
பிரதமர் தினேஷ் குணவர்த்தன தலைமையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள தேசிய சபையில் தமிழ்த் தரப்புக்களும் பங்கேற்க வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார். 1987ஆம் ஆண்டிலிருந்து கிடைக்கும் வாய்ப்புக்களை பயன்படுத்தாது, எதிர்மறையான கருத்துக்களை வெளியிட்டு வரும் தமிழ்த் தரப்புக்கள் மீண்டும் கிடைத்துள்ள வாய்ப்பினை... Read more »

காத்தான்குடி கடலில் தோணியில் மீன்பிடிக்க சென்ற கடற்தொழிலாளர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக இன்று (03.10.2022) பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கர்ப்பலா பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடைய மீராசாயிப் முபாரக் என்ற கடற்தொழிலாளரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.... Read more »

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை ஊரிப் பகுதியில் மூன்று லீட்டர் கசிப்புடன் 15 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து, குறித்த மாணவனை அச்சுவேலி பகுதியில் அமைந்துள்ள சான்று பெற்ற சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் ஒப்படைக்குமாறு யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்ற நீதவான் நேற்று(03.10.2022)... Read more »

நவம்பரில் எட்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாழ்க்கைச் செலவுத் தொகையாக 324 பவுண்டுகளைப் பெறுவார்கள் என்று பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது. இது குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் உயர்ந்து வரும் உணவு மற்றும் எரிசக்தி விலைகளை சமாளிக்க உதவும் 650 பவுண்ட் மானியத்தின் இரண்டாவது... Read more »

முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறிகண்டி பகுதியில் A9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து நேற்று காலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது. உணவகம் ஒன்றிலிருந்து ஏ9 வீதியை கடந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளுடன், அதே திசையில்... Read more »

வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய அலங்கார திருவிழா இன்று செவ்வாய்க்கிழமை காலை 9:30 மணியளவில் நாகரத்தினம் ஐயர் கலாதரக்குருக்கள் தலமையிலான சிவாச்சாரியார்களால் கிரியைகள் நடாத்தப்பட்டு ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்து பதினொரு தினங்கள் இடம் பெறவுள்ள அலங்கார திருவிழாவில்... Read more »

இலங்கையில் தொடரும் மருந்து பற்றாக்குறை காரணமாக சத்திரகிசிச்சைகள் தடைப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மருந்து பற்றாக்குறை தொடர்ந்தும் நாடளாவிய ரீதியில் உள்ள ஆய்வுகூடங்கள், வைத்தியசாலைகளின் நடவடிக்கைகளை பாதித்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அந்த வகையில், லேடி ரிஜ்வே வைத்தியசாலை உட்பட நாட்டின் பிரதான வைத்தியசாலைகள் தொடர்ந்தும் அன்டிபயோட்டிக்ஸ் மற்றும்... Read more »

நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் தொடர்பில் ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களிடையே முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கலந்துரையாடலில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச,முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச ஆகியோர் கலந்துகொண்டுள்ளதாகவும்... Read more »

2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களுக்கு தேவையான 33 இலட்சம் பாடப்புத்தகங்களை அச்சிடாமல் இருக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. பாடப்புத்தகங்கள் அச்சிடுவதற்கு 1600 கோடி ரூபாய் செலவிடவேண்டி உள்ளதாலும் காகித தட்டுப்பாடு காரணமாகவும் இந்த நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதன்... Read more »

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் நலச்சேவைகளுக்கென சீனத் தூதரகத்தினால் ரூபா 43 இலட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. சீனத் தூதுவர் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பிலுள்ள சீனத் தூதரகத்தில் வைத்து, இலங்கைக்கான சீனத் தூதுவர் சி சென்ஹொங், யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ... Read more »