கைதிகளுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் குறித்து ஐ.நா அதிருப்தி!

அநுராதபுரம் சிறைச்சாலையில் கைதிகளுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் தொடர்பாக, ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான பிரதிநிதி ஹனா சிங்கர் அதிருப்தி வெளியிட்டுள்ளார். இலங்கை அரசாங்கம் கைதிகளின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும் என அவர் தனது ருவிட்டரில் பதிவிட்டுள்ளார். சிறைக்கைதிகள் தவறான முறையில் நடத்தப்படுவதை வன்மையாகக்... Read more »

இலங்கையின் திருமதி அழகு ராணியான புஷ்பிகா டி சில்வாவும் அங்கு இருந்துள்ளாரா….???

கடந்த 12ஆம் திகதி அநுராதபுரம் சிறைச்சாலையில் லொஹான் ரத்வத்த, தமிழ் அரசியல் கைதிகளை துப்பாக்கி முனையில் அச்சுறுத்திய சம்பவம் தற்போது சூடுபிடித்துள்ளது. இந்த சம்பவத்திற்கு பலரும் தமது எதிர்ப்பினை வெளியிட்டு வந்த நிலையில் லொகான் ஆர்வத்தை தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளார். இவ்வாறானதொரு... Read more »

தியாக தீபம் திலீபன் நினைவிடத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் அஞ்சலி செலுத்தினர்.

தியாக தீபம் திலீபன் நினைவிடத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் அஞ்சலி செலுத்தினர் நல்லூர் பின் வீதியில் திலீபனின் நினைவுத் தூபி அமைந்துள்ள இடத்தில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் , தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள்... Read more »

இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தையின் மிலேச்சத்தனமான செயற்பாடு….!சிறிதரன் பா.உ

அனுராதபுரம் சிறைச்சாலையில் இராஜாங்க அமைச்சர் ரொகான் ரத்வத்த மெர்கொண்ட காட்டு மிராண்டித்தனத்தை கண்டிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் செய்திக்குறிப்பொன்றை வெளியிட்டுள்ளார், அவரது செய்திக் குறிப்பு வருமாறு இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தையின் மிலேச்சத்தனமான செயற்பாடு இந்த நாட்டின் சட்டத்தையும் நீதியையும் கேள்விக்குட்படுத்தி யுள்ளதாக... Read more »

வடமராட்சிக் கிழக்கில் ஆயிரம் பனை விதைகள் நாட்டப்பட்டன.

வடமராட்சிக் கிழக்கு முள்ளியான் பகுதியில்   ஆயிரம் பனை விதைகள் இன்று  விதைக்கப்பட்டன.இன்றைய தினம் ” விதைகள் உறங்குவதில்லை ” எனும் தொனிப்பொருளில்  வடமராட்சிக் கிழக்கு முள்ளியான் கடற்கரைப் பகுதியில் ஆயிரம் பனன விதைகள் நாட்டப்பட்டன. வடமராட்சிக் கிழக்கு இளைஞர் பேரவை மற்றும் தேசம் அமைப்பினாலேயே... Read more »

மட்டக்களப்பு நகர் கருவப்பங்கேணியில் 70 ஆயிரத்து 250 மில்லி லீற்றர் கசிப்புடன் இருவர் கைது…!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவில் உள்ள கருவப்பங்கேணி பிரதேசத்தில் பிரபல கசிப்பு கஞ்சா வியாபாரி உட்பட இருவரை 70,250 மில்லி லீற்றர் கசிப்புடன் இன்று புதன்கிழமை (15) பகல் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து... Read more »

வலையிறவு வாவியில் ஆணொருவரின் சடலம்…!

மட்டக்களப்பு தலைமைய பொலிஸ் பிரிவிலுள்ள வலையிறவு வாவியில் ஆண் ஒருவர் உயிரிழந்த நிலையில் இன்று புதன்கிழமை (15) சடலமாக மீட்டகப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். வவுணதீவு காயமடு பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய யோகநாதன் ராயூ என்பவரே இவ்வாறு சடலமாக மீட்டகப்பட்டுள்ளார். இதபற்றி தெரியவருவதாவது களுவாஞ்சிக்குடி... Read more »

தலைமன்னாரில் சுமார் 80 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய 9 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் நால்வர் கைது!

தலைமன்னார் கடற்கரை பகுதியில் வைத்து கடற்படையினரால் நேற்று செவ்வாய்க்கிழமை (14) நள்ளிரவு மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பின் போது சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 9 கிலோ 735 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது டன் சந்தேகத்தில்  தலைமன்னார் கிராம பகுதியை சேர்ந்த 4... Read more »

மட்டக்களப்பு சித்தாண்டியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை பெண் ஒருவர் கைது 40 லீற்றர் கசிப்பு மீட்பு.!

மட்டக்களப்பு சித்தாண்டி பிரதேசத்தில் கசிப்பு உற்பத்;தி நிலையம் ஒன்றை நேற்று செவ்வாய்க்கிழமை (14) இரவு முற்றுகையிட்ட பொலிசார் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட பெண் ஒருவரை 14,000 ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்புடன் கைது செய்ததுடன் கசிப்பு உற்பத்தி உபகரணங்களை மீட்டுள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப்... Read more »

மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரின் செயற்பாடு குறித்து கவலை வெளியிட்டுள்ள விக்னேஸ்வரன் –

தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் பல விடயங்கள் பற்றி மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்செல் பச்லெட் தமது அறிக்கையில் குறிப்பிடாதது மனவருத்தத்தைத் தருவதாக நடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரினால் வெளியிடப்பட்ட அறிக்கை... Read more »