ஜனநாயகத் தேர்தலில் மக்களால் தோற்கடிக்கப்பட்ட ஒருவரை தேசியப்பட்டியல் ஊடாக பாராளுமன்ற உறுப்பினராக்குவது அரசியல் விரோத செயலாகும் என யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளர் திருமதி கோசலை மதன் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற அரச சார்பற்ற நிறுவனமான சொண்ட் நிறுவனம் ஏற்பாடு... Read more »
யாழ்.கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்துள்ள காணியை இராணுவமுகாம் விஸ்தரிப்பிற்காக சுவீகரிப்பதற்கான அளவீடு செய்யும் முயற்சி நேற்றையதினம் தடுத்து நிறுத்தப்பட்டது. குறித்த காணியை அளவீடு செய்வதற்காக நில அளவைத் திணைக்களம், பிரதேச செயலக அதிகாரிகளோடு துயிலும் இல்லத்திற்கு வந்திருந்தனர். இதை அடுத்து குறித்த இடத்திற்கு... Read more »
நாளை 22ம் திகதி தொடக்கம் யூன் 1ம் திகதி வரையான மின்வெட்டு நடைறைகள் அடங்கிய அட்டவணை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டிருக்கின்றது. இதன்படி 22ம், 29ம் திகதிகளில் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படாது என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தொிவித்துள்ளது. அதேபோல் 22ம் திகதி தொடக்கம் யூன் 1ம்... Read more »
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளை கொண்டு செல்லும் வாகனங்களை வழிமறிக்கும் கும்பல் கடுமையான அச்சுறுத்தல் விடுப்பதாக சுட்டிக்காட்டியிருக்கும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜசேகர, இவ்வாறான நடவடிக்கையால் எரிபொருள் விநியோகம் முற்றாக நிறுத்தப்படும் அபாயம் உள்ளதாகவும் எச்சரித்துள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது, நாடு... Read more »
மே -18ம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக கனேடிய நாடாளுமன்றில் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் இலங்கை தனது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இலங்கைக்கான பதில் கனேடிய உயர்ஸ்தானிகரை நோில் அழைத்த வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தமது எதிர்ப்பை பதிவு செய்துள்ளதுடன், முள்ளிவாய்க்கால்... Read more »
மணல் கள்வர்கள் தொடர்பாக முறைப்பாடு வழங்கியமைக்காக பிரதேசசபை உறுப்பினரின் வீடு மற்றும் வர்த்தக நிலையம் தாக்குதலுக்குள்ளான சம்பவம் தொடர்பில் பார்க்க சென்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனுக்கு தொலைபேசி மூலம் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நேற்று மாலை கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றும்... Read more »
தமிழ் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து வடமராட்சி கிழக்கு நிர்வாகிகள் வெளியேறியுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது. கடந்த மே 17 அன்று முள்ளிவாய்க்கால் நினைவு தாங்கிய ஊர்தியுடன் சென்ற வடமராட்சி திழக்கு செயற்பாட்டாளர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு... Read more »
இனப்படுகொலையைச் செய்தவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கு நமது முயற்சிகளை இரட்டிப்பாக்குவதற்கு நம்மை அர்ப்பணிக்க வேண்டும் என கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் பியர் பொலிவேரா தெரிவித்துள்ளார். தமிழின அழிப்பு நாளை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள பிரத்தியேக செய்தியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது அவர் இனப்படுகொலைக்கு பொறுப்பானவர்கள்... Read more »
களுத்துறை, கமகொட, ஹோமடுவாவத்தையில் பகுதியில் 43 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரை மாய்த்துள்ளார். நேற்று முன்தினம் பிற்பகல் தனது வீட்டில் அவர் தூக்கிட்டு உயிரை மாய்த்ததாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். வட்டிக்கு வாங்கிய கடனை செலுத்த முடியாமல் அவர் இந்த முடிவை... Read more »
தமிழ் இனப்படுகொலை தொடர்பில் கனேடிய நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. மே 18ம திகதியை தமிழ் இனப்படுகொலை தினமாக அங்கீகரித்தமை வருத்தமளிப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையில் இன அழிப்பு இடம்பெற்றதாக கூறி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் உள்ளடக்கங்களை முற்று முழுதாக நிராகரிப்பதாக தெரிவித்துள்ளது.... Read more »