுமார் 40 குடியேற்றக்காரர்கள் நீரில் மூழ்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு இத்தாலிய கடலோர நகரமான குரோடோன் கடல் பகுதியில் வைத்தே இந்த சம்பவம் இன்று (26.02.2023) நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் சுமார் 28 பேர் உயிரிழந்தமை உறுதிச் செய்யப்பட்டுள்ளது.... Read more »
மொரட்டுவை கல்தேமுல்ல பிரதேசத்தில் குப்பைக்கு தீமூட்டுவதற்காக சென்ற போது திடீரென ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில், தம்பதியினர் எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் கொழும்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று கல்கிஸை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குப்பியொன்றே இவ்வாறு வெடித்துள்ளது என்றும் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு... Read more »
பிரதமர் தினேஸ் குணவர்தன பதவி விலகப்போவதாகக் கூறப்படும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என்று பிரதமரின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் பிரதமரின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, பிரதமரை பதவி விலகுமாறு எந்தக் கட்சியும் அழுத்தம் கொடுக்கவில்லை... Read more »
போக்குவரத்தின் போது வீதியில் வன்முறையாக நடந்துகொள்ளும் நபர்களைக் கண்டுபிடித்து கைது செய்ய விசேட வடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்காக பொலிஸார் மா அதிபர் சி. டி. விக்கிரமரத்னவின் ஆலோசனையின் பேரில் விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வெலிப்பனையில் மாணவர்களால் ஆசிரியர் ஒருவர் தலைக்கவசத்தால் அடித்துக் கொன்ற... Read more »
அம்பாறை நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் லேகியம் விற்பனை செய்யப்படுவது அதிகரித்துச் செல்வதாக, நிந்தவூர் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய, நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ. எம்.நஜீமின் ஆலோசனையில் சிறு குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரியும் உப பொலிஸ் பரிசோதகருமான குணரட்ன மற்றும் பொலிஸ்... Read more »
இலங்கைக்கு 4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள பாகிஸ்தானிய கடற்படைத் தளபதி அட்மிரல் முஹம்மட் அம்ஜத் கான் நியாசி, நேற்று இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தார். இதன்போது பாகிஸ்தானிய கடற்படைத் தளபதிக்கு இலங்கை கடற்படையினரால் கடற்படை... Read more »
கடந்த 16ஆம் திகதியிலிருந்து மின்வெட்டு நிறுத்தப்பட்டு விட்டது.ஆனால் மின்கட்டணம் 66 விகிதத்தால் அதிகரித்திருக்கிறது. இதன் மூலம் அரசாங்கம் மக்களுக்கு உணர்த்த விரும்புவது எதனை? மின்வெட்டை நிறுத்துவது என்றால் நீங்கள் மின் கட்டண உயர்வை தாங்கிக் கொள்ள வேண்டும். இதை அதன் பிரயோக அர்த்தத்தில் கூறின்,... Read more »
தமிழ் அரசியல் கைதிகளை வைத்து தமிழ் அரசியல்வாதிகள் எவரும் அரசியல் நடத்தக்கூடாது என்று நாம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகின்றோம், தமிழ் அரசியல்வாதிகளின் கீழ்த்தரமான அரசியல் செயற்பாடுகள் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விவகாரத்தில் தாக்கத்தைச் செலுத்தும் என நீதி மற்றும் சிறைச்சாலைகள் அலுவல்கள்... Read more »