வல்வெட்டித் துறையில் நாளை இரத்ததான முகாம்……!

வல்வட்டுத்துறையில்  சைனிங் விளையாட்டு கழகம் மற்றும் வாணி படிப்பகம் ஆகியவற்றின்  அனுசரணையில்  இரத்ததான முகாம் நாளை காலை 9 மணி முதல் வல்வெட்டித்துறை பிரதேச மருத்துவ மனையில் நோயாளர் மண்டபத்தில் இடம் பெறவுள்ளதாகவும்,  இரத்த கொடையளிக்க விரும்புபவர்கள் நாளை காலை 9:00 மணியிலிருந்து வழங்கலாமென ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்

Recommended For You

About the Author: Editor Elukainews