தமிழர்களின் அரசியல் உரிமையுடன் கூடிய அரசியலை செய்கிறேன்: இரா.சாணக்கியன்

எனது அரசியல் தமிழர்களின் அரசியல் உரிமையுடன் கூடிய எதிர்காலத்தினை நோக்கி இருக்குமே தவிர வேறு எதுவும் இருக்காது.ஒரு சிலரின் அரசியல் தாங்கள் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினராகயிருக்கவேண்டும் என்பதே நோக்கமாகவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். ஒரு சிலருக்கு... Read more »

தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் க.மோகன் விடுதலை

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டிருந்த தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் க.மோகன் ஏறாவூர் நீதிவான் நீதிமன்றினால் நேற்று மாலை விடுதலைசெய்யப்பட்டுள்ளார். சமூக வலைத்தளங்களில் தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் படங்களை பகிர்ந்தமை தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் கடந்த 2021 மே மாதம் 3ம் திகதி... Read more »

ஆலையடிவேம்பில் நேர்த்தியான முறையில் எரிபொருள் விநியோகம்.

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட நான்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் கியுஆர் கோர்ட் மற்றும் வாகன இறுதி இலக்கத்தின் அடிப்படையில் நேர்த்தியான முறையில் பெற்றோல் விநியோகம் இடம்பெற்றது. ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் மற்றும் உத்தியோகத்தர்களின் கியுஆர் பரிசோதனை உதவியுடன் அக்கரைப்பற்று பொலிசாரின் ஒத்துழைப்போடு எரிபொருள்... Read more »

அம்பாறை சிறிவள்ளிபுரம் மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கல்.

அம்பாறை மாவட்டம் சிறிவள்ளிபுரம் கிராமத்தில் உள்ள வறிய மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வும், உலர் உணவுப் பொருட்களும் வழங்கும் இடம்பெற்து. மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிப்பரா சக்தி சித்தர்பீடம் கல்வி, சமூகநலம், பண்பாடு அறப்பணி மையத்தின் ஊடாக ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு சுமார் 75... Read more »

அம்பாறை சங்கமன் கிராமத்தில் ஆரம்ப பாடசாலை திறப்பு.

அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேச சபைக்கு உட்பட்ட சங்கமன் கிராமம் எனும் எல்லைப்புற கிராமத்தில் சிறுவர்களின் கல்வியை முன்னெடுத்துச் செல்லும் நல்லெண்ணத்துடன் ‘ கல்விக்கு கரம் கொடுப்போம் ‘ எனும் தொனிப்பொருளில் கீழ் ஆரம்பப் பாடசாலை ஒன்று திறந்து வைக்கப்பட்டது. உதவும் இதயங்கள் அமைப்பின்... Read more »

சிறு போக செய்கைக்கான உரம் அனைத்து கமநல சேவை நிலையத்தின் ஊடாக ஒரு ஏக்கருக்கு 20 கிலோ வீதம் பகிர்ந்து அளிப்பு……!

சிறு போக செய்கைக்கான உரம் அனைத்து கமநல சேவை நிலையத்தின் ஊடாக ஒரு ஏக்கருக்கு 20 கிலோ வீதம் பகிர்ந்து அளிக்கப்பட்டு வருகின்றது அந்த வகையில் நேற்றைய தினம் புளியம்பொக்கணை கமநல சேவைத் திணைக்களத்தின் ஊடாக பிரமந்தனாறு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சிறு போக பயிர்ச்செய்கைக்கான... Read more »

யாழில் தொலைபேசி திருடிய மூவர் கைது 40க்கும் மேற்பட்ட தொலைபேசிகள் மீட்பு…….!

யார் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திருடப்பட்ட கைத்தொலைபேசிகள் மற்றும் சந்தேக நபர்கள் மூவரை யாழ்ப்பாண பொலிசார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது  யாழ் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திருடப்பட்ட கைத் தொலைபேசிகள் தொடர்பில் பொலிஸ்  நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட முறைப்பட்டின் அடிப்படையில் பொலிசார்... Read more »

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்டவர்கள் 12. பேர் உட்பட 18 பேர் கைது…….!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கிலிருந்து கடல்வழியாக வெளிநாடு செல்ல முயற்சித்த 12 பேர் மணற்காடு பகுதியில் பொலிஸாரால்  சுற்றிவளைக்கப்பட்டு இன்று அதிகாலையில்  கைது செய்யப்பட்டுள்ளனர். வீடொன்றில் தங்கியிருந்த நிலையில் இன்றைய  தினம் அதிகாலை பொலிஸார் நடத்திய சுற்றிவளைப்பில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமராட்சி கிழக்கு... Read more »

புலோலி பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்கான புதிய நிருவாகம் இன்று தெரிவு……!

புலோலி பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்க்கான  புதிய நிருவாக தெரிவு காலை 9:00 மணியளவில் யாழ் மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் இ.விஜயமோகனராசா தலமையில், இடம் பெற்றது. இதில் மு.ஜெகதேவன், நா.இராசலிங்கம், ந.இலங்கேஸ்வரன், சி.சிவகுமார், க.வேலும்மைலும், சி.அபிராம், ச.முகுந்தன் ஆகியோர் இயக்குநர்களாக தெரிவு செய்யப்பட்டு இயக்குநர்களிலிருந்து... Read more »

கொரோனா  கொற்றினால் ஒருவர் வடமராட்சியில் உயிரிழப்பு…….!

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 91 வயதுடைய முதியவர் ஒருவர் கொரோணா கொற்று  காரணமாக மரணமடைந்துள்ளார். கடந்த 21  ஆம் திகதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த முதியவருக்கு கொரோணா  அறிகுறிகள் தென்பட்ட நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோணா கொற்று  உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இன்று காலை மரணம்... Read more »