நாகர்கோவில் கிராமத்தில் இடம் பெற்ற நாள் கரவலை தொழில்…….!

நாகர்கோவில் கிராமத்தில் 2022 ம் ஆண்டுக்கான நாள் வலை கரவலை தொழில் 26.01.2022 நேற்றைய தினம் மிக சிறப்பாக இடம் பெற்றது. வருடாந்தம் குலுக்கல் சீட்டு மூலம் மீனவர்கள் கூடி புதிய ஆண்டில் முதல் முதலாக கரவலை தொழிலில் ஈடுபடுவதறக்கு இருவரை தெரிவு செய்வது... Read more »

GCE A/L பரீட்சைக்கு தோற்றவுள்ள தனியார் பரீட்சார்த்திகளுக்கு பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு..!

க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள தனியார் பரீட்சார்த்திகளுக்கு பரீட்சை திணைக்களம் அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது. இதன்படி பரீட்சைக்கு தோற்றுவதற்கான அனுமதிப்பத்திரம் இதுவரையில் கிடைக்கப்பெறாத பரீட்சார்த்திகள்,  தமது அனுமதிப் பத்திரங்களை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தினூடாக தரவிறக்கம் (Download) செய்துகொள்ள முடியும் என பரீட்சை ஆணையாளர் நாயகம்... Read more »

கச்சதீவு அந்தோனியார் ஆலய திருவிழாவில் பூஸ்டர் டோஸ் செலுத்திய 500 பேருக்கு அனுமதி! இந்திய பக்தர்களுக்கு முற்றாக அனுமதி மறுப்பு.. |

யாழ்.கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா  எதிர்வரும் மார்ச் மாதம் 11ம், 12ம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட 500 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. கச்சதீவு திருவிழா தொடர்பான கலந்துரையாடல் யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்றது. இதன்போதே... Read more »

திடீர் மூச்சு திணறலால் 4 வயதான சிறுமி மரணம்!

திடீர் சுகயீனம் காரணமான 4 வயதான சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். பண்டத்தரிப்பு சாந்தையை சேர்ந்த ரஸ்மிகா (வயது4) என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் காலை சிறுமிக்கு திடீர் சுவாச பிரச்சினை ஏற்பட்டதையடுத்து சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில்... Read more »

சட்டவிரோதமான மணல் அகழ்வு, பலர் கைது, உழவியந்திரங்களும் கைப்பற்றப்பட்டது……!

கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு குளம் பகுதியில் 25.01.நேற்று முன்தினம் சட்டவிரோத மணல் அகழ்வு இடம் பெறுவதாக விசுவமடு 6 (six) S.R  இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய சோதனை மேற்கொள்ளப்பட்டபோது கல்மடுகுளம் பகுதியில்  உள்ள நெத்தலியாற்றுப்பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்ட 5... Read more »

கிளிநொச்சியில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள்….!மக்களை அவதானமாக இருக்குமாறு கோரிக்கை……!

கிளிநொச்சி மாவட்டத்தில் அண்மைய நாட்களாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதனால் பொது மக்களை அவதானமாகவும், சுகாதார நடைமுறைகளை பின்பற்றியும் நடந்துகொள்ளுமாறு மாவட்ட சுகாதார பிரிவினர் பொது மக்களை கேட்டுள்ளனர். கடந்த 24 ம் திகதி 66 தொற்றாளர்களும், 25/0/2022  40 தொற்றாளர்களும்,  இனம்... Read more »

பா. உ. சிவஞானம் சிறிதரன் வட்டாரங்கலில் சந்திப்பு…..!

கிளிநொச்சி தர்மபுரம் மேற்கு மற்றும் கிழக்கு ஆகிய பகுதிகளில்  பொது அமைப்பு பிரதிநிதிகளுடனான சந்திப்பு கடந்த 25/01/2022 நடைபெற்றது. இச்சந்திப்பில் மக்களின் பல்வேறு வகையான தேவைகளையும் கேட்டறியப்பட்டதோடு அவர்களின் குறைகளுக்கான தீர்வினை விரைவில் பெற்றுத்தருவதாகவும் தெரிவித்தார். தருமபுரம் வைத்தியசாலை தற்பொழுது புதிதாகஅமைக்கப்பட்டு பல வசதிகளும்... Read more »

அமரர் க.வைத்திலிங்கம் நினைவு நாளில் பாடசாலைக்கு உதவி…..!

கண்டி வீதி கொடிகாமமத்தை சேர்ந்த அமரர் க.வைத்திலிங்கம் அவர்களின் 29 ஆவது ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு  யா/ கொடிகாமம் அரசினர் வித்தியாலத்தில்   தரம் 5 க்கு உட்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் நேற்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது. பாடசாலை அதிபர் ப.தர்மபூவதி தலைமையில் இடம்பெற்ற... Read more »

சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தி தமது முடிவை அறிவிக்க இந்திய மத்திய அரசுக்கு தமிழ்நாடு உறவுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்……! பா.உ கஜேந்திரகுமார்.

தமிழ் மக்கள் தமது முடிவை அறிவிக்கக் கூடிய ஒரு சர்வஜன வாக்கெடுப்பு நடாத்த தமிழக மக்கள் இந்திய மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்  பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். அவர் நேற்று யாழ்ப்பாணம் நெல்லியடியில்... Read more »

புலோப்பளை கிழக்கில் வீடு எரிந்து நாசம் …..!

புலோப்பளை கிழக்கில் வீடு ஒன்று தீக்கிரையான சம்பவம் நேற்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த தீ விபத்து சம்பவத்தில் வீட்டில் இருந்த சொத்துக்கள் எரிந்து நாசமாகியுள்ளது. குறித்த  சம்பவத்தில்  வீட்டிலிருந்த எவருக்கும்  எந்தவிதமான பாதிப்பும்  ஏற்படவில்லை  என பொலிசார் தெரிவித்தனர். வீடு எரிந்துகொண்டிருந்த... Read more »