யாழ்.வடமராட்சி – வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த மஹோட்சபத்தின் தேர் திருவிழா நேற்று நடைபெற்றிருந்தது. இந்த திருவிழாவில் கலந்து கொண்டிருந்த 5 பக்தர்களிடம் தங்க சங்கிலிகள் களவாடப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது. களவாடப்பட்ட சங்கிலிகள் 81/2 பவுண் நிறையுடையவை என கூறியிருக்கும் பொலிஸார் விசாரணைகளை... Read more »
மீசாலை கிழக்கை சேர்ந்த 21 வயதான இளைஞருக்கும், சரசாலை பகுதியை சேர்ந்த 34 வயதான இளைஞருக்குமே இவ்வாறு இரு தொற்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது. தீவிர காய்ச்சல் காரணமாக சாவகச்சோி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அன்டிஜன் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதன் பெறுபேறுகளில் இருவருக்கும்... Read more »
ஐ.நா ஆணையாளருடைய அறிக்கையில் இலங்கை தொடர்பான விடயம் இம்முறை இலங்கை அரசுக்கு கடும் நெருக்கடியை கொடுக்கும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் கூறியுள்ளார். யாழ்ப்பாணத்தில் அவரது அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.ஐ.நா ஆணையாளரின் அறிக்கை... Read more »
சிறீலங்காவின் 74 வது சுதந்திர தினம் கடந்த 4.02.2022 வெள்ளியன்று முப்படைகளின் அணிவகுப்புடன் சிங்கள தேசத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. சிங்கள தேசம் சுதந்திர தினத்தை மகிழ்ச்சியான தினமாக அனுஸ்டித்த போது தமிழ் மக்கள் கரி நாளாக அனுஸ்டித்தனர். இலங்கைத் தீவு சமூகமளவில் இரண்டாக இருப்பதை சுதந்திரதினம்... Read more »
மன்னார் – மடு கல்வி வலயத்திற்கு உட்பட்ட, அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்தில், உயர் தரப் பரீட்சையின் போது, மாணவர் ஒருவர், கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்தியமை தெரியவந்துள்ளது. அண்மையில் இடம்பெற்ற கணித பாட பரீட்சையின் போது, மாணவர் ஒருவர், பரீட்சை மண்டபத்திற்குள் கையடக்கத் தொலைபேசியை... Read more »
இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை கருத்திற்கொண்டு இந்தியாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட 40, 000 மெற்றிக் டன் டீசல் அடங்கிய கப்பல் ஒன்று இலங்கையை வந்தடைந்துள்ளது. கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்த குறித்த கப்பலை வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில உள்ளிட்ட குழுவினர் பொறுப்பேற்றுக்கொண்டனர். இதன்போது,... Read more »
நாட்டு மக்களுக்கு மின்சாரத்தையும் எரிவாயுவையும் பெற்றுக்கொடுக்க முடியாத அரசாங்கமே தற்போது ஆட்சியில் உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (15) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய... Read more »
வலி. மேற்கு பிரதேச சபையின் சேவைகளை இலகுபடுத்துவதற்கான நடமாடும் சேவை பொன்னாலை வட்டாரத்தில் இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. வட்டாரங்களுக்கு என ஒவ்வொரு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்ட நிலையில் மக்களுக்குக்கான சேவைகளை இலகுபடுத்தும் நடவடிக்கைகளை வலி. மேற்கு பிரதேச சபை முன்னெடுத்துள்ளது. இதன்... Read more »
வவுனியா – கணேசபுரம், மரக்காரம்பளை வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வவுனியா குளுமாட்டுச்சந்தியில் இருந்து கணேசபுரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இளைஞர் எதிரே வந்துகொண்டிருந்த இரு மோட்டார் சைக்கிள்களுடன் மோதியதால் விபத்துச் சம்பவித்துள்ளது.விபத்தில் படுகாயமைடந்த இளைஞர்... Read more »
இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது இருபதுக்கு20 போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது. இன்றைய போட்டியில் துடுப்பாட்ட வீரர் அவிஷக் பெர்னாண்டோ மற்றும் சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு பதிலாக குசல் மெண்டிஸ் மற்றும்... Read more »