யாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா தொடர்பில் வெளியான தகவல்

யாழ். பல்கலைக்கழகத்தின் 36வது பட்டமளிப்பு விழாவின் முதலாவது பகுதி இம்மாதம் நடைபெறவுள்ளது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தெரிவித்துள்ளார். பட்டமளிப்பு விழா தொடர்பில் ஊடகங்களுக்கு விபரிக்கும் வகையிலான காணொளி யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஊடகப் பிரிவினால் நேற்று வெளியிடப்பட்டது. அக் காணொளி யாழ். பல்கலைக்கழகத்... Read more »

மீண்டும் அதிகரிக்கும் பால்மாவின் விலை

உள்ளூர் பால்மாவின் விலையை அதிகரிக்க பால்மா உற்பத்தியாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதன்படி, 450 கிராம் உள்ளுர் பால்மா பொதி 125 ரூபாயினால் அதிகரிக்கப்படுகின்றது. இதனால், 850 ரூபாவாக இருந்த 450 கிராம் பால்மா பொதி 975 ரூபாவாக அதிகரித்துள்ளது. அத்துடன், 400 கிராம் பால் மா... Read more »

ரயிலில் மோதி இளைஞரொருவர் உயிரிழப்பு!

பாதுகாப்பற்ற ரயில் கடவையில் இளைஞரொருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார். காலி – ரத்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விஜயரத்ன மாவத்தைப் பகுதியில் இன்று (04.10.2022) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. காலியில் இருந்து அம்பலாங்கொடை நோக்கிப் பயணித்த ரயிலில் மோதுண்ட இளைஞர் பலத்த காயமடைந்து கராப்பிட்டிய வைத்தியசாலையில்... Read more »

கொழும்பில் பதற்றம் : மாணவர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகைப்பிரயோகம்

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் போராட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. களனியில் இடம்பெற்றுவரும் மாணவர்களின் போராட்டத்தை கலைப்பதற்காகவே பொலிஸார் இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளனர். அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தொழிற்சங்கத்தினர் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்கள்... Read more »

மாணவியை மூர்க்கத்தனமாக தாக்கிய அதிபரை அதே பாடசாலையில் மீள பணியமர்த்துமாறு கோரி ஆர்ப்பாட்டம்

கொட்டகலை-பத்தனை,போகாவத்த சிங்கள வித்தியாலய மாணவர்களும், அவர்களின் பெற்றோரும்  (03.10.2022) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது போராட்டக்காரர்கள், போலிக் குற்றச்சாட்டுகளின் பிரகாரம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள அதிபரை, மீண்டும் அதே பாடசாலையில் மீள பணியமர்த்துமாறு வலியுறுத்தியுள்ளனர். பாடசாலைக்கு முன்பாக தலவாக்கலை – நாவலப்பிட்டிய பிரதான வீதியில் போகாவத்தை நகரத்தில்... Read more »

வெளிநாடுகளில் அனாதரவாக தவிக்கும் இலங்கையர்கள்

ஆங்கில மொழியை கையாள முடியாமல் வெளிநாடுகளிலும், விமான நிலையங்களிலும் பல இலங்கையர்கள் அனாதரவாக இருக்கும் நேரங்களும் உண்டு என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுமு் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை, உலகக்கிண்ண கோப்பைக்காக... Read more »

தேசிய சபையில் தமிழ்த் தரப்புக்களும் பங்கேற்க வேண்டும்….! டக்ளஸ் தேவானந்தா.

பிரதமர் தினேஷ் குணவர்த்தன தலைமையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள தேசிய சபையில் தமிழ்த் தரப்புக்களும் பங்கேற்க வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார். 1987ஆம் ஆண்டிலிருந்து கிடைக்கும் வாய்ப்புக்களை பயன்படுத்தாது, எதிர்மறையான கருத்துக்களை வெளியிட்டு வரும் தமிழ்த் தரப்புக்கள் மீண்டும் கிடைத்துள்ள வாய்ப்பினை... Read more »

காத்தான்குடி கடலில் மீன்பிடிக்க சென்ற கடற்தொழிலாளர் மாயம்

காத்தான்குடி கடலில் தோணியில் மீன்பிடிக்க சென்ற கடற்தொழிலாளர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக இன்று (03.10.2022) பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கர்ப்பலா பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடைய மீராசாயிப் முபாரக் என்ற கடற்தொழிலாளரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.... Read more »

யாழில் சட்டவிரோத மதுபானத்தை உடமையில் வைத்திருந்த மாணவன்: நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை ஊரிப் பகுதியில் மூன்று லீட்டர் கசிப்புடன் 15 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து, குறித்த மாணவனை அச்சுவேலி பகுதியில் அமைந்துள்ள சான்று பெற்ற சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் ஒப்படைக்குமாறு யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்ற நீதவான் நேற்று(03.10.2022)... Read more »

பிரித்தானிய அரசாங்கம பல மில்லியன் உதவி…!

நவம்பரில் எட்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாழ்க்கைச் செலவுத் தொகையாக 324 பவுண்டுகளைப் பெறுவார்கள் என்று பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது. இது குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் உயர்ந்து வரும் உணவு மற்றும் எரிசக்தி விலைகளை சமாளிக்க உதவும் 650 பவுண்ட் மானியத்தின் இரண்டாவது... Read more »