திருடர்களுக்காக வைக்கப்பட்ட மின் இணைப்பு:வீட்டின் உரிமையாளரே சிக்கி உயிரிழப்பு

மண்டபம் அகதிகள் முகாமில் வீட்டில் யாரும் திருடக் கூடாது என்பதற்காக திருடர்களுக்காக வீட்டின் கதவில் வைத்திருந்த மின் இணைப்பை வீட்டின் உரிமையாளரே தொட்டு மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று(2) காலை இடம்பெற்றுள்ளது. ராமேஸ்வரம் அடுத்த மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில்... Read more »

எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்! வெளியாகிய அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். கடந்த 2018 இல் உள்ளூராட்சி தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டிருந்தபோதிலும், அமைச்சருக்குள்ள அதிகாரத்தின் கீழ்உள்ளுராட்சி சபைகளின் ஆயுட்காலம் 2023 ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில்,... Read more »

மின் கட்டணம் நிலுவையில் வைத்திருப்போருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

மின் கட்டணம் நிலுவையில் வைத்திருக்கும் யாழ் மக்களுக்கு அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. வடமராட்சி மற்றும் தென்மராட்சி பகுதிகளில் 5 ஆயிரம் ரூபாவுக்கு மேல் மின் கட்டணம் நிலுவையில் வைத்திருப்போரின் மின் இணைப்புக்கள் எதிர்வரும் 05 ஆம் திகதி முதல் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வடமராட்சி –... Read more »

மே 9 வன்முறை சம்பவம்: மேலும் நான்கு சந்தேகநபர்கள் கைது

மே மாதம் 09 ஆம் திகதி ஏற்பட்ட வன்முறை சம்பவம் தொடர்பில் மேலும் நான்கு சந்தேகநபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது நாடாளுமன்ற உறுப்பினர்களான சமன்பிரிய ஹேரத் மற்றும் கோகிலா குணவர்தன ஆகியோரின் வீடுகள் மற்றும் கட்சி அலுவலகங்கள் மீது... Read more »

பிறைடர்ஸ் பிரீமியர் லீக் – 2022 மூன்றாவது நாள் சுற்றுப்போட்டி

பிறைடர்ஸ் பிரீமியர் லீக் 2022 மூன்றாவது நாள் சுற்றுப்போட்டி இன்று யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இந்த போட்டியானது தமிழி அமைப்பின் ஏற்பாட்டிலும், யாழ். மாநகரசபையின் இணை அனுசரனையுடனும், ஐபிசி தமிழின் பிரதான அனுசரணையுடனும், யாழ். மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தின் அனுமதியுடனும் நடத்தப்படுகின்றது. கடந்த சனிக்கிழமை... Read more »

குழந்தையின் உயிரை பறித்த ஆலங்கட்டி மழை..! ஸ்பெயினில் சம்பவம்

ஸ்பெயினில் பெய்த ஆலங்கட்டி மழையால் 20 மாத குழந்­தை­யொன்று உயி­ரி­ழந்­த­துள்ளது. ஸ்பெய்னின் வட பிராந்­தி­யத்­தி­லுள்ள கட்­ட­லோ­னியா மாகா­ணத்தின் கிரோனோ பகு­தியில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை (30) மழை­யுடன் பாரிய ஆலங்­கட்­டிகள் வீழ்ந்­தன. சுமார் 10 நிமிடங்கள் மட்டுமே பெய்த இந்த ஆலங்கட்டி மழையால் நகரின்... Read more »

மாதாந்தம் பல மில்லியன் டொலர் நட்டத்தை சந்திக்கும் சிறிலங்கன் ஏயார்லைன்ஸ்! பங்குகளை விற்க தயராகும் அரசாங்கம்

சிறிலங்கன் ஏயார்லைன்ஸ் தனது விமானங்களுக்குத் தேவையான எரிபொருளை இந்தியாவிலிருந்து பெற்றுக் கொள்வதன் காரணமாக மாதாந்தம் ஏழு மில்லியன் அமெரிக்க டொலர் மேலதிக நட்டத்தை சந்திக்கிறதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த இழப்பு, எரிபொருள் வாங்குவதற்கும், இந்தியாவுக்குப் பயணம் செய்வதற்கும், எரிபொருள் மற்றும் விமானங்களின் தேய்மானத்துக்கும் ஆகும் செலவை ஈடுசெய்யும்... Read more »

ரணில் அரசாங்கத்தை அமைப்பது மக்களின் ஆணைக்கு முரணானது..! அனுரகுமார அதிரடி

அரசாங்கம், தனியார் துறையினர், விவசாயிகள், வெளிநாடுகளில் உள்ள மக்கள் என அனைவரும் ஒன்றாக இணைந்து கைகோர்த்தால், இரண்டு மூன்று ஆண்டுகளில் நெருக்கடியில் இருந்து மீள முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டின் அனைத்து மக்களையும் இவ்வாறு ஒன்றிணைக்க வேண்டுமாயின் மக்கள்... Read more »

ஆசிரிய இடமாற்றங்கள்..! கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

2023 புதிய கல்வி ஆண்டு வரையில் ஆசிரிய இடமாற்றங்களுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. எனினும் கர்ப்பிணி ஆசிரியைகளுக்கு, வைத்திய அறிக்கையில் உறுதிப்படும் சுகாதார காரணங்களின் அடிப்படையில் வழங்கப்படும் பாடசாலைகளின் சேவை அவசிய தன்மையை அடிப்படையாக கொண்ட ஆசிரிய இடமாற்றங்களை பெற்றுக் கொள்ள... Read more »

இலங்கையில் அதிகரிக்கப்படவுள்ள வரிகள்

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்தினூடாக இலங்கையில் பெரு நிறுவன வருமான வரி மற்றும் VAT அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச நிதி பகுப்பாய்வு நிறுவனமான Fitch Rating இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. வருமான வரி சீர்திருத்தத்தின் தேவை சர்வதேச நாணய நிதிய திட்டத்தின்... Read more »