தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பருத்தித்துறை மீனவர்கள் முன்வைத்துள்ள கோரிக்கை! அமைச்சர் டக்ளஸால் முடியாது எனவும் சாடல்.. |

கட்சி பேதம், அரசியல் பேதம் கடந்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சகலரும் மீனவர்கள் கோரிக்கைக்கு காத்திரமான தீர்வை வழங்கும் முயற்சியில் இறங்கவேண்டும். என பருத்தித்துறை சுப்பர்மடம் மீனவர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.  நேற்றய தினம் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், வடபகுதி... Read more »

யாழ்.பல்கலைகழக முன்றலில் நேற்றிரவு பொலிஸார் – மாணவர்கள் இடையே முறுகல்..!

யாழ்.பல்கலைகழக முன்றலில் நேற்றிரவு பொலிஸார் – மாணவர்களிடையே குழப்பமான நிலையேற்பட்டது.  பல்கலைக்கழகத்தின் பிரதான வீதிக்கு அருகாமையில் உள்ள பகுதியில் இலங்கையின் சுதந்திர தினம் கரிநாள் குறிப்பிடப்பட்ட பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் 7.30 மணியளவில் கோப்பாய் பொலிசார் முச்சக்கரவண்டியில் குறித்த பதாகை கட்டப்பட்ட இடத்திற்கு... Read more »

கொரோனா தடுப்பு வேலைத்திட்டம் படுதோல்வி! நாடு முழுவதும் 500 தாதியர்களுக்கு கொரோனா தொற்று.. |

இலங்கையின் கொரோனா தடுப்பு வேலைத்திட்டம் படு தோல்வியடைந்துள்ளதாக கூறியிருக்கும் இலங்கை தாதியர்கள் சங்கம், 500 தாதியர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும் கூறியுள்ளது.  இது குறித்து சங்கத்தின் செயலாளர் எஸ்.பி.மெதவத்த  மேலும் தொிவித்துள்ளதாவது, இவர்களில் கர்ப்பிணி தாய்மார் மற்றும் இரண்டு வயதுக்கும் குறைந்த பிள்ளைகள் இருக்கும் 50க்கும் மேற்பட்ட... Read more »

பிப்ரவரி 4, தமிழ் தேசிய மக்களின்  வரலாற்றில் மறக்கமுடியாத கரிநாளாகும்….!திருமதி கருணாவதி பத்மநாதன்.!

ஆங்கிலேயர்களின் ஆதிக்கப்பிடியிலிருந்து தம்மை விடுவித்துக்கொண்ட இலங்கைத்தீவு” தமிழர்களின் மீது இனவழிப்பை கட்டவிழ்த்துவிட்ட நாள். ஈழத்தமிழர்களின் உரிமைகளும், சுதந்திரமும் பறிக்கப்பட்ட நாள்.என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் வடக்கு கிழக்கு மாகாணங்களின் பணிப்பாளர் திருமதி கருணாவதி பத்மநாதன்  தெரிவித்துள்ளார் நேற்றைய தினம் ஊடகங்களுக்கு அனுப்பி... Read more »

நாட்டில் இனவாதத்தை ஒழிக்க அனைத்து மக்களும் ஒன்றிணைய வேண்டும்…..! சீலரத்தின தேரர்!

இந்த சுதந்திர நாட்டில் இனவாதத்தை ஒழிக்க அனைத்து சிங்கள, தமிழர்களும் ஒன்றிணைய வேண்டும் என பத்திரமுல்லை சீலரத்தின தேரர் தெரிவித்துள்ளார். நேற்று கிளிநொச்சியில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்  இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த சுதந்திர நாட்டில்... Read more »

பீடைநாசினி உற்பத்தி  திட்டம்  2021   விற்பனை நிலையமும்  உற்பத்தி  நிலைய திறப்புவிழா

மத்திய அரசின் விசேட அபிவிருத்தி நன்கொடை   நிதி  மூலத்தின் கீழ் சேதனபசளை மற்றும்  சேதன பீடைநாசினி உற்பத்தி  திட்டம்  2021   விற்பனை நிலையமும்  உற்பத்தி  நிலைய திறப்புவிழா 04.02.2022 நேற்றைய தினம்  கண்டாவளை பிரதேச செயளர்   பிரிவுக்குற்பட்ட  கல்மடுநகர்  ரங்கன் குடியிருப்பு பகுதியில் திறந்துவைக்கப்பட்டுள்ளது... Read more »

வடமராட்சி மீனவர்கள் போராட்டம் வேறு வடிவில் இடம் பெற்றது…!

https://collect.wetransfer.com/board/sr3yuvp6e6ksj4qy520220204082626/latest https://collect.wetransfer.com/board/s143uxzs4jshznyab20220204071406/latest https://collect.wetransfer.com/board/s5ftvmfq9mwf2fisc20220204065055/latest எல்லை தாண்டிய இந்திய மீனவர்களை முற்றுமுழுதாக கட்டுப்படுத்த கோரி சுப்பர்மடம் பகுதியில் மீனவர்கள் நடாத்திய போராட்டம் இன்று வடமராட்சி கிழக்கு வத்திராயனில் கடலிற்க்கு சென்று மரணமடைந்த மீனவர்களுக்கு அஞ்சலி செலுத்தலுடன் ஆரம்பமானது. இறந்த இரண்டு மீனவர்களுக்காகவும் பொது ஈகை சுடர்... Read more »

வடமராட்சி மீனவரகளால் முன்னெடுக்கப்பட்ட மீனவர் போராட்டம் இன்று ஐந்தாவது நாளாகவும் தொடர்கிறது.

எல்லை தாண்டிய இந்திய  மீனவர்களை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அதற்க்காக எழுத்துமூலமாக பொறுப்பு வாய்ந்தவர்கள் உத்தரவாதம் அளிக்கவேண்டும் என்று கோரிய போராட்டம் இன்று சுப்பர்மடம் மீனவர்களால் ஐந்தாவது நாளாகவும் முன்னெடுக்க படுகிறது. இதில் தற்போது தமிழ் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா... Read more »

விசேட அதிரடிப்படையினருடன் சென்று பேச்சுவார்த்தை நடத்திய டக்ளஸ்..! தீர்வின்றி வெளியேறினார்.. |

யாழ்.பருத்தித்துறை – சுப்பர்மடம் பகுதியில் மீனவர்கள் போராட்டம் நடத்திவரும் இடத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விசேட அதிரடிப்படை பாதுகாப்புடன் சென்று பேச்சுவார்த்தை நடாத்தியபோதும் தீர்வின்றி அமைச்சர் வெளியேறியுள்ளார். இந்திய மீன்பிடி படகுகளின் அத்துமீறலைக் கண்டித்தும் வத்திராயன் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட 2 மீனவர்களுக்கு நீதி... Read more »

வடமராட்சி சுப்பர்மடம் மீனவர்கள் போராட்டம் தரப்பாள் விரித்து வீதியோரத்தில் தொடர்கிறது, நேற்று வீதியை மறித்து போராட்டம் நடாத்த மன்று தடை விதித்தது, பல நூற்றுக்கணக்கில் கலந்து கொண்டனர்.இன்று கறுப்பு கொடி போராட்டம்……!

பருத்தித்துறை  சுப்பர்மடம் உட்பட்ட வடமராட்சி பருத்தித்துறை கரையோரமாக இடம் பெற்ற மீனவர்கள் போராட்டத்தில் வீதி தடைகளை ஏற்படுத்தியும், வீதிக்கு குறுக்காக கொட்டகை  அமைத்தும்  பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் இடம் பெறும்  போராட்டத்திற்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் நேற்று தடை விதித்துள்ளது. பருத்தித்துறை... Read more »