தோட்டக் கிணற்றில் குதித்து குளிக்க சென்றிருந்த சிறுவனை காணவில்லை!

தோட்டக் கிணற்றில் குதித்து குளிக்க சென்ற 16 வயதான சிறுவன் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளான்.  குறித்த சம்பவம் வவுனியா – கொக்குவெளிப்பகுதியில் அமைந்துள்ள பாரிய தோட்டக்கிணற்றில் நீராடுவதற்காக சிறுவன் ஒருவர் நேற்று (20) குதித்துள்ளார். குறித்த சிறுவன் அந்தப்பகுதியில் மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்ததுடன், கிணத்தில் குளிக்க... Read more »

அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு என்ற போர்வையில் சர்வதேச நீதியைப் புறக்கணிக்க  தயாராகும் சுமந்திரன்…..! கருணாவதி பத்தமநாதன்.

அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு என்ற போர்வையில் சர்வதேச நீதியைப் புறக்கணிக்க சுமந்திரன் தயாராகுவதாக வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அமைப்பு பணிப்பாளர் திருமதி கருணாவதி பத்மநாதன் தெரிவித்துள்ளார். அவர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்... Read more »

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் தொடர்பில் நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு! |

இலங்கை கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கடற்படையினால் கைதான இந்திய மீனவர்கள் 43 பேரையும் எதிர்வரும் 31ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கின்றது.  யாழ்ப்பாணம் – நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த 43 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது... Read more »

பட்டத்தால் வந்த வினை தெய்வாதீனமாக உயிர் தப்பிய இளம் குடும்பஸ்தன்……..!

யாழ்பாணம் வடமராட்சி பருத்தித்துறை புலோலி கம்பாவத்தை கிராமத்தில் இளைஞர்கள் பலர் சேர்ந்து பட்டம் ஏற்றிக் கொண்டிருந்த வேளை பட்டம் இளைஞர்களின் கட்டுப்பாட்டிலிருந்து தவறியவேளை ஒரு இளைஞன் மட்டும் பட்டத்தின் கயிற்றை விடாது இருந்த நிலையில் சுமார் நாற்பது அடி உயரத்தில்  சுமார் ஐந்து நிமிடம்... Read more »

அனுமதிப்பத்திரத்திற்கு முரனாக மணல் அகழ்ந்த நால்வர் கைது….!

அனுமதிப்பத்திரத்திற்கு  முரனாக மணல் அகழ்ந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கனை வண்ணாத்தியாறு பகுதியில்  அனுமதிப்பத்திரத்திற்கு  முரனாக  மணல் ஏற்றியகுற்றச்சாட்டில் குறித்த நான்கு ஊழவியந்திரங்களும், அதன் சாரதிகள் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவத்தினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய நேற்றையதினம் குறித்த... Read more »

இலவச சித்த ஆயுர்வேத மருத்துவமுகாம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. 

இலவச சித்தஆயுர்வேத மருத்துவமுகாம் நேற்று இடம்பெற்றுள்ளது. யாழ் இந்திய துணைத் துரகமும் மற்றும் வடமாகான சுதேச மருத்துவ திணைக்களம் இணைந்து சித்தமருத்துவ முகாமினை ஏற்பாடு செய்திருந்தனர். குறித்த இலவச மருத்துவ முகாம் பாரதிபுரத்தில் அமைந்துள்ள பாரதிவித்தியாலயத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் யாழ் இந்திய துணைத்தூதுவர்... Read more »

கிணற்றிலிருந்து சிறுமி சடலமாக மீட்பு…!

கிணற்றிலிருந்து சிறுமி சடலமாக மீட்கப்பட்ட. சம்பவம்  நேற்று பதிவாகியுள்ளது. கிளிநொச்சி அம்பாள்நகர் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது  சிறுமி காணாமல் போயிருந்தார். சிறுமியை உறவினர்கள் மற்றும் அயலவரின் உதவியுடன் தேடி வந்த நிலையில், வீட்டு கிணற்றினை  நீர் பம்பியில் மூலம் இறைத்துள்ளனர். இதன்போது... Read more »

யாழ் இந்தியத் துணைத்தூதுவர் கிளிநொச்சி விஜயம்…..!

வீட்டுத்திட்டம் தொடர்பாக பயனாளிகள் எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகள் தொடர்பாக ஆராயும் நோக்கில் யாழ் இந்தியத் துணைத்தூதுவர் நேற்று (19/12) விஜயம் மேற்கொண்டிருந்தார் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மலையாளபுரம் கிராமத்தில் அமைக்கப்பட்டு வரும் வீட்டுத்திட்டத்தில் பயனாளிகள் எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகள் தொடர்பாக ஆராயும் நோக்கிலேயே யாழ் இந்தியத்... Read more »

எதிர்வரும் 24ம்திகதி முதல் 2ம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை….!

எதிர்வரும் 24ம்திகதி முதல் 2ம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கட்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார். 2021ம் ஆண்டுக்கான பாடசாலை பரீட்சை இடம்பெறும் தினங்கள் மற்றும் 2021ம் ஆண்டுக்கான அரச பாடசாலைகள் மற்றும் அரச  அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் தவணை முடிவுறுத்தல்... Read more »

தனராஜ்ஜின் கொலை சந்தேகநபர்களான மனைவி மற்றும் கள்ள காதலனுக்கும் தடுப்பு காவல்……!

முன்னாள் போராளியான நடராசா தனராஜ்ஜின் கொலை சந்தேகநபர்களான அவரின் மனைவி மற்றும் கள்ள காதலனுக்கும் தடுப்பு காவல் வைத்து விசாரிக்க முல்லைத்தீவு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. குறித்த இரு சந்தேக நபர்களையும் நேற்று பிற்பகல் முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் பொலிசார் முற்படுத்தினர். இதன் போது எதிர்வரும்... Read more »