எழுகை நியூஸ் வாசக நெஞ்சங்கள் அனைவருக்கும் இனிய தைப் பொங்கல் நல் வாழ்த்துக்கள்…..!

எமது எழுகை நியூஸ் இணையத்தளத்தை தவறாது வாசித்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் எமது தைப்பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். கொடிய கொரோணா தொற்று நீங்கவும், அனைத்து துன்பங்களிலிருந்தும் விடுதலை பெற்று  அனைவரும் மகிழ்வான  வாழ்வை வாழ சூரிய பகவான் ஆசீர்வதிக்கட்டும்,           ... Read more »

கரவெட்டி பகுதியில் ஒருவர் இறந்தமைக்கு நெல்லியடி தனியார் வைத்தியசாலை காரணமா? வெளியாகிய திடுக்கிடும் தகவல்……!

யார்க்கரு பிள்ளையார் கோயிலடி கரவெட்டி கிழக்கு, கரவெட்டியை சேர்ந்த 60 வயதுடைய  குலவீரசிங்கம் மனோன்மணி என்பவர்  இன்றைய தினம்  புதன்கிழமை  உயிரிழந்துள்ளார். இந் நிலையில் குறித்த நபரின் மரணம் தொடர்பில்  மேலும் தெரியவருவதாவது குறித்த  மரணமடைந்த பெண்மணி  கடந்த மாதம் சுகயீனம் காரணமாக நெல்லியடி... Read more »

வீடுகளுக்கு சென்று மருத்துவ பராமரிப்பு சேவை..! யாழ்.மாவட்டத்தில் ஆரம்பம், சுகாதார பணிப்பாளர் விடுத்துள்ள அறிவிப்பு.. |

யாழ்.மாவட்டத்தில் வீட்டு பராமரிப்பில் உள்ள நோயாளிகளுக்கான பராமரிப்பு சேவைகளை வழங்கும் பணிகள் எதிர்வரும் 18ம் திகதி ஆரம்பிக்கப்படும். என மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு வழங்கியுள்ள செய்தி குறிப்பில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,... Read more »

யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளராக கே.நந்தகுமாரன் நியமனம்! –

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக வடமாகாணத்தின் சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் வைத்தியர் கே.நந்தகுமாரன் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவினால் நேற்றையதினம் இந்நியமனக்கடிதம் வழங்கிவைக்கப்பட்டது.யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் நேற்று முன்தினம்  அவர் தனது பதவியை பொறுப்பேற்றுள்ளார்.யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக இருந்த... Read more »

டெல்டா மற்றும் ஒமிக்ரான் சேர்ந்து கோவிட் – 19 பேரலையை உருவாக்கி வருகிறது –

டெல்டா மற்றும் ஒமிக்ரான் திரிபுகள் ஒன்று சேர்ந்து, ஆபத்தான வகையில், கோவிட்-19 பேரலையை ஏற்படுத்துகிறது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ள நிலையில், டெட் ரோஸ் அதானோம் கெப்ரேசேயஸ் இவ்வாறு கூறியுள்ளார்.தொடர்ச்சியாக இரண்டாவது... Read more »

கோவிட் தொற்று பரவியமை தொடர்பில் பரபரப்பான காரணத்தை வெளியிட்டுள்ள கனடாவின் பெண் விஞ்ஞானி.

சீனாவின் வூகான் ஆய்வகத்தில் இருந்தே கோவிட் வைரஸ் பரவியிருக்கலாம் என கனடாவை சேர்ந்த பிரபல நுண்ணுயிரியல் விஞ்ஞானி அலினா சென் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து நாடாளுமன்றத்தில், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகளுக்கான குழுவை சேர்ந்த எம்.பி.,க்களிடையே பேசுகையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும், இது வூகான்... Read more »

றம்புட்டான் பழத் தோற்றத்தையுடைய ஒமிக்ரோன் திரிபின் 32 திரிபுகள்

ஒமிக்ரோன் கோவிட் திரிபின் 32 பிறழ்வுகள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவை டெல்டா மற்றும் அல்பா திரிபுகளிலுள்ள பிறழ்வுகளை விடவும் அதிகமாகும் என கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வைரஸ் தொடர்பான நிபுணர் வைத்தியர் ஜூட் ஜயமஹா தெரிவித்துள்ளார். டெல்டா வைரஸ் திரிபின் 23... Read more »

இலங்கையில் 9 வருடங்களின் பின்னர் மீண்டும் மலேரியா!

இலங்கையில் காலி, நெலுவ பிரதேசத்தில் மலேரியா நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். உகண்டாவில் பணியாற்றிய அவர் மூன்று மாதங்களுக்கு முன்னர் இலங்கை திரும்பியதாக தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சந்திம சிரிதுங்க தெரிவித்துள்ளார். அதன்படி, கடந்த 27 ஆம் திகதி அவசர... Read more »

வடக்கில் மீண்டும் தீவிரமடையும் கொரோனா..!  49 மரணங்கள் பதிவு.. | 

வடக்கில் மீண்டும் தீவிரமடையும் கொரோனா..! நவம்பர் மாதத்தில் உச்சம் தொட்டது, 49 மரணங்கள் பதிவு.. வடமாகாணத்தில் கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் சுமார் 3049 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 49 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக மாகாண சுகாதார திணைக்கள புள்ளி விபரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.... Read more »

வவுனியாவில் எயிட்ஸ் நோயாளிகளாக இள வயதினரே அதிகமாக பாதிப்பு!

வவுனியாவில், கடந்த 18 வருட காலப் பகுதியில், 29 பேர், எயிட்ஸ் நோயாளிகளாக இனம் காணப்பட்டுள்ளதாகவும், இள வயதினரே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வவுனியா மாவட்ட பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்ட பொறுப்பு மருத்துவ அதிகாரி கு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார். இன்று, வவுனியாவில், எயிட்ஸ்... Read more »