யாழ்.போதனா வைத்தியசாலையில் காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்ட பல்கலைகழக மாணவி மரணம்!

யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சப்ரகமுக பல்கலைகழக மாணவி ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், அவருடைய குருதி மாதிரியை பரிசோதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இணுவில் பகுதியை சேர்ந்த சிவகரநாதன் திவாகரி (வயது – 23) என்ற சப்ரகமுவா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவியே உயிரிழந்துள்ளார். காய்ச்சல் காரணமாக நேற்று... Read more »

யாழ்.மாவட்டத்தில் மோசமடையும் நிலைமை..!

யாழ்.போதனா வைத்தியசாலையில் 14 பேர் உட்பட யாழ்.மாவட்டத்தில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இடம்பெற்ற பீ.சி.ஆர் பரிசோதனையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் 14 பேருக்கும், தனியார் வைத்தியசாலை ஒன்றில் 2 பேருக்கும், சாவகச்சோி வைத்தியசாலையில் 2 பேருக்கும், கொரோனா... Read more »

43 இந்திய மீனவர்களுக்கு கொரோனா தொற்று..!

யாழ்.சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த சுமார் 43 இந்திய மீனவர்கள் நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டபோதும் கொரோனா தொற்றினால் மீளவும் நாடு திரும்ப முடியாமல் உள்ளனர். 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்19 மற்றும் 21ஆம் தேதிகளில் 8 படகுகளுடன் கைது செய்யப்பட்ட 56 மீனவர்களும் கடந்த 25 ஆம் தேதி... Read more »

13 வயதான சிறுமி மீது பலாத்கார முயற்சி..! மேலதிக வகுப்பு ஆசிரியர் கைது.. |

13 வயதான சிறுமியை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் மேலதிக வகுப்பு ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கொழும்பு – பாணந்துறையில் பயிற்சி வகுப்பு நடத்தி வரும் ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரான ஆசிரியர் சிறுமியை புத்தக அறைக்கு அழைத்து... Read more »

யாழ்.சாவகச்சோி – கச்சாய் வீதியில் ஊடகவியலாளர் மீது தாக்குதல்..!

யாழ்.சாவகச்சோி – கச்சாய் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஊடகவியலாளர் மீது வாகனம் ஒன்றில் வந்தவர்கள் தாக்குதல் நடத்தி விட்டு தப்பித்துச் சென்றிருப்பதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் நேற்று  முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. சாவகச்சேரியைச் சேர்ந்த தவராசா சுபேசன் என்ற 27வயதான ஊடகவியலாளரே இவ்வாறு... Read more »

கடுமையாகும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை! தமிழர் தரப்பால் முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள் –

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை இம்முறை கடுமையானதாக இருக்கும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும்,நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹானா சிங்கருடனான இன்றைய சந்திப்புக்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து... Read more »

உயர்தர மாணவர்களுக்கு ஓர் முக்கிய அறிவுறுத்தல் –

கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை மண்டபங்களில், இலத்திரனியல் கடிகாரத்தை காட்சிப்படுத்த பரீட்சை நிலைய பொறுப்பதிகாரிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் L.M.D தர்மசேன தெரிவித்துள்ளார். இதன்படி, பரீட்சை நிலையங்களிலுள்ள கண்காணிப்பு ஆசிரியர்கள், தமது கடிகாரத்தில், பரீட்சை நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இலத்திரனியல் கடிகாரத்திலுள்ள... Read more »

கடற்படையால் மூன்று எல்லை தாண்டிய இந்திய இழுவை படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் மீனவர்களில் கைது….!

இலங்கை கடற்படையினரால் மாதகல் கடற்பரப்பில் எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு இந்திய இழுவை படகுகளும், வடமராட்சி கடலில் மீனவர்களால் சுற்றிவளைக்கப்பட்ட ஒரு படகுமாக மூன்று இந்திய இழுவை படகுகளை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு தற்போது காங்கேசன்துறை நோக்கு கொண்டி செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Read more »

வடமராட்சி கடலில் பதட்டம், இந்திய இழுவை படகை சுற்றிவழைத்த வடமராட்சி மீனவர்கள், ஒருவருக்கு காயம், இந்திய படகை விடுவிக்குமாறு அழுத்தம்……!

யாழ்பாணம் வடமராட்சி சக்கோட்டை கடற்பரப்பில் எல்லை தாண்டய மீன்பிடியில் ஈடுபடும் இந்திய படகை  நாற்பது படகுகளில் சென்றவர்கள் சுற்றி வளைத்துள்ளனர். இதில் வடமராட்சி பகுதியில் இருந்து சென்ற ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் இந்தியன் இழுவை படகை வடமராட்சி மீனவர்கள் கரைக்கு கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுக்... Read more »

சற்றுமுன் வடமராட்சி கிழக்கு கடலில் காணாமல் போனவர்களது சடலம் கரை ஒதுங்கியுள்ளன.

சற்றுமுன் வடமராட்சி கிழக்கு கடலில் காணாமல் போனவர்களது சடலம் கரை ஒதுங்கியுள்ளன. கடந்த வியாழக்கிழமை கடற்றொழிலிற்க்கு சென்று காணாமல் போயிருந்த இரண்டு மீனவர்களது சடலமும் சற்றுமுன்னர் கரை ஒதுங்கியுள்ளது. கடந்த நான்கு நாட்களாக காணாமல் போனவர்களை தேடும் பணி இடம் பெற்ற நிலையில் சற்று... Read more »