கொலையாளியே கொலையை விசாரிப்பதுதான் இந்த உலகத்தின் நீதியா? – சிறிதரன் கேள்வி

உள்ளக விசாரணை என்ற பெயரில் கொலையாளியே தான் செய்த கொலைகளை விசாரிப்பதுதான் இந்த உலகின் நீதியா? ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ஐ.நா. பொதுச்செயலாளருக்குக் கூறிய உள்ளக விசாரணை ஒரு நீதியான விசாரணை அல்ல.” இவ்வாறு சபையில் தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட... Read more »

கிராமத்துக்கு 30 இலட்சம் ரூபா நிதித் திட்டத்தில் வடக்கு மாகாணம் புறக்கணிப்பு!

இலங்கை முழுவதும் நடைமுறைப் படுத்தப்படும் கிராமத்துக்கு 30 இலட்சம் ரூபா நிதித் திட்டம் வடக்கு மாகாணத்துக்கு மட்டும் நிறுத்தப்பட்டுள்ளது. பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியால் நாடு பூராகவும் நடைமுறைப்படுத்தப்படும் மேற்படி நிதித் திட்டம் தொடர்பில் செயலணியால் அண்மையில் சகல பிரதேச... Read more »

கிளிநொச்சியில் உயிரிழந்த ஆண்கள் மூவருக்குக் கொரோனா….!

கிளிநொச்சியில் உயிரிழந்த ஆண்கள் மூவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மூவரினதும் மாதிரிகள் யாழ். போதனா வைத்தியசாலையில் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோதே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கே. கஜிதரன் (வயது 37), எஸ். தம்பிராசா (வயது74) கே.கேசவன் (வயது 27) ஆகியோரே உயிரிழந்தவர்களாவர். Read more »

20-29 வயதினருக்கான தடுப்பூசி ஏற்றுதல் தொடர்பில் மருதங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி விடுக்கும் அறிவித்தல்….!

இலங்கையில் கொரோனா ஏற்படுத்தியுள்ள தாக்கம் அனைவரும் அறிந்ததே. இதன் மூலம் ஏற்படும் இறப்புக்களை தடுப்பூசி மருந்தேற்றலின் மூலமே தடுக்க முடியும் என்றும் இளம் பராயத்தினருக்கு கொரோனாவின் அறிகுறியும் அதனால் ஏற்படும் பாதிப்புகளும் உடனே தெரியாதவை. இதனால் உங்களால் உங்களது வீடுகளிலும் சுற்றுப்புறத்திலுமுள்ள முதியவர்கள், குழந்தைகள்... Read more »

வடமாகாண மக்களை அவதானமாகச் செயற்படுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவுறுத்தல்!

தற்பொழுதுள்ள கொரோனா பரவலின் மத்தியில் வடமாகாண மக்களை அவதானமாகச் செயற்படுமாறு வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து மேலும் அவர் தெரிவிக்கையில் – இலங்கையினுடைய இறப்பு விகிதம் 2.4 விகிதமாகக் காணப்படுகின்ற நிலையில், வட மாகாணத்தில் தொற்றின்... Read more »

ஜனாதிபதியின் அறிவிப்பை கண்டிக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அமைப்பு…..!

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படும் என ஐ.நா மன்றில் சிறிலங்கா ஜனாதிபதி தெரிவித்த கூற்றை வன்மையாக கண்டிக்கிறோம் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அமைப்பு ஊடக அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளனர். அதன் முழு வடிவமும் வருமாறு வடக்கு, கிழக்கு... Read more »

பல்கலைக்கழக நுழைவுக்கான மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளி வெளியானது! –

புதிய மற்றும் பழைய பாடத்திட்டத்தின் கீழ் 2020 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு பல்கலைக்கழக நுழைவுக்கான மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளி விபரம் வெளிடப்பட்டுள்ளது.அத்துடன், பல்கலைக்கழக Z -Score அடுத்த மாதம் வெளியாகும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பான மேலதிக விபரங்களை www.ugc.au.lk என்ற... Read more »

மன்னார் மாவட்டத்திலும் கொரோணா தடுப்பு ஊசிகள் ஏற்றும் பணிகள் தீவிரம்…..!

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தலைமையில் சுகாதார வைத்திய அதிகாரிகள்,பொது சுகாதார பரிசோதகர்கள்,சுகாதார ஊழியர்கள் மற்றும் இராணுவத்தின் உதவியுடன் இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு... Read more »

அதிகாரிகள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்…! கிளி மாவட்ட செயலர்.

இன்றைய அவசர நிலையில் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் அவ்வாறில்லாது பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டமை கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார் கிளிநொச்சி பகுதியில் கடந்த வாரம் கொவிட்-19தொற்றினால் உயிரிழந்த ஒருவரின்... Read more »

அம்பன் மருத்துவ மனையில் இன்று 20 தொடக்கம் 30 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பு ஊசி ஏற்றல்….!

யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 20 வயது  தொடக்கம் 30 வயதிற்கு உட்பட்டவர்களிற்க்கான கொரோணா தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று காலை 8:00 ,மணி முதல் அம்பன் பிரதேச மருத்து மனையில் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது. இளைஞர்கள் ஆர்வத்துடன்... Read more »