ஓய்வுபெற்ற மருத்துவர் வீட்டில் கொள்ளை! அரியாலையை சேர்ந்த 24 வயதான சந்தேகநபர் கைது…!

யாழ்.கொழும்புத்துறை – இலந்தைக்குளம் பகுதியில் உள்ள ஓய்வுபெற்ற வைத்தியர் வீட்டிற்குள் நுழைந்து கொள்ளையடித்த ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரிடமிருந்து ஒரு லட்சம் பெறுமதியான ஐபாட் மற்றும் இரு ஐ போன்கள், ஒலி கருவிகள் பொலிஸாரினால் மீட்கப்பட்டிருக்கின்றது. சம்பவத்தில் அரியாலையை சேர்ந்த... Read more »

யாழ்.பொன்னாலையில் வீடொன்றை முற்றுகையிட்ட அதிரடிப்படையினர்..!

யாழ்.பொன்னாலையில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரு வாள்களை விசேட அதிரடிப்படையினர் மீட்டிருக்கின்றனர். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, பொன்னாலை மேற்கில் உள்ள வீடொன்றில் இரண்டு வாள்கள் இருப்பதாக யாழ்.விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப்பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் விசேட அதிரடிப்படையும் வட்டுக்கோட்டைபொலிசாரும் இணைந்து குறித்த... Read more »

மாறுவேசத்தில் தலைமறைவாகியிருந்த வாள்வெட்டு குழு ரவுடி உட்பட 3 பேர் கைது..!

யாழ்.மாவட்டத்தில் பல இடங்களில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய கனோஜி என்ற வாள்வெட்டு குழு ரவுடி 2019ம் ஆண்டிலிருந்து தலைமறைவாக இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளான். யாழ்.மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கும், மானிப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கும் கிடைத்த இரகசிய தகவலையடுத்து சுதுமலை பகுதியில்... Read more »

யாழ்.பருத்தித்துறையில் உயிரிழந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி…!

யாழ்.பருத்தித்துறையில் உயிரிழந்த நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் ஊடாக குறித்த நபருக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தவர், பருத்தித்துறையை சேர்ந்த (வயது 51) என்று மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more »

மேலும் 71 மரணங்கள் பதிவு;

– 32 ஆண்கள், 39 பெண்கள் – 60 வயது, அதற்கு மேற்பட்டோர் 56 பேர் இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 71 மரணங்கள் நேற்று (25) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம்... Read more »

நாட்டை திறக்கும்போது பஸ் ஊழியர்கள், பயணிகள் பின்பற்ற விதிகள் |

– சாரதி, நடத்துனருக்கு 2 தடுப்பூசிகளும் கட்டாயம் தற்போது நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம், ஒக்டோபர் 01 ஆம் திகதி அதிகாலை முதல் நீக்கப்படும் நிலையில், தனியார் பஸ்களில் பயணிகள் மற்றும் ஊழியர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை மாகாண பயணிகள் போக்குவரத்து... Read more »

உலக தமிழர் தேசிய பேரவையால் பிரமந்தனாறு மற்றும் புதுக்குடியிருப்பில் உதவிகள்….!

கொரோனா பேரிடர்கால முடக்கநிலை காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலகத் தமிழர் தேசியப்பேரவையினரால்   நிவாரணப்பணிகள் (25/09/2021) நேற்று சனிக்கிழமை கிளிநொச்சி மாவட்டத்தின் பிரமந்தநாறு கிராமம்   24 ம் வாய்க்கால் பகுதியில் தெரிவுசெய்யப்பட்ட 20 குடும்பங்களுக்கும் புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் 9 ம் வட்டாரத்தில்  தெரிவுசெய்யப்பட்ட  5... Read more »

தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றிணைந்த கருத்தை சமூக இணைவுடன் வெளிப்படுத்தச் செய்யும் பொது முயற்சி ஆரம்பம்

தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றிணைந்த கருத்தை சமூக இணைவுடன் வெளிப்படுத்தச் செய்யும் பொது முயற்சி ஆரம்பம் (திருகோணமலை 24 செப்ரம்பர் 2021) வடக்கு-கிழக்கைப் பிரதேசவாரியாகவும் தேசியப்பட்டியலூடாகவும் பிரதிநிதித்துவம் செய்கின்ற தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இயன்றவரை ஒன்றிணைந்து ஈழத்தமிழர்களின் கூட்டு உரிமை சார்ந்த நிலைப்பாடுகளை மேற்கொள்ளவேண்டும்... Read more »

அச்சம் தவிர்” எனும் தொனிப்பொருளில் கொவிட் ஒழிப்பு விழிப்புணர்வு

அச்சம் தவிர்” எனும் தொனிப்பொருளில் கொவிட் ஒழிப்பு விழிப்புணர்வு செயற்திட்டம் இன்று கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது. அபிசேக் பவுண்டேசனின் நிதிப்பங்களிப்புடன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட சம்மேளனம், கிளிநொச்சி ஊடக மையம், அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியம், பாசப்பறவைகள் அமைப்பு, திருவையாறு பிரண்ஸ் போரெவர்... Read more »

தலிபான்களின் கொடூரம்! – பொது மக்கள் முன்னிலையில் தொங்கவிடப்பட்ட சடலங்கள்

ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள தலிபான்கள், உயிரிழந்தவர்களின் உடலை பொது மக்களின் முன்னிலையில் கட்டி தொங்கவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கு பேரின் சடலங்கள் இவ்வாறு தொங்கவிடப்பட்டதாகவும் அவர்கள் கடத்தலில் ஈடுபட்டதாகவும் தலிபான்கள்... Read more »