அந்தமான் தீவுகளின் தென்பகுதியில் உருவாகப்போகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறலாம்! இலங்கையில் கனமழை பெய்யும்.. |

அந்தமான் தீவுகளின் தென்பகுதியில் அடுத்தவாரம் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி புயலாக மாறும் வாய்புள்ளதாக சர்வதேச வானிலை அவதான நிலையம் தொிவித்திருக்கின்றது. 

அவ்வாறு இது ஒரு புயலாக வலுப்பெற்றால், அதற்கு “ஜவாத்” என்று பெயரிடப்படும். இந்த புயல் காரணமாக அடுத்த வாரம் இலங்கை மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவில் கனமழை வீழ்ச்சி ஏற்படும்.

எனவும் சர்வதேச வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது

Recommended For You

About the Author: Editor Elukainews