கடற்படையால் மூன்று எல்லை தாண்டிய இந்திய இழுவை படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் மீனவர்களில் கைது….!

இலங்கை கடற்படையினரால் மாதகல் கடற்பரப்பில் எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு இந்திய இழுவை படகுகளும், வடமராட்சி கடலில் மீனவர்களால் சுற்றிவளைக்கப்பட்ட ஒரு படகுமாக மூன்று இந்திய இழுவை படகுகளை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு தற்போது காங்கேசன்துறை நோக்கு கொண்டி செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Recommended For You

About the Author: Editor Elukainews