முதல் மாவீரன் சங்கர் சத்தியநாதன் இல்லத்தில் நினைவேந்தல்……!

(வல்வெட்டித்துறை நிருபர்)

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் முதல் மாவீரர் லெப்ரினன் சங்கர் அவர்களுடைய இல்லத்தில் ஈகை சுடரேற்றி சற்று முன்னர் கப்டன் பண்டிதர் அவர்களுடைய தாயர் தீபம் ஏற்றி நினைவேந்தல் மேற்கொண்டார்.

இதில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம், முன்னாள் வல்வெட்டித்துறை நகரசபை உப தவிசாளரும் தற்போதைய உறுப்பினருமான க.சதீஸ் உள்ளொட்டோர் மாவீரன் லெப் சங்கர் இல்லத்தில் ஈகை சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தினர்.

Recommended For You

About the Author: Editor Elukainews