உயர்தர பாரீட்சை காலத்தில் பாடசாலைகள் இடம் பெறுமென அறிவிப்பு……!

க.பொ.த.உயர்தர பரீட்சை நடைபெறவுள்ள தினங்களில் ஆரம்ப கல்விக்குரிய பாடசாலைகள் நடைபெறும் என வடமாகாண கல்வி பணிப்பாளர் செ.உதயகுமார் தெரிவித்துள்ளார். க.பொ.த.உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் 7ம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. உயர்தர பரீட்சை நடைபெறவுள்ள நிலைய பாடசாலைகள்   தரம் 1 முதல் 5 வரையிலான வகுப்புக்கள்... Read more »

பருத்தித்துறை சக்கோட்டை முனை பகுதி போலீசாரால் சிரமதானம்….!

பருத்தித்துறை போலீசாரால் பேதுறு முனை பிரதேசம் நேற்று சிரமதானம் மூலம் துப்பரவு செய்யும் பணிகள் இடம் பெற்றன. காங்கேசன்துறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் ஒழுங்கு படுத்தலில்  பருத்தித்துறை போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான போலீஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்க தலமையில் இடம் பெற்ற நிகழ்வில்... Read more »

தற்போதுள்ள நிலைமையில் பெப்ரவரி இறுதிக்குள் “ஒமிக்ரோன்” திரிபு வைரஸ் நாடு முழுவதும் பரவும் அபாயம்..!

நாடு முழுவதும் பெப்ரவரி மாத இறுக்குள் “ஒமிக்ரோன்” வைரஸ் பரவல் தீவிரமடையும் சாத்தியம் உள்ளதாக சுகாதார பணியகத்தின் பிரதி பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஹேமந்த ஹேரத் கூறியுள்ளார்.  நாட்டில் ஏற்கனவே டெல்டா வைரஸ் பரவிக்கொண்டுள்ள நிலையில் அதனை விடவும் பல மடங்கு வேகமாக ஒமிக்ரோன்... Read more »

யாழ்.பல்கலைகழக மாணவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் குறித்து விசேட கவனம்..! நீதி அமைச்சர்.. |

யாழ்.பல்கலைகழக மாணவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் தொடர்பான விசேட கவனத்தை செலுத்துவேன் என நீதி அமைச்சர் அலி சப்ரி கூறியுள்ளார்.  யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குகே பதிலளிக்கும்போதே அவர்... Read more »

தமிழ் அரசியல் தரப்புக்களுக்கும் – ஜனாதிபதிக்குமிடையில் மிக விரைவில் சந்திப்பு!அலி சப்ரி…..!

தமிழ் அரசியல்வாதிகள் கிடைக்காத ஒன்றை பெறுவதற்காக முயற்சிக்கிறார்கள். என கூறியுள்ள நீதி அமைச்சர் அலி சப்ரி, இந்த அரசியல்வாதிகளால் பல இளைஞர், யுவதிகள் எதிர்காலத்தை இழந்து நிற்கும் நிலையில் மேலும் இளைஞர், யுவதிகளை இவர்கள் துாண்டிவிடுவதாகவும் அவர் கூறியிருக்கின்றார். யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்றையதினம் நடத்திய... Read more »

முகத்தில் மிளகாய் துாள் வீசி, கத்தியால் குத்தி கொலை..! அயல் வீட்டாரால் தொந்தரவு என்று கூறியதற்காக நடந்த பயங்கரம், 7 பேர் கைது.. |

குடும்பஸ்த்தரின் முகத்தில் மிளகாய் துாள் வீசி கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பில் இரு பெண்கள் உட்பட 7 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் கம்பஹா மாவட்டம் திவுலப்பிட்டிய பொலிஸ் பிரிவில் நேற்றுமுன்தினம் நடந்துள்ளது.சந்தேக நபர்கள் கொலை செய்யப்பட்டவரின் வீட்டுக்கு... Read more »

கிளிநொச்சி அனைத்து பல்கலைக்கழக கலைப்பீட ஒன்றியத்தின் இரத்ததான முகாம்….!

கிளிநொச்சி மாவட்ட அனைத்து பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் இன்று இடம் பெற்றிருந்தது. கிளிநொச்சி மாவட்ட அனைத்து பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் தலைவர் குமார் பார்த்தீபன் தலைமையில் காலை 9 மணிக்கு ஆரம்பமானது. கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில்... Read more »

ஊடக அமைப்புகளின் பங்கேற்புடன் நீதி வேண்டி யாழில் நாளை ‘கறுப்பு ஜனவரி’ போராட்டம் –

ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை, காணாமல் ஆக்கப்பட்டமை, தாக்கப்பட்டமை மற்றும் ஊடக நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுத்து, நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணம் நகரில் நாளை (31) ‘கறுப்பு ஜனவரி’ கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இது... Read more »

யாழில் பல்லாயிரம் மக்கள் பங்குகொண்ட 13 க்கு எதிரான முன்னணியின் போராட்டம்….!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் 13 வேண்டாம் சமஷடி  கோரி ஏற்பாடு செய்த  மாபெரும் எதிர்ப்பு பேரணி பல ஆயிரம் பேர்  கலந்து கொண்டனர். அண்மையில் தமிழ் தேசிய கட்சிகளால் இந்திய பிரதமருக்கு அனுப்பிய கடிதத்திற்க்கு எதிர்ப்பு தெரிவித்தும், 13 திருத்த சட்டத்தின் கீழான... Read more »

அவுஸ்திரேலியாவில் பிள்ளைகளை கொன்றுவிட்டு இலங்கையர் தற்கொலை!

அவுஸ்திரேலியாவில் இலங்கையர் ஒருவர் தனது இரண்டு பிள்ளைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் வசிக்கும் இந்திக குணதிலக என்று அடையாளம் காணப்பட்டுள்ள இலங்கையரான 40வயதுடைய ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட... Read more »