பீதியை கிளப்பும் அடையாளம் காணப்படாத சடலங்கள்! நேற்றும் இரு சடலங்கள் மீட்பு.. |

யாழ்.மாவட்டத்தை தொடர்ந்து கொழும்பில் மீண்டும் இரு சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் அவையும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. மீட்கப்பட்ட சடலத்தில் காயங்கள் அடையாளம் காணப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு  தெரிவித்துள்ளது. இவ்வாறு மீட்கப்பட்ட இரு ஆண்களின் சடலங்களில் ஒன்று வெள்ளவத்தை பொலிஸ் பிரவுக்குட்பட்ட முவர் வீதியை... Read more »

காதலனின் கத்திக் குத்துக்கு இலக்கான சிறுமி மரணம்! 1ம் திகதி கொரோனா தொற்றில்லை, 7ம் திகதி கொரோனா தொற்றால் மரணம் எப்படி? பெற்றோர் கேள்வி.. |

காதலனின் கத்தி குத்துக்கு இலக்கான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 15 வயது சிறுமி உயிரிழந்த்து கொரோனா தொற்றினால் அல்ல என சிறுமியின் பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர். கந்தளாய் – பெரமடுவ கிராமத்தில் வசிக்கும் 15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் கடந்த 1ம் திகதி... Read more »

மீட்கப்பட்ட அடையாளம் காணப்படாத சடலங்களில் ஒரு சடலத்தின் இடது கையில் பச்சை குத்தப்பட்டுள்ள சிவலிங்கம்..!

யாழ்.குடாநாட்டின் கரையோர பகுதிகளில் மீட்கப்பட்ட அடையாளம் காணப்படாத சடலங்களில் ஒரு சடலத்தின் இடது கையில் சிவலிங்கம் பச்சை குத்தப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வடமராட்சி மற்றும் தீவகம் பகுதிகளில் கடந்த வருடம் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி முதல்  டிசம்பர் மாதம் 3 ஆம் திகதிக்கு... Read more »

முழுமையாக கொரோனா தடுப்பூசி பெறாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை! அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியானது.. |

முழுமையாக கொரோனா தடுப்பூசி பெற்றுக்கள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்வதற்கு தடைவிதிக்கும் அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி ஏப்ரல் 30ஆம் திகதி தொடக்கம் இந்த விசேட வர்த்தமானி நடைமுறைக்குவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more »

மீனவர்களை இந்திய அளைத்துவருமாறு போராட்டம்……!

இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்டு 43 ராமேஸ்வரம் மீனவர்களை உடனடியாக தாயகம் திருப்பி அனுப்ப வலியுறுத்தி சிறையில் உள்ள மீனவர்களின் உறவினர்கள் ராமேஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கடந்த டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து... Read more »

வயலில் வேலை செய்து கொண்டிருந்த இளைஞன் திடீர் மரணம்……!

வயலில் வேலை செய்து கொண்டிருந்த இளைஞன் ஒருவன் சற்று முன்னர் திடீரென மயங்கி வீழ்நது மரணமாகியுள்ளார். கரவெட்டி கலட்டி கீரிப்பல்லி பகுதியை சேர்ந்த 26 வயதுடைய விக்கினேஸ்வரமூர்த்தி நிதர்சன் எனும் தேசிய சேமிப்பு வங்கி காவல் அதிகாரியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில்... Read more »

ஆங்கிலேயரிடமிருந்து ஆட்சியை கபடமாக சிங்களவர் கைப்பற்றிய குறியீட்டு நாளே பெப்ரவரி 4 -அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை….!

ஆங்கிலேயரிடமிருந்து ஆட்சியை கபடமாக இனவாத ஆட்சியாளர்கள் ஆட்சியை  கைப்பற்றிய குறியீட்டு நாளே பெப்ரவரி 4. என அனைத்துலக  ஈழத்தமிழர் மக்களவை அறிக்கை வெளியிட்டுள்ளது. அவர்கள் எமது இணையத்திற்கு அனுப்பிய செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட பட்ட மேலதிக விபரங்கள் வருமாறு. ஈழத்தமிழருக்கு... Read more »

கிளிநொச்சி அழகாபுரி பகுதியில் புதையல் தோண்ட முயற்சி; ஆறு பேர் இராணுவத்தினரால் கைது!

கிளிநொச்சி இராமநாதபுரம் அழகாபுரியில் புதையல் தோண்ட முற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் ஆறு பேர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து புதையலை கண்டறிவதற்காக பயன்படுத்தபடுத்தப்படும் ஸ்கானர் கருவி ஒன்றும் இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி இராணுது புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலிற்கு அமைவாக சுற்றிவளைப்பு... Read more »

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக் கோரி கையெழுத்திடும் மக்கள் போராட்டம்…..!

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக் கோரி கையெழுத்திடும் மக்கள் போராட்டம் இன்று கிளிநொச்சியில் ஆரம்பமானது. குறித்த நிகழ்வு இலங்கை தமிழரசு கட்சியில் வாலிபர் முன்னணியினால் ஆரம்பிக்கப்பட்டது. இன்று காலை 8.30 மணியளவில் குறித்த ஆரம்ப நிகழ்வு தமிழரசு கட்சியில் வாலிபர் முன்னணியின் கிளிநொச்சி மாவட்ட உறுப்பினர் தனராஜ்... Read more »

சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி நேற்று முள்ளிவாய்க்காலில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்!

இலங்கையின் சுதந்திர தினம் தமிழர்களின் கரிநாள் என பிரகடனப்படுத்தி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் நேற்று  நடத்தப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், மற்றும் வடக்கு கிழக்கு சிவில் சமூக அமைப்புக்கள், பாதிக்கப்பட்ட தரப்பினர் அனைவரும் ஒன்றிணைந்து இந்த... Read more »