மாமனிதர் சிவராமின் 17 வது ஆண்டு நினைவஞ்சலி  முன்னணியின் யாழ் அலுவலத்தில் நடைபெற்றது! –

ஊடகவியலாளர் மாமனிதர் தராக்கி சிவராமின் 17 ஆவது ஆண்டு நினைவஞ்சலி  இன்று (29) தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கட்சி அலுவலத்தில் யாழ் மாவட்ட அமைப்பாளர் திரு.இளங்கோ தலைமையில் நடைபெற்றது . நினைவேந்தல் நிகழ்வில் கட்சி உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு மலர் அஞ்சலி செலுத்தினர். Read more »

2ஆம் திகதி விசேட பொது விடுமுறை…!

எதிர்வரும் இரண்டாம் திகதி அதாவது மே மாதம் 2ஆம் திகதி விசேட பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிரி தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு தொழிலாளர்தினமான மே முதலாம் திகதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. எனவே அடுத்த... Read more »

பிரான்ஸ் வாழ் தமிழ் வர்த்தகர்களால் யாழ் மாநகர முதல்வர் கௌரவிப்பு…..!

பிரான்சில் ‘குட்டி யாழ்ப்பாணம்’ என அழைக்கப்படும் பரிஸ் லாச்சப்பல் பகுதியில் தமிழ் வர்த்தகர்களுக்கும் யாழ்.மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கும்   இடையில் வர்த்தகவர்களால் ஒழுங்குபடுத்தப்பட்ட கலந்துரையாடல் நேற்று நடைபெற்றுள்ளது. தமிழ்மக்களின் நீண்டகால அரசியல் அபிலாசைகள், மற்றும் தாயகத்து மக்களின் சமூக பொருளாதார அபிவிருத்திகள், மற்றும் மாநகர... Read more »

யாழில் இருந்து தமிழகம் சென்ற இரு இளைஞர்கள் மீது போதைப்பொருள் கடத்தல் வழக்கு! –

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இருந்து தமிழகம் சென்ற இரு இளைஞர்கள் மீதும் இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளமையால் , அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குருநகர் பகுதியை சேர்ந்த இரு இளைஞர்கள் தமிழகம் ,... Read more »

யாழில் ஈபிடிபி அலுவலகத்தை முற்றுகையிட்டு பல்கலைக்கழக மாணவர் போராட்டம்! –

யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களால் கோட்டா அரசுக்குஎதிராக நகரில் மாபெரும் கவனஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் யாழ்ப்பாண ம் ஸ்ரான்லிவீதியிலுள்ள ஈபிடிபி காரியத்தை முற்றுகையிட்டு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர் Read more »

கோட்டபாய ராஜபக்ஸ ஒரு வைரஸ்” ஒரு வைரஸ்..! யாழ்.பல்கலைகழக மருத்துவ பீட மாணவர்கள் யாழ்.நகரில் போராட்டம்.. |

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவை பதவி விலக வேண்டும் என கோரி யாழ்.பல்கலைகழக மருத்துபீட மாணவர்கள் நேற்று பிற்பகல் யாழ்.நகரில் எதிர்ப்பு பேரணி நடத்தினார்கள். நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் எரிபொருள் தட்டுப்பாடு, மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு போன்றவற்றால் மக்களை வதைக்காதே என்ற கோஷங்களுடன் யாழ்.போதனா... Read more »

யாழ்.மண்டைதீவில் அதிநவீன தொழிநுட்பங்களுடன் கூடிய கடல்பாசி வளர்ப்பு திட்டம்..!

யாழ்.மண்டைதீவில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடங்களில் நவீன தொழிநுட்பத்துடன் கூடிய கடல் பாசி வளர்ப்பு திட்டத்தை மேற்கொள்வது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இந்திய தனியார் முதலீட்டாளர்களுடன் நேற்று இடம்பெற்றுள்ளது.  கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றிருந்த குறித்த பேச்சுவார்த்தையின்போது  இந்தியாவில் இருந்து கிடைக்கும் காலத்தின் தேவை உணர்ந்த... Read more »

பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு..! சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உட்பட 4 பொலிஸார் கைது,

கேகாலை – ரம்புக்கணை பகுதியில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் நீதிமன்ற கட்டளைக்கமைவாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி.கீர்த்திரத்ன உள்ளிட்ட 4 பொலிஸ் உத்தியோகஸ்த்தர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கீர்த்திரத்ன கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டிருப்பதாக சிரேஷ்ட... Read more »

யாழ்.நகரில் இளைஞனிடம் நுாதன வழிப்பறி..! இருவரை மடக்கியது பொலிஸ் புலனாய்வு பிரிவு…!

யாழ்.நகரில் வீதியால் செல்பவர்களை வழிமறித்து அச்சுறுத்திக் கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் யாழ்.மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். நகரை அண்டிய பகுதியில் வீதியால் வந்த இளைஞன் ஒருவனிடம் சுமார் 6 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் கைத்தொலைபேசி ஆகியன கொள்ளையடித்துச் செல்லப்பட்டுள்ளது.... Read more »

GCE A/L – O/L பரீட்சைகள் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றுக்கான திகதிகள் வெளியாகியது..!

2022ம் ஆண்டு க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரம், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றுக்கான திகதிகளை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன அறிவித்திருக்கின்றார். 2022 சாதாரண தர பரீட்சை (O/L) மே 23 (திங்கட்கிழமை) முதல் ஜூன் 1 ம் திகதி (புதன்கிழமை)... Read more »