திருகோணமலையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழப்பு.

திருகோணமலை – பேதிஸ்புர பகுதியில் இன்றிரவு இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் மட்கோ-மஹமாயபுர பகுதியைச் சேர்ந்த பீ.பீ.பிரதீப்குமார (34 வயது) என்பவரே உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்த நபரின் கால்,கைகள்... Read more »

உலகளவில் தாக்குதல்களை எதிர்நோக்கும் ஊடகங்கள்! ஐக்கிய நாடுகள் சபை

உலகில் ஊடக பணியாளர்கள் தணிக்கை, தடுப்புக்காவல், உடல் ரீதியான வன்முறை மற்றும் கொலைகளை எதிர்கொள்கின்றனர். இத்தகைய இருண்ட பாதைகள்,சம்பவங்கள் தவிர்க்க முடியாமல் உறுதியற்ற தன்மை, அநீதி மற்றும் மோசமான நிலைக்கு இட்டுச் செல்கின்றன என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. சர்வதேச ஜனநாயக நாள்... Read more »

கோட்டாபய ஜனாதிபதியாக பதவியேற்ற பின்பு திலீபனின் நினைவேந்தலுக்கு காகம் கூட பறக்கவில்லை! எம்.கே.சிவாஜிலிங்கம்.

தற்போது நினைவேந்தல் செய்வதற்காக முட்டி மோதுபவர்கள் நெருக்கடி காலங்களில் எங்கிருந்தார்கள் என்பதை சிந்திக்க வேண்டும் என வடமாகண சபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் 15.09.2022 இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார். மேலும்... Read more »

ரஷ்யாவில் கொத்துக் கொத்தாக மீட்கப்படும் சடலங்கள்.

ரஷ்யாவின் கட்டுப்பாட்டிஇருந்து Izyum புதைகுழியில் இருந்து 440 க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட உக்ரேனிய நகரமான Izyum இல் சுமார் 440 சடலங்கள் அடங்கிய வெகுஜன புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி... Read more »

வன இலாகா மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் தலையிடக்கூடாது –  உத்தரவிட்டார் அமைச்சர் டக்ளஸ்.

இவ்வாண்டு காலபோக செய்கையின்போது, வன இலாகா மற்றும் வனஜீவராசிகள் திணைக்களங்கள்  தலையிடக்கூடாது என உத்தரவினை அமைச்சர் டக்ளஸ் வெளியிட்டுள்ளார். கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திகள் தொடர்பான மீளாய்வு கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில், நேற்றைய கூட்டத்தில் வனலாகா மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் அதிகாரிகள்... Read more »

சிங்களவருக்கு ஒரு நீதி தமிழருக்கு ஒரு நீதியா… மரணம் சம்பவிக்க முன் கைதிகளை பிணையில் விடுங்கள். எம் கே சிவாஜிலிங்கம்.

கொழும்பு மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழ் அரசியல் கைதிகளின் நிலமை மோசம் அடைவதால் மரணம் சம்பவிக்க முன்னர் அவர்களை பிணையில் விடுவிக்கும் உத்தரவாதத்தை வழங்க வேண்டும் என  முன்னாள் வடமாகாண சபை உரத்தினார் எம் கே சிவாஜிலிங்கம் வேண்டுகோள் விடுத்தார்.... Read more »

பரீட்சை வினாத்தாள் விவகாரம் விளக்கம்  கோரும் ஆளுநர் செயலகம்.

சண்டிலிப்பாய் கோட்டக்கல்வி அலுவலகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை முன்வாசலில் வைக்கப்பட்ட தெண்டமனாறு வெளிக்கள நிலையப் பரீட்சை வினாத்தாள் உள்ளடக்கிய பொதி தொடர்பில்  வடமாகாண ஆளுநர் செயலகம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு எழுத்து மூலம்  கடிதம் அனுப்பி யுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது தொண்டமானறு... Read more »

உயர்தர பரீட்சை ஒத்தி வைக்கப்படுமா- கல்வி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

உயர்தர பரீட்சையை ஒத்திவைக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கோரிக்கை விடுத்த நிலையில் குறித்த பரீட்சையை ஒத்திவைப்பதற்கு எவ்வித தேவையும் ஏற்படவில்லை என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சில் இன்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துதெரிவிக்கும் போதே... Read more »

காரை மோதி தள்ளியது ரயில்- ஒருவர் பலி

ரயிலுடன் கார் மோதிய விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாகொட ரயில் நிலையத்திற்கு அருகில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. வேகன் ஆர் ரக கார் ஒன்று இவ்வாறு ரயிலுடன் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.விபத்தின்போது கார் சாரதி மாத்திரம் பயணித்ததாகவும் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.... Read more »

இலங்கைக்கு மேலும் நிதியுதவி வழங்கும் திட்டம் இந்தியாவுக்கு இல்லை

இலங்கைக்கு சுமார் நான்கு பில்லியன் அமெரிக்க டொலர்களை இந்தியா நிதியுதவியாக வழங்கியுள்ளதாகவும் தொடர்ந்தும் புதிய நிதியுதவியை வழங்கும் திட்டம் இந்தியாவுக்கு இல்லை எனவும் சர்வதேச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இறக்குமதிகளுக்கு செலுத்த அந்நிய செலாவணி இல்லாது பொருளாதார நெருக்கடியால் கஷ்டங்களை அனுபவித்து வந்த இலங்கைக்கு இந்தியாவே... Read more »