பட்டிப் பொங்கலை முன்னிட்டு உழவர்களுக்கு விவசாய உபகரணங்கள் வழங்கி வைப்பு….!

பட்டி பொங்கலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சக்தி வட்டுக்கோட்டை அமைப்பாளர் முருகவேல் சதாசிவத்தினால் பட்டிப் பொங்கல் பொங்கப்பட்டு உழவர்களுக்கு விவசாய உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. குறித்த நிகழ்வு நேற்று 15.01.2022 மாலை 6 மணியளவில் பொன்னாலை பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது

Recommended For You

About the Author: Editor Elukainews