நாவற்குழி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் விநியோகம் இடம்பெற்றது. 3.4.5 இறுதி இலக்கங்களுக்கான விநியோகம் இடம்பெற்று வந்ததுள்ளது. மக்கள் பல மணி நேரமாக காத்திருக்க வேறு இலக்கங்களான 7,8 இலக்கமுடைய சில பிரமுகர்களின் கார்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளது. https://we.tl/t-YMuIDhbNfa இதனால் மக்கள் குழப்பமடைந்து வாய்த்தர்கத்தில்... Read more »
அத்தியாவசிய ஊழியர்களிற்கு முன்னுரிமைப்படுத்தி எரிபொருள் வழங்கும் பணி ,இன்றைய தினம் கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்டுட்டுள்ளது. கிளிநொச்சி கரைச்சி தெற்கு கூட்டுறவு சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குறித்த விநியோக நடவடிக்கை இன்று ஆரம்பமானது. Read more »
அச்சுவேலி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் கீழ் இயங்கும் எரிபொருள் நிலையத்தில் தொடர்ச்சியாக முறையற்ற செயற்பாடுகள் இடம் பெற்று வருகின்றது. அதன் தொடர்ச்சியாக மிகவும் பழமை வாய்ந்த இயங்கு நிலையில் அல்லாத கார் ஒன்றினை தள்ளி சென்று எரிபொருள் பெற்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தொடர்ச்சிய முறையற்ற... Read more »
யாழ் மாவட்ட இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் கரவெட்டி கிளையின் ஒழுங்குபடுத்தல் இரத்ததான முகாம் இன்றைய தினம் மூத்த விநாயகர் கோவிலடி மண்டபபத்தில் இடம்பெற்றது. குறித்த இரத்ததான முகாம் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் கரவெட்டி கிளை தலைவர் எஸ். ரகுகரன் தலைமையில் இடம்பெற்றது. இரத்ததான முகாமில்... Read more »
வெளிநாட்டிலிருந்து வருவோர் விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் வருவதற்கும், மீண்டும் யாழ்ப்பாணத்திலிருந்து விமான நிலையம் செல்வதற்கும் தனியார் வாடகை வாகனங்களை பயன்படுத்தும்போது அதற்கான எரிபொருளை இ.போ.ச ஊடாக வழங்கும் நடவடிக்கை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன் கூறியிருக்கின்றார். இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில்,... Read more »
நாட்டிலுள்ள சகல அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் திங்கள் – செவ்வாய் – வியாழன் ஆகிய நாட்களில் நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்திருக்கின்றது. மற்றய இரு நாட்களும் வீட்டிலிருந்தோ அல்லது ஒன்லைன் மூலமோ கற்றல், கற்பித்தல் செயற்பாட்டினை... Read more »
நாடு முழுவதும் தேசிய எரிபொருள் அட்டை நாளை ஆகஸ்ட் 1ம் திகதி தொடக்கம் அமுலாகவுள்ள நிலையில் சகல எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும், பொதுமக்களுக்கும் விசேட அறிவிப்பினை எரிசக்தி அமைச்சு விடுத்துள்ளது. அந்த அறிவிப்பில் 12 முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது, அவையாவன, 1. தேசிய எரிபொருள்... Read more »
மதுபான விருந்தில் இரு கோஷ்டிகளுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் கூரிய ஆயுதத்தால் குத்தி 19 வயதான இளைஞன் ஒருவன் கொலை செய்யப்பட்டுள்ளான். குறித்த சம்பவம் உடப்புஸ்ஸல்லாவை – ரபானவத்த பகுதியில் இடம்பெற்றுள்ளது. மதுபான விருந்தின்போது இரு கோஷ்டி இடையில் வாய்த்தர்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அது அடிதடியில்... Read more »
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச செயலரின் தங்கமிடத்தில் எரிபொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கூறி பிரதேச மக்கள் முற்றுகையிட்ட நிலையில் அங்கு நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 65 லீற்றர் எரிபொருள் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்றுமாலை இடம்பெற்றுள்ளது. பிரதேச செயலரின் அலுவலகம் அல்லது இருப்பிடத்தில் எரிபொருள்... Read more »
கர்ப்பவதி பெண் ஒருவருக்கு எரிபொருள் வழங்க மறுத்தமையை வீடியோ பதிவின் மூலம் அம்பலப்படுத்திய இளைஞனுக்கு எதிராக வலி,கிழக்கு ப.நோ.கூ சங்கத்தினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. கடந்த 28ம் திகதி மாலை அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கர்ப்பவதி பெண் ஒருவருக்கு எரிபொருள்... Read more »