டொலர் இல்லை- துறைமுகத்தில் காத்து கிடக்கும் எரிபொருள் கப்பல்கள்

கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கும் நான்கு எரிபொருள் கப்பல்களுக்கு செலுத்த 150 மில்லியன் டொலர்கள் இல்லாமல் அரசாங்கம் தடுமாறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரண்டு டீசல் கப்பல்களும் ஒரு கச்சா எண்ணெய் கப்பலும் ஏற்கனவே கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள நிலையில் மற்றுமொரு பெற்றோல் கப்பல் நாளை வரவுள்ளது.... Read more »

ஜெனீவா களத்தில் இலங்கைக்கு எதிராக பொருளாதார குற்றச்சாட்டு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் குற்றச்சாட்டுக்களில் இந்தமுறை சேர்க்கப்பட்டுள்ள புதிய குற்றச்சாட்டுக்கள் முதன்முறையாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களாக அமைந்துள்ளன. பொருளாதாரக் குற்றங்கள் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் என்ற அடிப்படையில் இந்த குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. இந்த குற்றச்சாட்டுக்களில் ராஜபக்சவினர் சம்பந்தப்பட்டுள்ள நிலையில், புதிய அரசாங்கம் அதற்கு பதிலளிக்கும்... Read more »

சமந்தா பவருக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள உறுதி!

உத்தேச தேர்தல் சீர்திருத்தங்களை மேற்கொள்வதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் ஏஜென்சியின் நிர்வாகி சமந்தா பவருக்கு இன்று உறுதியளித்துள்ளார். தேர்தல் சீர்திருத்தம் குறித்து நாடாளுமன்றம் உடன்பட வேண்டும். இதற்காக அவர்களுக்கு ஆறு மாதங்கள் அவகாசம் தரப்படும். அவர்கள் அதனை செய்யாவிட்டால், ஒரு சர்வஜன வாக்கெடுப்பு... Read more »

மரக்கறிகளின் விலைகள் மீண்டும் அதிகரிப்பு

கடந்த நாட்களில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாகமரக்கறிகளின் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒரு கிலோகிராம் போஞ்சி 600 ரூபாவுக்கும், கரட் ஒரு கிலோ 400 ரூபாவுக்கும், ஒரு கிலோகிராம் கறி மிளகாய் 800 ரூபாவுக்கும் கத்தரிக்காய் ஒரு கிலோகிராம் 400 ரூபா வரையும் அதிகரித்துள்ளது.... Read more »

இலங்கை அரசாங்கத்தின் திடீர் முடிவினால் குழப்பத்தில் சுற்றுலா பயணிகள்

தேசிய பூங்காக்களுக்கான நுழைவுக் கட்டணத்தை வனவிலங்குத் திணைக்களம் இருமடங்காக உயர்த்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவால் சுற்றுலாத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதற்கு முன்னர் ஒருவருக்கு ரூ.9,688 ஆக இருந்த கட்டணம் தற்போது 5,232 ரூபாவினால் அதிகரித்து 14,920 ரூபாவாக... Read more »

வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அசமந்தம்! மண்ணெண்ணெய் இருந்தும் சேவை இல்லை.. |

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் எரிபொருள் இருந்தும் காரைநகர் – ஊர்காவற்றுறை பாதைச் சேவையை செயற்படுத்துவதில்அசமந்தப் போக்கைக் கடைப்பிடிக்கின்றனர் என மக்கள்  தெரிவிக்கின்றன. இதனால், இன்று (12) திங்கட்கிழமையும் பாதைச் சேவை இடம்பெறமாட்டாது எனத் தெரியவருகின்றது. காரைநகர் – ஊர்காவற்றுறை பாதைச் சேவைக்கான ஒரு... Read more »

காவலாளியை கொலை செய்துவிட்டு கார் கண்ணாடியை திருடிய கும்பல்! இலங்கையில் நடந்த கொடூர சம்பவம்.. |

காவலாளியை கொலை செய்துவிட்டு காருக்கு பயன்படுத்தும் பக்க கண்ணாடியை திருடிய சம்பவம் நேற்று அதிகாலை நீர்கொழும்பு – தழுவகொட்டுவ பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. கார் உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றுக்குள் புகுந்த இரு கொள்ளையர்கள் அங்கிருந்த காவலாளியை தாக்கி கை மற்றும் வாய், கால்களை... Read more »

தொண்டமனாறு வெளிக்கள நிலையத்திற்க்கு எதிராக இலங்கை ஆசிரியர் சங்கம் முறைப்பாடு…!

தொண்டமனாறு வெளிக்கள நிலையம் என்ற தனியார் நிறுவனத்தை வடமாகாண கல்வி அமைச்சும், மாகாண கல்வி திணைக்களமும் பாதுகாப்பதாக கூறி இலங்கை ஆசிரியர் சங்கம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளது. குறித்த முறைப்பாட்டுக்கு எதிர்வரும் 14.09.2022 திகதிக்குள் விளக்கமளிக்குமாறு, இலங்கை... Read more »

பல நாள் படகு மூலம் வெளிநாடு சென்றுகொண்டிருந்த 85 பேர் கைது…!

சட்டவிரோதமாக வெளிநாடு செல்வதற்கு முயற்சித்த 85 பேர் கடற்படையினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். பலநாள் மீன்பிடி படகுகளின் உதவியுடன் இவ்வாறு செல்ல முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிழக்கு கடற்படைக் கட்டளைக்குட்பட்ட ரணவிக்ரம கடற்படைக் கப்பலானது மட்டக்களப்பு கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது இந்த கைது நடவடிக்கை... Read more »

யாழ்.மண்டைதீவு சோதனை சாவடியில் இருவர் கைது!

யாழ்.மண்டைதீவு சோதனை சாவடியில் வைத்து சுமார் 50 கிலோ மாட்டிறைச்சியுடன் இருவர் பொலிஸார் மற்றும் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டிருக்கின்றனர். தீவகத்திலிருந்து பயண பையில் மாட்டிறைச்சியை பதுக்கி எடுத்துவருவது தொடர்பாக பொதுமக்கள் வழங்கிய தகவல் அடிப்படையில் 50 கிலோ இறைச்சியை கடத்தியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும்... Read more »