முதல் மாவீரன் சங்கர் சத்தியநாதன் இல்லத்தில் நினைவேந்தல்……!

(வல்வெட்டித்துறை நிருபர்) தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் முதல் மாவீரர் லெப்ரினன் சங்கர் அவர்களுடைய இல்லத்தில் ஈகை சுடரேற்றி சற்று முன்னர் கப்டன் பண்டிதர் அவர்களுடைய தாயர் தீபம் ஏற்றி நினைவேந்தல் மேற்கொண்டார். இதில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம், முன்னாள்... Read more »

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆயத்தில், ஆத்மசாந்தி வழிபாடுகளில் ஈடுபட்ட ரவிகரன்.

உயிர்நீத்த உறவுகளின் ஆத்ம சாந்தி வேண்டி, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா ரவிகரன் அவர்கள் 27.11.2021இன்று வற்றாப்பளை கண்ணகிஅம்மன் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டார். மேலும் இந்த வழிபாட்டு நிகழ்வுகளில் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன், சமூகசெயற்பாட்டாளர் பத்மநாதன் சுபாகரன் ஆகியோரும் பங்கேற்றிருந்தமை... Read more »

பிரதேசம் சபை உறுப்பினர் ஆ.சுரேஸ்குமாரிடம் புலனாய்வு துறை ஒருமணி நேர விசாரணை….!

பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் ஆ.சுரேஸ்குமாரிடம் நேற்று முன்தினம் புலனாய்வு திறை ஒருமணிநேரம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மாவீரர் நாள் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுவதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் அதனடிப்படையில் அச்சுறுத்தும் வகையில் குறித்த விசாரணை இடம் பெற்றதாக அவர்  தெரிவித்தார் வடமராட்சி . Read more »

மாவீரர் நினைவாக ஒன்று கூடல் தடுக்கப்பட்டுள்ளது – சட்டத்தரணி சிறிகாந்தா….!

மாவீரர் நினைவாக ஒன்று கூடல் தடுக்கப்பட்டுள்ளது என சிரேஸ்ட சட்டத்தரணி சிறிகாந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி நீதிமன்றினால் மாவீரர் நினைவேந்தலிற்கு வழங்கப்பட்ட தடையுத்தரவு தொடர்பில் நேற்று நகர்த்தல் பிரேரணையின் வழக்கு முடியில் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நேற்றையதினம்... Read more »

கேக் கொடுத்து கொண்டாடிய சிவாஜிலிங்கம்….!

இன்றைய நாள் மகிழ்ச்சியான நாள் என கேக் கொடுத்து கொண்டாட்டத்தில் எம் கே சிவாஜிலிங்கம் ஈடுப்ட்டார். கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கின் நிறைவின் பின்னர் அங்கு நின்றவர்களிற்கு கேக் கொடுத்த மகிழ்ந்தார். இன்றைய நாள் சிறப்பான நாள் எனவும், அதனை சந்தோசமாக கொண்டாடுமாறும்... Read more »

எல்லோரும் அஞ்சலி செய்வார்கள் நீதிமன்றம் தடுத்தது போன்று தெரியவில்லை – மா வை சேனாதிராஜா..!

அறிவித்தது போன்று நடைபெறும். எல்லோரும் அஞ்சலி செய்வார்கள் நீதிமன்றம் தடுத்தது போன்று தெரியவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மா வை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி நீதிமன்றினால் மாவீரர் நினைவேந்தலிற்கு வழங்கப்பட்ட தடையுத்தரவு தொடர்பில் நேற்று நகர்த்தல் பிரேரணையின் வழக்கு முடியில் ஊடகங்களிற்கு கருத்து... Read more »

நீர்த்தேக்கத்திற்கு அருகில் உள்ள மக்களுக்கு எச்சரிக்கை…..!

வவுனியாவில் உள்ள அனேக குளங்கள் வான் பாய்வதன் காரணமாக திருநாவற்குளம், கூமாங்குளத்தின் சில பகுதிகள், மதுராநகர், நெடுங்கேணி போன்ற பிரதேசங்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. மேலும் பாவற்குளத்தின் வான்கதவுகளின் ஊடாக செல்லும் நீரின் அளவை அதிகரிக்க மேலும் கதவினை திறக்கும் அளவினை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக... Read more »

அந்தமான் தீவுகளின் தென்பகுதியில் உருவாகப்போகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறலாம்! இலங்கையில் கனமழை பெய்யும்.. |

அந்தமான் தீவுகளின் தென்பகுதியில் அடுத்தவாரம் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி புயலாக மாறும் வாய்புள்ளதாக சர்வதேச வானிலை அவதான நிலையம் தொிவித்திருக்கின்றது.  அவ்வாறு இது ஒரு புயலாக வலுப்பெற்றால், அதற்கு “ஜவாத்” என்று பெயரிடப்படும். இந்த புயல் காரணமாக அடுத்த வாரம் இலங்கை மற்றும்... Read more »

ஊர்காவற்றுறை – காரைநகர் இடையில் ஆபத்தின் மத்தியில் பயணம்..!

யாழ்.தீவகத்தின் காரைநகர் – ஊர்காவற்றுறை பகுதிகளை இணைக்கும் பாதையில் மக்கள் அச்சத்தின் மத்தியில் பயணித்தை முன்னெடுத்து வருகின்றனர்.  சுமார் 600 மீற்றர் நீளம் கொண்ட இந்த படகுப் பாதை பயணம் அச்சுறுத்தல் மிக்கதாகவே உள்ளதாக அதில் பயணம் செய்வோர் கூறுகின்றனர். தண்ணீரில் நடந்தே படகுப்... Read more »

மண்டான் பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதி கோர விபத்து! பெண் படுகாயம்.. |

யாழ்.பருத்தித்துறை – மண்டான் வீதியில் இ.போ.ச பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். நேற்று வியாழக்கிழமை முற்பகல் 11 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வாதரவத்தை பகுதியைச் சேர்ந்த எஸ்.சிவகலா... Read more »