சுகாதார பணிப்பாளரின் நியமனம் தவறானது – தகவல் அறியும் சட்டம் மூலம் பதில் வழங்கவும் ஆளுநருக்கு கடிதம்.

வட மாகாண சுகாதார பணிப்பாளராக வைத்தியர் திலீப் லியனகே தவறான நியமன அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது சம்பளம், உதவியாளர்கள் மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் தொடர்பில் தகவல் அறியும் சட்டமூலத்தின் பாலான இக் கோரிக்கையை ஏற்று பதில் வழங்குமாறு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவுக்கு... Read more »

www.elukainews.com  இணையதள வாசகர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.!

www.elukainews.com இணையதள வாசகர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தொிவித்துக் கொள்வதில் எழுகை நியூஸ் ஆசிரியர் பீடம் மட்டற்ற மகிழ்சி அடைகிறது. சகல துன்பங்களும் நீங்கி அனைவருக்கும் இந்த ஆண்டிலாவது சுபீட்சம் பொங்கட்டும், இன்றுபோல் என்றும் சிறக்கட்டும். You tupe #elukainews ,... Read more »

மனித நுர்வுக்கு ஒவ்வாத பழப்புளியை விற்பனைக்கு தயார் செய்த வர்த்தகருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு… |

யாழ்.நகருக்குள் உள்ள கட்டடம் ஒன்றில் சுகாதாரமற்ற முறையில் சேமிக்கப்பட்டிருந்த பழப்புளி மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் வர்த்தகருக்கு 90 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்து யாழ்.நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாது, கடந்த ஆண்டு ஐப்பசி மாதம் 25ம் தேதி,... Read more »

விபத்தில் உயிரிழந்த தமது மகனின் சிறுநீரகத்தை தானமாக வழங்கிய பெற்றோருக்கு யாழ்.போதனா வைத்தியசாலை வழங்கிய கௌரவம்… |

விபத்தில் உயிரிழந்த தமது மகனின் சிறுநீரகத்தை தானமாக வழங்கிய பெற்றோர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அதிதிகளாக வரவேற்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளனர்.  சடுதியான இறப்பின் பின்னர் சிறுநீரகம் போன்ற உறுப்புகளை தானம் செய்வதனால் அவதியுறும் இன்னொருவருக்கு உயிர் வாழ சந்தர்ப்பம் ஏற்படுகின்றது. அந்த வகையில் மேற்படி சிறுநீரக தானத்தை... Read more »

12 மாவட்டங்களில் டெங்கு அபாய எச்சரிக்கை – சுகாதார அமைச்சு

நாடளாவிய ரீதியில் இம்மாதம் மூவாயிரத்திற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், 12 மாவட்டங்களில் டெங்கு அபாய நிலைமை காணப்படுவதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தறை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, புத்தளம், கேகாலை, இரத்தினபுரி மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களும்... Read more »

இலங்கையில் வைத்தியசாலைகள் மூடப்படும் அபாயம் -500 மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலையற்ற தன்மை காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய மருத்துவர்களின் எண்ணிக்கை 500ஐ தாண்டியுள்ளதாக தேசிய மக்கள் படையின் பொதுச் செயலாளர் டொக்டர் நிஹால் அபேசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்கம் முன்வைக்கும் நியாயமற்ற மற்றும் தன்னிச்சையான வரி விதிப்பினால் மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறி... Read more »

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியர்கள் ஆர்ப்பாட்டம்.

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். கிளிநொச்சி, மல்லாவி அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட புதிய வரிக்கொள்கை மற்றும் வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. வைத்தியசாலை... Read more »

வல்வெட்டித் துறையில் நாளை இரத்ததான முகாம்……!

வல்வட்டுத்துறையில்  சைனிங் விளையாட்டு கழகம் மற்றும் வாணி படிப்பகம் ஆகியவற்றின்  அனுசரணையில்  இரத்ததான முகாம் நாளை காலை 9 மணி முதல் வல்வெட்டித்துறை பிரதேச மருத்துவ மனையில் நோயாளர் மண்டபத்தில் இடம் பெறவுள்ளதாகவும்,  இரத்த கொடையளிக்க விரும்புபவர்கள் நாளை காலை 9:00 மணியிலிருந்து வழங்கலாமென... Read more »

www.elukainews.com இணையதள வாசகர்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த கிறிஸ்து புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்…!

www.elukainews.com  இணையதள வாசகர்கள், வm செய்தியாளர்கள், ஊடக நண்பர்கள், இணைய ஊடகத் தொழில் நுட்பவியலாளர்கள், அனைவருக்கும் எமது இனிய கிறுஸ்து  புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்வடைகின்றோம். பிறந்திருக்கும் 2023 ஆம் ஆண்டு எமது அனைவருக்கும் சகல சௌபாக்கியங்களும் நிறைந்த  ஆண்டாக அமைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..இனிய... Read more »

Elukainews.com இணையதள வாசகர்கள் அனைவருக்கும் இனிய நத்தார் தின நல்வாழ்த்துக்கள்

உலகெங்கும் பாலன் யேசு பிறப்பை கொண்டாடும் எமது இணையதள வாசகர்கள், விளம்பரதாரர்கள், செய்தியாளர்கள், ஊடக நண்பர்கள், இணைய ஊடகத் தொழில் நுட்பவியலாளர்கள், அனைவருக்கும் இனிய நத்தார் தின நல்வாழ்த்துக்கள்… http://www.elukainews.com.  https://youtube.com/@elukainews Facebook http://எழுகை நியூஸ  ஊடாக  எம்மோடு தொடர்ந்தும் இணைந்திருங்கள், உங்கள் பேராதரவுக்கு சிரம்... Read more »