மின்கட்டண அதிகரிப்பால் எமது வாழ்க்கையை தொலைக்கப்போகின்றோம் என பெண் சுயதொழில் முயற்சியாளர்கள் ஆதங்கம் வெளியிடுகின்றனர். பெண் சுயதொழில் முயற்சியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் பெண்கள் வாழ்வுரிமைக்கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர்கள் இவ்வாறு ஆதங்கம் வெளியிடுகின்றனர். நாங்கள் பல்வேறு சுய தொழில் முயற்சிகளை மேற்கொள்கின்றோம்.... Read more »
அரசின் நியாயமற்ற வரிச்சுமையை உடன் நீக்குமாறு கோரி இலங்கை வங்கி ஊழியர் சங்கம் மற்றும் தொழில்சங்கங்கள் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று புதன்கிழமை (1) மாபெரும் கவனயீர்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாடளாவிய ரீதியில் வங்கிகள் மற்று அரச திணைக்கள சங்கங்கள் ஒன்றிணைந்து நியாயமற்ற வரிச்சுமையை... Read more »
இலங்கையில் வங்கி வட்டி வீதத்தை மேலும் அதிகரிக்குமாறு சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஆனால் விவாதத்தில் கலந்து கொண்ட அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் பிரேரணைக்கு உடன்படவில்லை என்றும் அவர் கூறினார். தற்போதுள்ள வட்டி விகிதத்தை... Read more »
கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெறவுள்ளது. கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்குமாறு அனைத்துக் கட்சியின் செயலாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அடுத்த வார பாராளுமன்ற செயற்பாடுகள் மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய... Read more »
கிளிநொச்சி மாவட்டத்திலும் தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஊழியர்கள் ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர். கிளிநொச்சியில் உள்ள அரச வங்கிகள் முழுமையாக பூட்டப்பட்டுள்ளதுடன், சேவைகள் எவையும் இடம்பெறவில்லை. இதனால் மக்கள் வங்கி சேவையை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இதேவேளை மின்சார சபையின் அலுவலகம் பூட்டப்பட்டுள்ளது. ஊழியர்கள் பணிக்கு செல்லாது தொழிற்சங்க... Read more »
ஆட்சியாளர்கள் நாட்டின் தற்காலிக பொறுப்பாளர்களே அன்றி உரிமையாளர்கள் அல்லர் என்றும் நாட்டை தமக்கு தேவையான வகையில் நடத்தி செல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்றும் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். குருணாகலில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இந்த... Read more »
அம்பாறை மட்டக்களப்பு மாவட்டத்தில் 20 மேற்பட்ட வீடுகளை உடைத்து கொள்ளையிட்டு வந்த மட்டு கல்லடி பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய கொள்ளையன் ஒருவரை இன்று நேற்று திங்கட்கிழமை இரவு (27) அக்கரைப்பற்றில் வைத்து கைது செய்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர். கடந்த வருடம் அக்கரைப்பற்று... Read more »
அம்பாறை சவளக்கடை பொலிஸ் பிரிவிலுள்ள சொறிக்கல்முனை பிரதேசத்தைச் சோந் 13 வயது சிறுவன் ஒருவன் ஞாயிற்றுக்கிழமை காணாமல் போயுள்ள நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை (28) அவரது தாயிடமிருந்து மீட்டுள்ளதாக சவளக்கடை பொலிசார் தெரிவித்தனர். குறித்த சிறுவனின் தாயாரும் தந்தையாரும் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்துவரும்... Read more »
சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புலோபளை கிழக்கு பகுதியில் இவ்வாறு சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாக பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலிற்கு அமைவாக தேடுதல் மேற்கொள்ளப்பட்டது. இதன் போது, குறித்த அகழ்வில் ஈடுபட பயன்படுத்தப்பட்ட... Read more »
சபை அமர்வில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என எனக்கு யாரும் வகுப்பெடுக்க வேண்டாம் என யாழ் மாநகர சபையின் முன்னாள் முதல்வர் வி மணிவண்ணன் சபையில் கடும் தொனியில் தெரிவித்தார் யாழ்ப்பாண மாநகர சபையின் 2023 ம் ஆண்டு பாதீடு இன்று இரண்டாவது... Read more »