யாழ்ப்பாணத்தலிருந்து கொழும்புக்கு பயணிகள் பேருந்தில் கடத்தப்படும் சிலைகள்! சிலை கடத்தல் மாபியாக்கள் திடுக்கிடும் தகவல்.. |

யாழ்.வலி,வடக்கு காங்கேசன்துறை, பலாலி, தெல்லிப்பழை பகுதியில் கோவில்களில் இருந்து திருடப்பட்ட விக்கிரகங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர் பல அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளதாக அறிய முடிகின்றது.  இதன்படி இதுவரை 7 விக்கிரகங்கள் திருடப்பட்டிருக்கின்றது. இந்த திருட்டு சம்பவங்கள் தொடர்பாக பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டிருந்த நிலையில்... Read more »

தலைவர் பிரபாகரனின் கல்வி அறிவு குறித்து பேசிய சரத் பொன்சேகாவுக்கு சிவாஜிலிங்கம் கொடுத்த பதில்!

  தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் கல்வி அறிவை குறித்து பேசும் சரத் பொன்சேகாவுக்கு தனது கட்சி தலைவர் சஜித் பிறேமதாஸவின் கல்வி அறிவு என்ன என்பது தொியுமா? என எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார். குறித்த விடயம் தொடர்பாக நேற்று ஊடகங்களை சந்தித்து... Read more »

கிளிநொச்சி மாவட்ட திருவள்ளுவர் விழா…..!

கிளிநொச்சி மாவட்ட திருவள்ளுவர் விழா நேற்று இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வில் சிறுகதை போட்டியில் வெற்றிபெற்ற அரசியல் கைதியான செ.சதீஸ்குமாரின் வெற்றி சான்றிதழை அவரது தாயார் பெற்றுக்கொண்டார். குறித்த நிகழ்வு நேற்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் K.சிறிமோகன் தலைமையில்... Read more »

தேசிய தொழில் வழிகாட்டல் வார விருது வழங்கும் நிகழ்வு….!

தேசிய தொழில் வழிகாட்டல் வார விருது வழங்கும் நிகழ்வு நேற்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு நேற்று காலை 10.30 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட செயலக பயிற்சி நிலைய கட்டட தொகுதியில் இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற... Read more »

சமஸ்டி பற்றி சிங்கள மக்கள் மத்தியில் காணப்படுகின்ற தவறான புரிதல்களை களைவதற்கு விரைவான நடவடிக்கை தேவை….! கோசலை மதன்.

சமஸ்டி பற்றி  சிங்கள மக்கள் மத்தியில் காணப்படுகின்ற தவறான புரிதல்களை களைவதற்கு விரைவான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலமே எமக்கான தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று யாழ் பல்கலைக்கழகத்தின்  சட்டத்துறை விரிவுரையாளர் கோசலை மதன் தெரிவித்துள்ளார்.  கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பின் அலுவலகமான அறிவகத்தில் கட்சி... Read more »

புகையிரத ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டத்திற்கு வவுனியாவிலும் ஆதரவு!

புகையிரத ஊழியர்கள் நாடளாவிய ரீதியில் பயணச்சீட்டு வழங்கும்பணியை இடைநிறுத்தி மேற்கொண்டுள்ள போராட்டத்திற்குகு வவுனியாவிலும் ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. புகையிரத சேவையாளர்களின் பதவி உயர்வு, புகையிரதங்களை அதிகரித்தல், பயணிகளுக்கு வசதிகள் பெற்றுக்கொடுத்தல், சேவை மூப்பின் அடிப்படையில் பதவி உயர்வு உள்ளிட்ட 20 இற்கு மேற்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து... Read more »

மின்சாரம் தாக்கி இளைஞன் மரணம்!

கல்கிரியாகம பகுதியில் மின்சாரம் தாக்கியதில் இளைஞரொருவர் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் நேற்று இடம் பெற்றள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இதிகொல்லாகம வாவியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இளைஞரே இவ்வாறு மின்சார தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளார். இந்நிலையில் குறித்த இளைஞரை கல்கிரியாகம வைத்திய சாலையில்... Read more »

குத்துச்சண்டை மேடை, குத்துச்சண்டை பயிற்சி அரங்கு திறப்பு!

கொழும்பு அமீட் அல் ஹூசைனி கல்லூரியின் 1982ஆம் ஆண்டு பழைய மாணவர்களின் அனுசரணையுடன் குத்துச்சண்டை மேடையும் குத்துச்சண்டை பயிற்சி அரங்கு நேற்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. அத்துடன் செஸ் மற்றும் கரம் விளையாட்டுக்களுக்கான விளையாட்டு அறையும் இதன்போது திறக்கப்பட்டுள்ளது. கல்லூரியின் அதிபர் மற்றும் உப அதிபர் தலைமையில்... Read more »

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது!

மெதிரிகிரியவில், பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். மெதிரிகிரிய பொலிஸ் நிலையத்தில் பதிவான மோட்டார் சைக்கிள் திருட்டு மற்றும் மோட்டார் சைக்கிளை எரித்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் 25 வயதுடைய... Read more »

முல்லைத்தீவு சிறுமியின் மரணம் தொடர்பில் தாய், தந்தை, சகோதரி, சகோதரியின் கணவர் கைது!

முல்லைத்தீவு – மூங்கிலாறு பகுதியில் இடம்பெற்ற 12 வயது சிறுமியின் மரணம் தொடர்பில், குறித்த சிறுமியின் தாய், தந்தை, சகோதரி மற்றும் சகோதரியின் கணவர் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. குறித்த சிறுமியின் தாய், தந்தை மற்றும் சகோதரி ஆகியோரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த... Read more »