கிளிநொச்சி மாவட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி!

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில், சிறுவர்களுக்கான பைசர் தடுப்பூசி ஏற்றும் பணி இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் மருத்துவர் என்.சரவணபவனின் கண்காணிப்பின் கீழ், மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட மற்றும் மாதாந்த சிகிச்சை, உளநலசிகிச்சைக்கு செல்லும் சிறுவர்களுக்கான பைசர் தடுப்பூசியேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Recommended For You

About the Author: Editor Elukainews