களுத்துறை புளத்சிங்கள பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வேல்கம பிரதேசத்தில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். புளத்சிங்கள பிரதேசத்தை சேர்ந்த 40 வயது நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.... Read more »
கடந்த மே மாதம் 09 ஆம் திகதி, பண்டாரவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பண்டாரவளை நகரசபை தலைவரின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் நபரொருவர் கைதுசெய்யப்பட்டள்ளார். பண்டாரவளை பிரதேசத்தை சேர்ந்த 33 வயது நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில், பண்டாரவளை பொலிஸார்... Read more »
மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்கான வாய்ப்பை இலங்கை அரசாங்கம் ஏற்படுத்தித் தர வேண்டும் என்று கடந்த 35 வருடங்களாக மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் குடும்பத்தாருடன் கடிதம் மூலம் தொடர்பில் இருந்து வரும் அஹின்சக என்பவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். மகாராணி இரண்டாம் எலிசபெத்தின்... Read more »
கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம் பகுதியில் நெத்தலியாற்றம் கரைதனில் அமரந்து அருள்பாலிக்கும் சித்தி விநாயகர் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா நேற்று 09.09.2022 மிகச் சிறப்பான முறையில் சிவாச்சாரியார்கள் வேதபாராயணம் ஓத சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக நடைபெற்றுள்ளது. பக்தர்கள் புடைசூழ இத்திருவிழா இடம் பெற்றது. Read more »
வெளியிடப்பட்ட கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் எவ்வித சந்தேகமும் வேண்டாம் எனவும் பரீட்சை திணைக்களத்தினால் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெறுபேறுகள் 100 வீதம் சரியானவை எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.ஜி.தர்மசேன தெரிவித்துள்ளார். பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குள் அனுமதியின்றி பிரவேசித்த காலியில் உள்ள பாடசாலையொன்றின்... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி ஹாட்லிக் கல்லூரியின் 1998 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தர அணியினரினால் இன்றைய தினம் இரண்டு இலட்சம் பனை விதைகள் நடும் திட்டம் வல்லிபுரம் பகுதியில் இன்று காலை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. புலம் பெயர் மற்றும் உள்ளூர் பழைய மாணவர்களால்... Read more »
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் 13 பேர், தமது விடுதலையை வலியுறுத்தி கொழும்பு மகசின் சிறைச்சாலையில் 5 வது நாளாகவும் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடந்த 2019,2020 ஆகிய காலப்பகுதிகளின் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ்... Read more »
கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு இலட்சம் பேருக்கு 34 பேர் வரையில் தற்கொலை செய்து கொள்கின்றனர் எனகடந்த ஆய்வுகளில் இனங்கான ப்பட்டுடிருப்பதாக யாழ் போதனா வைத்திய சாலையின் உளநல வைத்தியர் சிவதாஸ் தெரிவித்துள்ளார். உலக தற்கொலை தடுப்பு தின நிகழ்வு (10-09-2022) இன்று கிளிநொச்சி மாவட்ட... Read more »
“வணக்கம் வாழ்க தமிழ்” அமைப்பின் நிறுவுனர் அமல்ராஜ் ஏற்பாட்டில் தொழிலின் நிமித்தம் புலம்பெயர்ந்து வாழும் இளைஞர் அமைப்பான “வணக்கம் வாழ்க தமிழ்” அமைப்பின் உதவியுடன் உலருணவுப் பொதிகள் இன்று (10.09.2022) தர்மபுரம். கனகாம்பிகைக்குளம். பொன்னகர். செல்வபுரம் ஆகிய பகுதிகளில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 30... Read more »
இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை, மாணவர்கள் மத்தியிலும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்திய கடன் உதவியின் கீழ் பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு தேவையான மூலப்பொருட்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக சிறிலங்காவின் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த... Read more »