GCE A/L பரீட்சைக்கு தோற்றவுள்ள தனியார் பரீட்சார்த்திகளுக்கு பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு..!

க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள தனியார் பரீட்சார்த்திகளுக்கு பரீட்சை திணைக்களம் அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.

இதன்படி பரீட்சைக்கு தோற்றுவதற்கான அனுமதிப்பத்திரம் இதுவரையில் கிடைக்கப்பெறாத பரீட்சார்த்திகள், 

தமது அனுமதிப் பத்திரங்களை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தினூடாக தரவிறக்கம் (Download) செய்துகொள்ள முடியும்

என பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அதற்கமைய, www.doenets.lk என்ற இணையத்தளத்தினூடாக 

தமது அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

Recommended For You

About the Author: Editor Elukainews