பூஸ்டர் தடுப்பூசி செலுத்திவிட்டு வீடு திரும்பிய நபர் உயிரிழந்துள்ள நிலையில் உடற்கூற்று பரிசோதனை இடம்பெறவுள்ளதாகவும், அதன் பின்பே மரணத்திற்கான காரணம் தொடர்பான தகவல்கள் வெளியிடப்படும். எனவும் பொலிஸார் கூறினர். வவுனியா – மகாறம்பைகுளம் பொதுநோக்கு மண்டபத்தில் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொண்ட குறித்த நபர் சுகாதாரப்... Read more »
யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் 3 பிள்ளைகளின் தாய் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கினறன. யாழ்ப்பாணம் – அராலி வீதி வசந்தபுரத்தை சேர்ந்த க.பத்மலோஜினி (வயது 38) என்ற 3 பிள்ளைகளின் தாயாரே கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். 6 நாள்களாக காய்ச்சல் இருந்துள்ள நிலையில்... Read more »
இலங்கைக்கான சீனா நாட்டின் துாதுவர் கீ சென்ஹொங் (Kei Senhong) வடமாகாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக கொழும்பு ஊடகங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த விஜயத்தின் போது அவர் எதிர்வரும் புதன் மற்றும் வியாழக்கிழமை ஆகிய இருநாள்கள் தங்கியிருப்பார் என சீன தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. இதன்போது ஆளுநர்... Read more »
பிள்ளைகளுக்கு பெற்றோர் சண்டை பிடிப்பது பிள்ளைகளை மோசமாக பாதிக்கும் என அரசியல் ஆய்வாளரும், சட்த்தரணியுமான சி.அ.ஜோதிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் கல்விநிலையில் பின்தங்கிய வடமராட்சியின் அல்வாய் வடக்கு கிராம சேவகர் பிரிவில் கல்வியை முன்னேற்றுவது தொடர்பில் நேற்று அம் மக்களுடன் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு... Read more »
#Trincoaid நிறுவனத்தின் #Gogreen திட்டத்தின் ஊடாக திருகோணமலை நிலாவெளி வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி Dr.தர்சினி அவ்ர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அழகு மரங்கள் மற்றும் பூச்சாடிகள் திருகோணமலை பிரதான வீதியில் இயங்கி வரும் Sai Pharmacy நிறுவனத்தின் நிர்வாகி திரு.ஹரிகரன் அவர்களின் நிதியுதவியில் வழங்கிவைக்கப்பட்டது. Read more »
ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் திருப்தியில்லையென தெரிவித்த காணாமல் ஆக்கப்பட்டவர்கள் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திற்கு விஜயம் மற்கொண்டிருந்த ஜனாதிபதி ஆணைக்குழுவினால் தம்கு தீர்வு கிடைக்காது என தெரிவித்து கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் புறக்கணிப்பில் இன்று ஈடுபட்டிருந்தனர். காணாமல் போனோர் தொடர்பான... Read more »
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நிந்தவூர் பிரதேச செயலகம் இணைந்து நாடாத்தும் தெய்வீக சிறுவர் திட்டத்தின் அறநெறிப்பாடசாலை பின்தங்கிய மாணவர்களுக்கான உதவிகள் வழங்கப்பட்டன. அறநெறிப்பாடசாலை மாணவர்கள் கற்றல் செயற்பாட்டினை முன்னெடுக்கும் வகையில் கற்றல் உபகரணங்களான புத்தகப்பை அப்பியாசகொப்பிகள் வழங்கும் நிகழ்வு நேற்று அட்டப்பள்ளம்... Read more »
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்ந்த காரைதீவு பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இரண்டு மேலதிக வாக்குகளால் வெற்றிபெற்றது. காரைதீவு பிரதேச சபையின் 3வது சபையின் 46ஆவது மாதாந்த அமர்வும் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட நிறைவேற்றத்திற்கான அமர்வும் இன்று சபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை... Read more »
சங்கானையில் வாள்வெட்டுக்குழு ஒன்று அட்டகாசம் புரிந்துள்ளது.நேற்றிரவு பத்து மணியளவில் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கானை பகுதியில் உள்ள வீடு ஒன்றினுள் புகுந்த வாள்வெட்டு குழு அங்கு அட்டகாசம் செய்துள்ளது. இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பேர் கொண்ட குறித்த குழு அங்கு சென்று... Read more »
கம்பஹா கோட்டதெனிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில், கடந்த 23ஆம் திகதி காணாமல் போன சிறுவர்கள் இருவரையும் கண்டறிவதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். கம்பஹா கோட்டதெனியாவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வத்தேமுல்ல, பாதுராகொட பிரதேசத்தை சேர்ந்த 10, 12 வயதுடைய சிறுவர்கள் இருவரை... Read more »