வடமராட்சி சுப்பர்மடம் மீனவர்கள் போராட்டம் 3 வது நாளாகவும் தொடர்கிறது.

வடமராட்சி சூப்பர் மடம் மீனவர்களின் போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது. இன்றைய போராட்டத்தில் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்க வடக்கு கிழக்கு இணைப்பாளர் அன்ரனி ஜேசுதாசன், யாழ் மாவட்ட இணைப்பாளர் இன்பநாயகம், த.சித்திரா, செல்வி தாட்சாயினி மற்றும் யாழ் மாவட்ட நீரியல் வளத்துறை ... Read more »

உருமாற்றம் அடைந்த ஒமிக்ரோன் வைரஸ்! ஆய்வில் வெளியான திடுக்கிடும் தகவல்.

ஒமிக்ரோன் வைரசின் ‘பிஏ.2’ என்ற புதிய மாறுபாடு இந்தியா, பிரித்தானியா, டென்மார்க் உள்ளிட்ட 35இற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த மாறுபாடு ஒமிக்ரோன் வைரஸை விட அதிவேகமாக பரவக்கூடியது. அதேபோல எதிர்காலத்தில் தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »

காணாமல் போனோர் விவகாரம்! இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ள பதில்.

காணாமல் போனோர் தொடர்பிலான உண்மைகளை கண்டறிந்து தீர்வு காண்பது நீதியமைச்சரின் வடக்கு விஜயத்தில் ஒரு முக்கிய விடயமாக உள்ளது. காணி விவகாரங்கள் உள்ளிட்ட ஏனைய சட்ட நடவடிக்கைகளை போன்று காணாமலாக்கப்பட்டோர் விடயம் குறித்து அரசாங்கம் கவனத்தில் கொண்டுள்ளது என அமைச்சர் ரமேஸ் பத்திரண தெரிவித்துள்ளார்.... Read more »

பல வருடங்களாக வடக்கு மீனவர்களுக்கு ஏற்படும் அவலம்! க.வி.விக்னேஸ்வரன்.

பல வருடங்களாகவே எமது கடற்தொழிலாளர்கள் பாரிய பிரச்சனைகளை எதிர்நோக்கி வருகின்றார்கள் என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நீதியரசருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில், எமது எல்லைக்குள் எல்லை தாண்டிய இந்திய இழுவைப்படகுகள் இவர்களது வாழ்வாதாரத்தை முற்றாக... Read more »

மணல் அகழ்வு மற்றும் மணல் ஆய்வு நடவடிக்கைகளை இடை நிறுத்த தீர்மானம்.

மன்னார் மாவட்டத்தில் கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக மாவட்ட ரீதியாக அனுமதி பெற்றுக் கொள்ளப்படாது ஆய்வு என்ற ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வந்த கனிய மண் அகழ்வு மற்றும் காற்றாலை மின் சக்தி திட்டத்தின் விரிவு படுத்தலை உடனடியாக நிறுத்தும் விதமாக மன்னார் பிரதேச அபிவிருத்தி... Read more »

பல நூற்றுக்கணக்கான மக்களது கணணீருடன் விடை பெற்றனர் யோசேப் பிரேம்குமார், அருண்குமார் தணிகைமாறன்,.

கடந்த வியாழக்கிழமை கடற்றொழிலுக்கு சென்று காணாமல் போன நிலையில் 31/01/2022 அன்று சடலமாக மீட்க்கப்பட்ட வடமராட்சி கிழக்கு வத்திராயனை சேர்ந்த மீனவர்களான. யோசேப் பிரேம்குமார், அருண்குமார் தணிகைமாறன்,  ஆகிய இருவரது சடலங்களும் நேறறைய தினம் பிரேத பரிசோதனை முடித்து  உறவினர்களிடம் கையளிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களது... Read more »

மர்மமான முறையில் கரை ஒதுங்கிய இலங்கை படகு:அந்நிய நபர்கள் ஊடுருவலா அல்லது கடத்தலுக்கு பயன்படுத்தா என உளவுத்துறை தீவிர விசாரனை:

இந்தியா தனுஷ்கோடி அருகே  இரண்டாம் மணல் திட்டில்  இலங்கை பைபர் படகு ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக கடந்த 29/02/2022  இரவு  தனூஷ்கோடி பகுதி  நாட்டுப்படகு மீனவர்கள் மெரைன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து அங்கு சென்ற மெரைன் போலீசார், உளவுத் துறை மற்றும் சுங்கத்... Read more »

எல்லை தாண்டும் மீனவர்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக பேச்சுக்கு தமிழ்நாட்டு முதலமைச்சர் அழைப்பு. எம் கே சிவாஜிலிங்கம்.

எல்லை தாண்டும் இந்திய மீனவர்களால் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்தி தீர்வு காண்பதற்கு தமிழ்நாடு வருமாறு தமிழ் நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கட்சியின் பொது செயலாளருமான எம் கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இன்று... Read more »

முடங்கிய வடமராட்சி கிழக்கு…..!

கடந்த வியாழக்கிழமை யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கிலிருந்து   கடற்றொழிலுக்கு சென்று இருவர் காணாமல் போயிருந்த   நிலையில் நேற்றைய தினம்  31/01/2022 சடலமாக ஆழியவளை பகுதியில் சடலமாக மீட்கப்பட்டதை தொடர்ந்து தற்போது வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு பணியாளர்கள் எவரும் உள்ளே செல்லாத வகையில் முடக்கப்பட்டு ... Read more »

சுகாதார வைத்திய அதிகாரிக்கு அச்சுறுத்தல்..! கிளி வைத்திய அதிகாரிகள் சங்கம் கண்டனம்…!

கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரிக்கு அச்சுறுத்தல் விடுத்த  விடயம் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கண்டனம் தெரிவிக்கும் முகமாக ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தனர். கிளிநொச்சி வைத்தியசாலையில் இன்று  பிற்பகல் ஊடகவியலாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது, கண்டாவளை சுகாதார... Read more »