பனை மரங்கள் அபிவிருத்தி அடைந்த வல்லரசு நாடுகளிலே செழித்து வளரக் கூடியனவாக இருந்திருந்தால் பனம்பழங்கள் இங்கு இறக்குமதியாகி வந்திருக்கும்.பொது வைத்திய நிபுணர் சிவன் சுதன்

பனை மரங்கள் அபிவிருத்தி அடைந்த வல்லரசு நாடுகளிலே செழித்து வளரக் கூடியனவாக இருந்திருந்தால் பனம்பழங்கள் ஒவ்வொன்றும் ஈய உறைகளிலே சுற்றப்பட்டு அதன்மேல் ஸ்ரிக்கர்ஒட்டப்பட்டு பாரிய விளம்பரங்களுடன் இங்கு இறக்குமதியாகி வந்திருக்கும். இலகுவில் ஏமாறக்கூடிய மனம்படைத்த நாமும் பணத்தை வாரி இறைத்து அவற்றை வாங்கி உண்டிருப்போம்.... Read more »

நிறைவாழ்வு மையத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் மருத்துவ முகாம்….!

நிறைவாழ்வு மையத்தின் ஏற்பாட்டில் மருத்துவ முகாம்  ஒன்று நேற்று 30/10/2022 புதுமுறிப்பில் அமைந்துள்ள தென்னிந்திய திருச்சபை மண்டபத்தில் நடாத்தப்பட்டுள்ளது. இதன் போது, பல்வேறு நோய்களிற்கான சிகிச்சைகள், மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.. இதில் நூற்றுக்கணக்கான மக்கள் பயன் பெற்றுள்ளனர். குறித்த மருத்துவ முகாமில், நிறைவாழ்வு மையத்தின்... Read more »

எழுகை நியூஸ் வாசக நெஞ்சங்களுக்கு இனிய தீபத்திருநாள் நல் வாழ்த்துக்கள்..!

எழுகை நியூஸ் வாசக நெஞ்சங்களுக்கு இனிய தீபத்திருநாள் நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் ஆசிரியர் பீடம் பெருமையடைகிறது. எமது இணையத்தளம் இரண்டாவதய வருடத்தில் தனது பணியை ஆற்றிக் கொண்டிருக்கும் வேளையில் எமது செய்தித் தளத்தினூடக செய்திகளை உடனுக்குடன் இணைந்திருந்து அறிந்து கொண்ட அத்தனை வாசக... Read more »

கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு இலட்சம் பேருக்கு 34 பேர் வரையில் தற்கொலை..! உளநல வைத்தியர் சிவதாஸ்.

கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு இலட்சம் பேருக்கு 34 பேர் வரையில் தற்கொலை செய்து கொள்கின்றனர் எனகடந்த ஆய்வுகளில் இனங்கான ப்பட்டுடிருப்பதாக யாழ் போதனா வைத்திய சாலையின் உளநல வைத்தியர் சிவதாஸ் தெரிவித்துள்ளார். உலக தற்கொலை தடுப்பு தின நிகழ்வு (10-09-2022) இன்று கிளிநொச்சி மாவட்ட... Read more »

தினமும் 12 மார்பக புற்றுநோயாளர்கள் அடையாளம்..! கலாநிதி நடராஜா ஜெயக்குமார்.

இலங்கையில் ஒரு நாளில் 12 மார்பகப் புற்றுநோயாளர்கள் இனம் காணப்படுவதாக மகரகம புற்றுநோய் வைத்தியசாலையின் வைத்திய நிபுணரும் சார்க் நாடுகளின் புற்றுநோயாளர் சங்கத் தலைவருமான கலாநிதி நடராஜா ஜெயக்குமார் தெரிவித்தார். இலங்கையில் புற்று நோய் அதிகரித்துவருவது தொடர்பில் அவரிடம் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்,... Read more »

மருந்துப் பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலை – விசேட வர்த்தமானி வெளியானது

43 வகையான மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ சாதனங்களின் விலைகள் தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டுள்ளது. மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ சாதனங்களுக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயம் செய்து இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவினால் இந்த அதி விசேட... Read more »

மருத்துவ ஆலோசனை பெற மருத்துவர்களுக்கு செலுத்தப்படும் கட்டணத் தொகை பாரியளவில் உயர்வு

மருத்துவக் கட்டணங்கள் பாரியளவில் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தனியார் சிகிச்சை நிலையங்களில் நிபுணத்துவ மருத்துவர்களை சந்தித்து மருத்துவ ஆலோசனை பெற்றுக் கொள்வதற்காக மருத்துவர்களுக்கு செலுத்தப்படும் கட்டணத் தொகை இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏனைய பொருட்களின் விலை ஏற்றத்திற்கு நிகராக மருத்துவ ஆலோசனை கட்டணங்களும் தற்போது உயர்த்தப்பட்டுள்ளன. இதனால்... Read more »

அத்தியாவசிய மருந்துகளின் கையிருப்பு குறித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கவலை…..!

நாட்டில் சுமார் 91 அத்தியாவசிய மருந்துகளின் கையிருப்பு கடந்த வாரம் இறுதிவரை மத்திய மருந்தகத்தில் (CMS) பூஜ்ஜிய கையிருப்பு நிலைக்கு வந்துள்ளது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) நியமித்த மூன்று பேர் கொண்ட குழுவின் அறிக்கையின்படி இது தெரியவந்துள்ளது. இது தொடர்பில் நேற்று... Read more »

கொவிட் உயிரிழப்பு அதிகரிப்பு!

நாட்டில் மேலும் 5 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். உயிரிழந்தவர்களில் 60 வயதுக்கு மேற்பட்ட 3 ஆண்களும் 2 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, நாட்டில் மேலும் 162 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார... Read more »

சிறுவர்களிடையே வேகமாக பரவும் நோய் தொற்றுக்கள்! பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்.

கொழும்பில் உள்ள சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் ,டெங்கு வைரஸ் மற்றும் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக குழந்தை நல வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் 51 சிறுவர்கள் டெங்கு... Read more »