யாழ். கொடிகாமம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட கச்சாய் வடக்கு பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கச்சாய் வடக்கைச் சேர்ந்த 28 வயதான இளைஞனே இவ்வாறு இன்று அதிகாலை அவரது வீட்டு முற்றத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த... Read more »
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக பொது போக்குவரத்தில் பயணிக்கும் மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளிலும் புகையிரதங்களில் பல கொள்ளைச் சம்பவங்கள்... Read more »
நாளைய தினம் வழமைப்போல் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. எனவே சகல பாடசாலைகளினதும் கற்றல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை, இன்றைய மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு நாளைய தினம் வங்கிகளுக்கு மாத்திரம் விஷேட... Read more »
காலி முகத்திடலில் இன்று மாலை முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். காலி முகத்திடல் மைதானத்திற்குள் உள்நுழைந்து பொலிஸாரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது பலர் ஓடிச் செல்ல முற்பட்டபோதும் பொலிஸார் அவர்களை துரத்தி துரத்தி கைது செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக... Read more »
அரசாங்கத்தால் புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டம் ஒன்று முன்மொழியப்பட்டுள்ளது. அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ள ஊழல் எதிர்ப்பு, உத்தேச சட்டத்தின் கீழ் குற்றத்தைச் செய்ததாக சந்தேகிக்கப்படும் எந்தவொரு நபரையும் நீதிவான் உத்தரவு இல்லாமல் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள், கைது செய்ய முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக ஒரு சுயாதீன... Read more »
காத்தான்குடி – கர்ப்பலா பிரதேசத்தில் 14 வயது சிறுவனின் மீது கத்தி குத்து தாக்குதல் நடத்திய இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த கைது சம்பவம் நேற்றுமுன் தினம் (07.10.2022) நடந்துள்ளது. வீதியால் குறித்த 14 வயது சிறுவன் வீடு நோக்கி நடந்து சென்று... Read more »
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் (UNHRC) கடந்த வியாழன் அன்று இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, போர் குற்றம் சுமத்தப்பட்ட இலங்கையின் இராணுவ உறுப்பினர்களுக்கு, பேரவையின் உறுப்பு நாடுகளால் உடனடி பயணத் தடைகள் விதிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் கட்டமாக... Read more »
நாவலப்பிட்டி மற்றும் ஹபரணை பிரதேசத்தில் இருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர். நாவலப்பிட்டி, இங்குருஓயா வடக்கு பிரதேசத்தில் இடம்பெற்ற கொலை சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பிரதேசத்தில் படுகாயங்களுடன் வீதியில் விழுந்து கிடந்த தம்பதிகள் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த தம்பதிகளில் ஒருவர் கண்டி தேசிய வைத்தியசாலைக்கு... Read more »
வரலாற்று சிறப்பு மிக்க வல்லிபுரத்து ஆழ்வார் ஆலய சமுத்திர தீர்த்த உற்சவம் இன்று பிற்பகல் இடம் பெறவுள்ளது. வல்லிபுரத்து ஆழ்வாழ் ஆலயத்திலிருந்து கற்கோவளம் கடற்கரைக்கு சென்று அங்கு பிற்பகல் நான்கு மணியளவில் சமுத்திரத்தில் தீர்த்தமாடவுள்ளார் Read more »
யாழ்ப்பாணம் இருபாலையில் சிறுமியை வன்புணர்விற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைதான முதியவரை எதிர்வரும் திங்கள் கிழமைவரை விளக்க மறியலில் வைக்க யாழ்.நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சிறுமி ஒருவர் வயோதிபரினால் வன்புணர்வுக்கு உள்படுத்தப்பட்டு கர்ப்பமாகி உள்ளார் என்று சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கடந்த வாரம்... Read more »