புதிதாக அமைக்கப்பட்டுள்ள, கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற கட்டடத் தொகுதி, நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.நீதி அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி, நேற்று பிற்பகல் 2.00 மணிக்கு, கட்டடத்தை திறந்து வைத்தார்.இந்த நிகழ்வில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நீதி அமைச்சின் செயலாளர், நீதிபதிகள், கிளிநொச்சி மாவட்ட... Read more »
கொரோனாவுக்கு எதிரான மூன்றாவது தடுப்பூசி வழங்கல் வாரமாக ஜனவரி 31ஆம் திகதியில் இருந்து பெப்ரவரி 5ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையில், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »
மட்டக்களப்பு கரவெட்டி சமுர்த்தி வங்கி வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் விவசாய தோட்டத்தில் விவசாய போதனாசிரியரின் ஆலோசனை வழிகாட்டலுக்கு அமைவாக பயிர்கள் நடும் திகழ்வு நேற்று இடம் பெற்றுள்ளது. வங்கி முகாமையாளர் பிரியதர்சினி அசோக்குமார் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் விவசாய போதனாசிரியர், மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தத்கள்,... Read more »
பொலிஸ் காவலில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படும் மட்டக்களப்பு இருதயபுரம் இளைஞன் விதுஷனின் வழக்கு நேற்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் நீதிபதி ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. கடந்த ஜுன் மாதம் 03ஆம் திகதி இருதயபுரம் கிழக்கு பகுதியில் உள்ள வீட்டில் போதைப்பொருள் வைத்திருந்ததாக தெரிவித்து நள்ளிரவில்... Read more »
எதிர்வரும் மாதங்களில் ஐ.நா வில் ஆரம்பமாகவுள்ள மனித உரிமைகள் கூட்டத்தொடரினை சமாளிப்பதற்காக அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களைச் சந்தித்து நீதி விசாரணை மேற்கொள்ளவுள்ள நாடகத்தை அரங்கேற்றவுள்ளதாக அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் தெரிவித்துள்ளது, அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின்... Read more »
பாடசாலைகளில் பிள்ளைகளுக்கு இடையில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே காணப்படுவதாக விசேட வைத்திய நிபுணர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார்.இதேவேளை, நாட்டில் அதிகளவான பிள்ளைகள் தொற்றுக்குள்ளாகி இருப்பதாகவும் தெரிவித்தார்.இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், நாட்டில் அதிகளவான பிள்ளைகளுக்குக் கொரோனா வைரஸ்... Read more »
கத்தாரின் டோஹாவில் அடுக்குமாடி கட்டிடம் அருகே இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைவதற்கு முயன்றவரிடம் காவலர் அடையாள அட்டையை கோரியமை தொடர்பில் ஏற்பட்ட தகராறில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு திரும்பிய இளைஞர் காவலாளி மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சம்பவத்தில்... Read more »
13வது திருத்தம் தமிழ் மக்களுக்கு ஏற்புடையது அல்ல என கூறும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வடக்கு மாகாணசபையின் முதலமைச்சர் வேட்பாளருக்கு சுகாஷ் மற்றும் காண்டீபன் ஆகியோருக்கிடையில் பிடுங்குப்பாடு நிலவுவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். கடந்த செவ்வாய்க்கிழமை யாழ் ஊடக... Read more »
நாகர்கோவில் கிராமத்தில் 2022 ம் ஆண்டுக்கான நாள் வலை கரவலை தொழில் 26.01.2022 நேற்றைய தினம் மிக சிறப்பாக இடம் பெற்றது. வருடாந்தம் குலுக்கல் சீட்டு மூலம் மீனவர்கள் கூடி புதிய ஆண்டில் முதல் முதலாக கரவலை தொழிலில் ஈடுபடுவதறக்கு இருவரை தெரிவு செய்வது... Read more »
க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள தனியார் பரீட்சார்த்திகளுக்கு பரீட்சை திணைக்களம் அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது. இதன்படி பரீட்சைக்கு தோற்றுவதற்கான அனுமதிப்பத்திரம் இதுவரையில் கிடைக்கப்பெறாத பரீட்சார்த்திகள், தமது அனுமதிப் பத்திரங்களை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தினூடாக தரவிறக்கம் (Download) செய்துகொள்ள முடியும் என பரீட்சை ஆணையாளர் நாயகம்... Read more »