பிரித்தானியாவை புரட்டிப்போட்ட Malik புயல்! விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை –

Malik புயலில் இருந்து மணிக்கு 150 மைல் வேகத்தில் சக்தி வாய்ந்த காற்று பிரித்தானியாவை தொடர்ந்து தாக்கி வரும் நிலையில், மரம் விழுந்ததில் பெண் ஒருவர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார். மேலும், மாலிக் புயலைத் தொடர்ந்து Corrie புயல் நாளை மேலும் பேரழிவை ஏற்படுத்தும்... Read more »

தமிழ்க் கட்சிகளைத் தேடி வரும் ஜனாதிபதி கோட்டாபய! அறிவிப்பு வெளியானது –

தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்காக வெகுவிரைவில் ஜனாதிபதி தமிழ்க் கட்சிகளுடன் பேச்சு வார்த்தைகளை நடாத்துவார் இதற்கான முயற்சிகள் இடம் பெற்று வருகின்றது என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். நீதி அமைச்சின் ஏற்பாட்டில் நீதிக்கான அணுகல் எனும் தொனிப் பொருளிலான நடமாடும் சேவை... Read more »

யாழ்.கோண்டாவிலில் வீடு புகுந்து வாள்வெட்டு! தரகர்களாக மாறி சமதானப்படுத்திய பொலிஸார், பொறுப்பதிகாரிக்கு தகவல் கசிந்ததால் வாள்வெட்டு நடத்தியவர் கைது.. |

யாழ்.கோண்டாவில் பகுதியில் வீடு புகுந்து நபர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதுடன், வீட்டின் மீதும் தாக்குதல் நடத்தி சேதப்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர் நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில் 3ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  கடந்த சில தினங்களுக்கு முன்னர் கோண்டாவில்... Read more »

நாட்டில் மீண்டும் தீவிரமடையும் கொரோனா..! ஆயிரத்தை எட்டும் தினசரி தொற்றாளர் எண்ணிக்கை.. |

இலங்கையில் மீண்டும் கொரோனா அபாயம் உச்சம் தொடுகின்றது. நேற்றய தினம் சுமார் 982 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்நிலையில் நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 609,047 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை,  நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 14 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார... Read more »

நாடு முழுவதும் மின்வெட்டு..! எரிசக்தி அமைச்சர் வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய தகவல்.. |

நாட்டில் பெப்ரவரி நாடுப்பகுதி அல்லது மார்ச் தொடக்கத்தில் மின்வெட்டு அமுலாகும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். வெளிநாட்டு செய்திச் சேவையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தற்போது அனல் மின் நிலையங்களால் நாட்டின் மொத்த மின் தேவையை பூர்த்தி செய்ய... Read more »

கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரியை அச்சுறுத்திய சந்தேகநபருக்கு விளக்கமறியல்…..!

கிளிநொச்சி கண்டாவளை பொது வைத்திய அதிகாரியை அச்சுறுத்திய சந்தேகநபரை எதிர்வரும் திங்கள் வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று கட்டளையிட்டுள்ளது. கிளிநொச்சி கண்டாவளை சுகாதார  வைத்திய அதிகாரியை அச்சுறுத்திய சந்தேகநபர்களை கைதுசெய்வதற்கு நீதிமன்ற அனுமதி வழங்கியிருந்த நிலையில் போலீசாரால்   இன்று கைது செய்யப்பட்டு மன்றில் முற்படுத்தியபோதே... Read more »

காணாமல் போன மீனவர்களை தேடும் பணி இரண்டாம் நாளும் ஏமாற்றம், அச்சத்தில் உறவுகள்…….!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயனிலிருந்து ல் கடலுக்கு சென்று இதுவரை கரை திரும்பாத இருவரையும் தேடும் பணி இன்று இரண்டாவது நாளாகவும் இடம் பெற்றபோதும் இதுவரை எந்தவிதமான தகவல்களும் கிடைக்கவில்லை. இன்று காலை 10 மணியிலருந்து இதுவரை தொடர்பின்றிய இரண்டு மீனவர்களையும் தேடும் பணி... Read more »

சிறப்பாக இடம் பெற்ற இலங்கை முதலுதவி சங்க  பொங்கல் விழாவும் குத்துச்சண்டை வீராங்கனை இந்துகாதேவி கௌரவிப்பும்  ……!

இலங்கை முதல் உதவிச்சங்க இந்து சமயத் தொண்டர் சபையின் ஏற்பாட்டில் கிளி/பிரமந்தனாறு மகா வித்தியாலயத்தில்  பொங்கல் விழாவும், சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் தங்க பதக்கம் வென்ற இந்துகாதேவியை கௌரவிக்கும் நிகழ்வும்  சிறப்பாக நேற்று +28/01/2022) இடம் பெற்றுள்ளது. சிவகுரு ஆதீன குரு முதல்வரும் ,... Read more »

கடற்றொழுலுக்கு சென்ற 2 மீனவர்கள் கரை திரும்பவில்லை…..!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயனிலிருந்து நேற்று முன்தினம் 27/01/2022  பிற்பகல் கடலுக்குச் சென்ற இரண்டு மீனவர்கள்  இன்னும் கரை திரும்பாததால் அப்பகுதியில் சோகம் நிலவிவருகிறது. இவர்களோடு பலர் நேற்று முன்தினம்  பிற்பகல் கடலுக்கு சென்று திரும்பியிருந்த போதிலும் இருவர் மட்டும்  நேற்று காலை வரை... Read more »

இலங்கை அரசுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு.

இலங்கை அரசாங்கம் ஒரு சர்வாதிகார ஆட்சியை கொண்டுள்ளதாகவும்,இலங்கையில் தற்போது மனித உரிமை மீறல்கள் மோசமடைந்து வருகின்றதென்றும், இலங்கை அரசுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பொன்றினை வழங்கியுள்ளதாக பிரித்தானியாவில் இருக்கக்கூடிய சிரேஸ்ட சட்டத்தரணி அருண் குணநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர்... Read more »