வைத்தியசாலைக்குள் வாள்களுடன் நுழைந்த ரவுடிகள்..! பொலிஸார் வருவதைக்கண்டு தப்பி ஓட்டம்.. |

வைத்தியசாலைக்குள் வாள்களுடன் புகுந்த வாள்வெட்டு குழு ரவுடிகள் வைத்தியசாலைக்குள் பதுங்கியிருந்த நபர் ஒருவரை வெட்ட முயற்சித்தபோது பாதுகாப்பு ஊழியர்கள், பொலிஸார் இணைந்து தடுத்துள்ளனர். வவுனியா பொது வைத்தியசாலைக்குள் நேற்று (16) பிற்பகல் நோயாளர்களை பார்வையிடும் உறவினர்கள் என்று உள் நுழைய முற்பட்ட சிலர் அங்கு... Read more »

வல்வெட்டித்துறைப் பொலிசார் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல், இருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதி…….!

வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரணவாய் வடக்கு, கொற்றாவத்தை பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு  இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது மேற்படி பகுதியில் அண்ணன் தம்பிக்கு இடையில்  முரண்பாடு ஒன்று இடம் பெற்றுள்ளது. குறித்த முரண்பாடு தொடர்பாக கடந்த  சனிக்கிழமை வல்வெட்டித்துறை பொலிஸில் ... Read more »

பட்டிப் பொங்கலை முன்னிட்டு உழவர்களுக்கு விவசாய உபகரணங்கள் வழங்கி வைப்பு….!

பட்டி பொங்கலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சக்தி வட்டுக்கோட்டை அமைப்பாளர் முருகவேல் சதாசிவத்தினால் பட்டிப் பொங்கல் பொங்கப்பட்டு உழவர்களுக்கு விவசாய உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. குறித்த நிகழ்வு நேற்று 15.01.2022 மாலை 6 மணியளவில் பொன்னாலை பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது Read more »

காட்டுயானைகளினால்  வாழ்வாதாரம்  அழிப்பு””

கிளிநொச்சி மாவட்டத்தில்  இராமநாதபுரம் புதுக்காடு அழகாபுரி பகுதியில்  கடந்த 30 வருடங்களுக்கு மேலாக  காட்டுயானைகளின்  அட்டகாசம் காணப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். நேற்று இரவு   அறுவடைக்குத் தயாராகியுள்ள நிலையில்  நேற்றையதினம் 15.01.2022 இரவு 1.00 மணியளவில்  4 நான்கு  காட்டு யானைகள்    அதிகாலை... Read more »

யுத்தம்,இடம்பெயர்வு, மீள்குடியேற்றம் என அனைத்து காலங்களிலும் அா்ப்பணிப்புடன் பணியாற்றிவர் வைத்தியர் சிதரம்பரநாதன்…!கிளி ஊடக மையம்.

இடம்பெயர்வு, யுத்தம், மீள்குடியேற்றம் என அனைத்து காலங்களிலும் கிளிநொச்சியில் மக்களையும் மாவட்டத்தையும் நேசித்த மருத்துவராக அா்ப்பணிப்புடன் பணியாற்றிவர் வைத்தியர் சிதரம்பரநாதன் அவர்களின் மறைவு மாவட்ட மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என கிளிநொச்சி ஊடக அமையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கிளிநொச்சிஊடக அமையம் வெளியிட்டுள்ள... Read more »

102 பானைகளில் பொங்கல் விழாவும் வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் வடமாகாண பொங்கல் விழாவும்…..!

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் 102 வது ஆண்டை முன்னிட்டு 102 பானைகளில் பொங்கல்  நிகழ்வும்  வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இணைந்து நடாத்தும் வடமாகாண பொங்கல் விழாவும் இன்று(16-01-2022) காலை   8.30 மணிக்கு  நடைபெற்றது.... Read more »

புலமைப்பரிசில் மற்றும் உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான தகவல்.

ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை குறித்த மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்த எதிர்வரும் 18ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம்   தெரிவித்துள்ளது. அத்துடன், கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை குறித்த மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்தவும்... Read more »

பெண்களை இலக்குவைத்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி..! சகோதரிகள் இருவர் கைது.. |

வெளிநாட்டு வேலை வாய்ப்பினை பெற்றுக் கொடுப்பதாக கூறி பெண்களை இலக்கு வைத்து மோசடியில் ஈடுபட்டுவந்த சகோதரிகளான இரு பெண்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். வெளிநாட்டு வேலைவாய்ப்பினைப் பெற்றுக் கொடுப்பதற்குரிய காலாவதியான உரிமத்தை பயன்படுத்தி சட்டவிரோதமாக வேலைவாய்ப்பு நிறுவனமொன்றை நடத்தி, அதன்... Read more »

ரணில் விக்கிரம சிங்கவிற்கு எம் கே சிவாஜிலிங்கம் சாட்டை…….!(முழு வீடியோ)

22 தேர்தல் மாவட்டங்களில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கூட தெரிவாகாத நிலையில் ரணிலின் கட்சி உள்ளது எனவும், சிறிய சிறிய கட்சிகள் போல சில ஆயிரம் வாக்குகளை எடுத்து தேசியப்பட்டியல் கிடைத்துள்ளதெனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்,தமிழ் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம்  தெரிவித்துள்ளார். அவரது... Read more »

வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில்  முதல் தடவையாக பட்டப்போட்டி…..!

வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில்  முதல் தடவையாக பட்டப்போட்டி நேற்று நடாத்தப்பட்டுள்ளது.  வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கட்டைக்காட்டிலேயே இப் போட்டிகள் பிறபகல் 4:00 மணிக்கு  இடம் பெற்றன.  வடமராட்சி கிழக்கு பிரதேசத்துக்கு உட்பட்ட மற்றும் பிரதேசத்திறக்கு வெளியே என இரு பிரிவுகளாக... Read more »