பூநகரி பிரதேச சபையின் 2022ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் ஆளும் தரப்பினாலேயே தோற்கடிப்பு.

பூநகரி பிரதேச சபையின் 2022ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் ஆளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினாலேயே தோற்கடிக்கப்பட்டுள்ளது. 2022ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட வாக்கெடுப்பு நேற்று பிரதேச சபையில் இடம்பெற்றது. இதன்போது ஆதரவாக 8 வாக்குகளும், எதிராக 10 வாக்குகளும் குறித்த வரவு... Read more »

ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தினரால் யாழில் நேற்று யாகம்….!

ஈழத்தமிழர்களுக்கு இறை ஆசி வேண்டி நேற்றைய தினம்   ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தினரால் சத்துரு சங்கரர்  யாகம் நிகழ்த்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலுள்ள முருகன் ஆலயம் ஒன்றிலேயே குறித்த யாகம்  ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் பொது செயலாளர் நாயகம் அனந்தி சசிதரனால்  மேற் கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பில்  அனந்தி... Read more »

தீருவிலில் மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளரால் அனுமதி மறுப்பு…..!

தீருவில் பொதுப் பூங்காவில் மாவீரர் நாள் நிகழ்வு நடாத்துவதற்கு வல்வெட்டித்துறை நகரசபை தலைவரால்  தடை விதிக்கப்பட்டமைக்கு பலரும் தமது விசனத்தை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது. தீருவில் பொதுப் பூங்காவில் நிகழ்வை நடாத்துவதற்காக  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  எம்.கே.சிவாஜிலிங்த்துனால்  கோரிக்கை கடிதம் ஒன்று... Read more »

மந்துவிலில் பெருமளவு வெடிபொருட்கள் மீட்பு!

யாழ்.சாவகச்சோி – மந்துவில் வடக்கு ஜே/346 பகுதியில் விடுதலைப் புலிகள் பயன்படுத்தியதாக கருதப்படும் தென்னந்தோப்பு பகுதியை தோண்டியபோது பெருமளவு ஆயுதங்கள் இராணுவத்தினரால் மீட்கப்பட்டது. 52 ஆவது டிவிசன் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து குறித்த இடம் முற்றுகையிடப்பட்டது. இதன்போது ரி56... Read more »

குறிஞ்சாக்கேணியில் நடந்தது கொலை..! சம்மந்தப்பட்ட அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர், அரசு .. |

திருகோணமலை – குறிஞ்சாக்கேணியில் நடந்தது ஒரு கொலை என கூறியிருக்கும் ஆழுங்கட்சி பிரதம கொறடாவும், அமைச்சருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். என கூறியுள்ளார்.  நாடாளுமன்றத்தில் நேற்று ஜனாதிபதி, பிரதமரின் அமைச்சுக்களின் செலவீனத் தலைப்புக்கள் மீதான குழுநிலை... Read more »

ஆளுநரின் பொது உறவுகள் தொடர்பான இணைப்பாளராக ஓய்வுபெற்ற வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரி.கணேசநாதன் நியமனம்.. |

வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவின் பொது உறவுகள் தொடர்பான இணைப்பாளராக ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரி.கணேசநாதன் நியமிக்கப்பட்டிருக்கின்றார்.  வடமாகாணத்தின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சராக கடமையாற்றிய அவர், வட மாகாணத்தில் பொதுமக்களுடன் நெருங்கிய உறவினை கொண்டுள்ள நிலையிலும், மக்களின் பிரச்சினைகளை மிக நன்கு அறிந்துள்ள நிலையிலும்... Read more »

வல்வெட்டித்துறை தீருவிலில் மாவீரர் நாள் நினைவேந்தல்..! அரசியல் தலைவர்கள் முன்னே வாருங்கள், சிவாஜிலிங்கம் அழைப்பு.. |

மாவீரர் நாள் நவம்பர் 27ம் திகதி நினைவுகூரல்களை நடாத்துவது நமது கடமை, அதற்கு அரசியல்வாதிகள் முன்னால் நின்ற செயற்படுவதற்குத் தயாராக இருக்கவேண்டும். என தமிழ்தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.  யாழ்.ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தொிவிக்கும்போதே... Read more »

திருமலை,குறிஞ்சாக்கேணி பாலப்பகுதியில் படகுப்பாதை கவிழ்ந்து விபத்து.

திருகோணமலை – கிண்ணியா – குறிஞ்சாக்கேணி பாலப்பகுதியில் படகுப்பாதை ஒன்று கவிழ்ந்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 11 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. திருகோணமலை, கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியில் படகு ஒன்றில் ஆற்றை கடக்க முயன்ற 20 மாணவர்களை ஏற்றிய... Read more »

வடமராட்சி கோர விபத்தில் பலியான அத்தாய் இளைஞன்…..!

இரண்டு இரு சக்கர மோட்டார் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று நேருக்கு நேர் மோதியதில் நேற்று முன்தினம் இடம்பெற்ற விபத்தில்  இளைஞன் ஒருவன் மரணம் அடைந்துள்ளான். மேலும் இருவர் மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு யாழ் போதானா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். 21-11-2021 ஞாயிற்றுக்கிழமை இரவு 8-00 மணியளவில்... Read more »

குடியரசுத் தலைவர் செயலணியுடன் சைவர்கள் சந்திப்பு.

ஒரே நாடு ஒரே சட்டம் எனும் ஜனாதிபதி செயலணியை நேற்று சந்தித்துள்ளதாக கலாநிதி சிவசேனை தலைவர் மறவன்புலவு க சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் ஊடகத்தனருக்கு அனுப்பிய செய்திக் குறிப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார் அவர் அனுப்பிய செய்திக் குறிப்பு வருமாறு. இலங்கை... Read more »