யாழ்.பருத்தித்துறை பகுதியில் பாடசாலை மாணவர்களின் சைக்கிள்களை திருடிவந்த ஒருவரை கைது செய்துள்ள பொலிஸார், குறித்த நபரிடமிருந்து சுமார் 10 சைக்கிள்களை மீட்டிருக்கின்றனர். பருத்தித்துறை சுப்பர்மடத்தைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே இவ்வாறு அண்மையில் கைது செய்யப்பட்டார். விசாரணைகளில் 20 துவிச்சக்கர வண்டிகளைத் திருடி விற்பனை... Read more »
வடமாகாண மீனவர்களுக்கு உதவுவதற்காக இந்திய முதலீடுகளை இங்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே தெரிவித்தார். வடமாகாண மீனவர்களிற்கான வாழ்வாதார உதவிதிட்டத்தை ஆரம்பித்து உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில், இலங்கையில் மீனவர்களுக்கு உதவிகளை... Read more »
நாடு முழுவதும் இன்றைய தினமும் சுழற்சி முறையல் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும். என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்திருக்கின்றது. இதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L முதலான வலயங்களில் காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதிக்குள் இரண்டரை மணித்தியாலமும், மாலை 6 மணி முதல் இரவு 11... Read more »
வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்னால் அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள 9 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் வவுனியா மாவட்டத்தில் உள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இணைந்து மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று... Read more »
உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள மிக முக்கிய விமான ஆலையை ரஷ்ய குண்டு போட்டுத் தாக்கி அழித்துள்ளது. உக்ரைன் மீது தொடர்ந்து 19ஆவது நாளாகப் படையெடுத்து வரும் ரஷ்யா, அந்நாட்டின் தலைநகர் கீவில் உள்ள குடியிருப்புகள் மீது சரமாரி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனிடையே,... Read more »
பிரதேச அபிவிருத்திகளை முன்னெடுக்கும் செயற்பாடுகளின் போது யாழ் மாவட்ட செயலகத்தின் தன்னிச்சையான செயற்பாடுகளைக் கண்டித்து யாழ்ப்பாண மாவட்ட செயலகம் முன்பாக கண்டன போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது. ஈழமக்கள் ஐனநாயக கட்சியினுடைய ஏற்பாட்டில் இன்று காலை 10 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட செயலகம் முன்பாக ஒன்றுகூடிய அக்கட்சியினுடைய... Read more »
ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான நான்காவது சுற்று பேச்சுவார்த்தை இன்று முற்பகல் உள்ளூர் நேரப்படி 10:30 மணிக்கு இணைய தொழில்நுட்பம் ஊடாகஆரம்பிக்கவுள்ளது. உக்ரைனின் உள்துறை அமைச்சரின் ஆலோசகர் அன்டன் ஜெராஷ்செங்கோ இதனை தெரிவித்தார். வார இறுதி பேச்சுவார்த்தைகள் “ஆக்கபூர்வமானவை” என்று உக்ரேனிய பேச்சுவார்த்தையாளர் மைக்கைலோ பொடோலியாக்... Read more »
இலங்கை அரசாங்கம் வடபகுதி கடற்தொழிலாளர்களுக்கும், தமிழ்நாட்டு அரசாங்கத்திற்கும் இடையில் ஒரு கலந்துரையாடலை முன்னெடுப்பதனால் வடபகுதி கடற்தொழிலாளர்கள் முகங்கொடுக்கின்ற பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். அது தவிர மீனவர்களுக்கிடையே கலந்துரையாடல் செய்வது அநாவசியமானது என கடற்தொழில் சமூக ஒத்துழைப்பு இயக்கத்தினுடைய சமாதான மற்றும் நிலையான அபிவிருத்திக்கான மக்கள்... Read more »
அரசியல் ரீதியாக மஹிந்த ராஜாக்ஷவை இரண்டு முறைகள் இல்லாமல் செய்த பசில் ராஜபகஷ, மூன்றாவது முறையாக நாட்டை இல்லாமல் செய்வதற்கே தற்போது வந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (13) ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது தொடர்ந்துரைத்த... Read more »
எதிர்காலத்தில் பொறியியலாளராக வந்து தமிழ் மக்களுக்கு சேவையாற்ற உள்ளேன் என தமிழ்ச்செல்வன் கலக்சன் தெரிவித்தார் நேற்றிரவு வழியாகிய 2021 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு அடிப்படையில் அகில இலங்கை ரீதியில் யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக்கல்லூரி ஆரம்ப பாடசாலை மாணவன் தமிழ்ச்செல்வன் கஜலக்சன் முதலிடத்தை... Read more »