தனியார் கல்வி நிலையத்தில் பெண்களுக்கான கழிப்பறை பகுதியில் நவீன இரகசிய கமரா பொருத்தப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் தீவிரப்படுத்தியிருக்கின்றனர். குறித்த சம்பவம் கம்கஹா நகரில் உள்ள பிரபல தனியார் கல்வி நிலையத்தில் இடம்பெற்றிருக்கின்றது. குறித்த நிலையத்தில் மேலதிக வகுப்பில் பங்குபற்றிய மாணவிகள் சிலர் இந்த... Read more »
வீதியால் சைக்கிளில் சென்ற பாடசாலை மாணவனை வழிமறித்து மாணவனை அச்சுறுத்தியதுடன் அவனிடமிருந்து 2 ஆயிரம் ரூபாய் பணத்தை வழிப்பறி கொள்ளையர்கள் பறித்துச் சென்றுள்ளனர். குறித்த சம்பவம் யாழ்.சின்னக்கடை பகுதியில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. யாழ்.நாவற்குழி – ஐயனார் கோவிலடியை சேர்ந்த குறித்த மாணவன்... Read more »
வெளிநாடு செல்வதற்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் பீ.சி.ஆர் பரிசோதனை செய்துகொண்ட 7 பேர் உட்பட 13 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி யாழ்.போதனா வைத்தியசாலையில் 10 பேருக்கும், தனியார் வைத்தியசாலை ஊடாக ஒருவருக்கும், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் இருவருக்குமாக 13 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.... Read more »
யாழ்.குப்பிளான் பகுதியை சேர்ந்த வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் இறப்பின் பின் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் குறித்த பெண்ணுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்த பெண் குப்பிளான்... Read more »
வெளிநாடு செல்வதற்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் பீ.சி.ஆர் பரிசோதனை செய்துகொள்ளும் வெளிநாட்டு கடவுச்சீட்டு உள்ளவர்களுக்கு பீ.சி.ஆர் பரிசோதனை கட்டணமாக 5 ஆயிரம் ரூபாய் அறவிடப்படவுள்ளது. இலங்கைப் பிரஜைகள் மட்டுமே இலவச சுகாதார சேவைக்கு உரித்தானவர்கள். வெளிநாட்டு பிரஜைகள் தங்கள் மருத்துவ செலவுகளுக்காக உரிய கட்டணங்களை அரசாங்க... Read more »
உயிரிழந்தவர்களுக்கு பீ.சி.ஆர் பரிசோதனை கட்டாயமில்லை. என குறிப்பிட்டு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய மரணத்திற்கு பின்னர் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் பரிசோதனைகள் இனி கட்டாயமில்லையென சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.எனினும், நபரொருவரின் பிரேத பரிசோதனையின்போது சம்பந்தப்பட்ட சட்டவைத்திய அதிகாரியின் விருப்பத்தின் பேரில் மட்டுமே... Read more »
எதிர்வரும் 20ம் திகதி மாபெரும் போராட்டத்திற்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. கிளிநொச்சி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவி யோகராசா கனகரஞ்சினி குறித்த அழைப்பினை இன்று ஊடகங்கள் வாயிலாக அறிவித்துள்ளார். குறித்த ஊடக சந்திப்பு இன்று காலை 11.30... Read more »
பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்துச் செய்யக்கோரும் கையெழுத்து போராட்டம் நேற்று கொழும்பில் இடம்பெற்றிருந்தது. குறித்த கையெழுத்து பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையானது கொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்த கையெழுத்து பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையானது நேற்று காலை 11 மணி முதல் பிற்பல் 1... Read more »
தமிழீழ விடுதலை புலிகளுக்கு நிதி சேகரித்த குற்றச்சாட்டில் கைதாகி 12 வருடங்கள் சிறையிலிருந்த தமிழ் அரசயல் கைதி ஒருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் – விக்கிணேஸ்வரா கல்லூரி வீதி கரவெட்டியைச் சேர்ந்த கந்தப்பு ராஜசேகரே என்பவரே கொழும்பு நீதிவான் நீதிமன்றின் நீதிபதி சந்திமல் லியனகேயினால்... Read more »
ஆள்மாறாட்டம் செய்து க.பொ.த உயர்தர பரீட்சை எழுத வந்திருந்த தேரர் ஒருவர் போலி தேசிய அடையாள அட்டையுடன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் கொக்மாதுவ – வெலிகம பகுதியில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தொியவருவதாவது, புத்தளம் சாந்த மரியா தமிழ் வித்தியத்திலுள்ள பரீட்சை... Read more »