நாட்டில் எரிபொருள் விலைகளை அதிகரிக்க உடன் நடவடிக்கை எடுக்கும்படி மத்திய வங்க ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் அரசாங்கத்திடம் கோரியுள்ளார். பெற்றோலிய கூட்டுத்தாபனம் தொடர்ந்து நட்டமடைந்து வருவதால் தொடர்ந்து கூட்டுத்தாபனத்தை முன்னெடுத்து செல்ல முடியாமல் போகுமென மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.... Read more »
வடமாகாணத்தில் மலோியா தொற்று அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தொிவித்த சுகாதார அமைச்சின் மலோியா எதிர்ப்பு பரப்புரையின் பணிப்பாளர் பிரசாத் ரணவீர இந்த தகவலை தொிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் கூறுகையில்,... Read more »
இந்தியாவிலிருந்து விஜயன் மற்றும் அவனது தோழர்கள் இலங்கை வந்ததமைக்கு இந்திய வரலாற்று நூல்களில் ஆதாரம் இல்லை. என கூறியிருக்கும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன், மகாவம்சம் என்ற புனைகதை பாளி மொழியில் எழுதப்பட்டுள்ளமை 1500 ஆண்டுகளுக்கு... Read more »
யாழ்.கொடிகாமம் பகுதியில் நேற்றைய தினம் வான் மற்றும் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. கொடிகாமத்தில் இருந்து வருகை தந்த வானும் யாழ்ப்பாணத்தில் இருந்து கொடிகாமம் நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும், எழுதுமட்டுவாழ் பகுதியில் நேருக்கு நேர் மோதியதில் குறித்த அனர்த்தம்... Read more »
ஓய்வூதியம் பெற்றுச்சென்ற 12,483 பேருக்கு ஓய்வூதிய ஊக்குவிப்பு தொகை வழங்கப்படவில்லை- ஜோசப் ஸ்டாலின் –
ஓய்வூதியம் பெற்றுச்சென்ற 12,483 பேருக்கு இதுவரை ஓய்வூதிய ஊக்குவிப்புத் தொகையை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அரச சேவையில் ஓய்வூதியம்... Read more »
தனக்கு எதிரான போராட்டத்தை தானே ஒழுங்கமைத்ததாக சொல்லும் ஒரே அமைச்சர் என. தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம் ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்றும் வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தினருடன் இடம் பெற்ற முக்கிய சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்கள்... Read more »
பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பளை நகரப்பகுதியில் முக்கிய அரசியல் கட்சி ஒன்றின் செயலாளர் நாயகத்தின் பெயரால் இயங்கிவந்த கடை ஒன்றின் உரிமையாளர் 110 மில்லிக்கிராம் ஐஸ் போதையுடன் இன்று பளை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பளை பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்தே குறித்த நபர்... Read more »
அக்கராயன் ஆற்றுப்பகுதியில் அள்ளப்படும் மணல் அப்பிரதேசத்தின் அபிவிருத்திக்கு பயன்படுத்தப்பட வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அக்கராயன் பிரதேசத்தில் உள்ள அக்கராயன் குளத்தின் கீழ் உள்ளதாக குறித்த ஆறு அரசாங்கத்தின் சுபீட்சத்தை நோக்கி எனும் தேசிய... Read more »
வரலாற்று சிறப்புமிக்க வடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வார் வருடாந்த உற்சவத்தின், சமுத்திர தீர்த்தோற்சவம் நேற்றைய தினம் பிற்பகல் நான்கு முப்பது மணியளவில் கற்கோவளம் இந்து சமுத்திரத்தில் இடம்பெற்றது. முன்னதாக வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள், வசந்த மண்டபப் பூசைகள் இடம்பெற்று, பின்னர் ஆஞ்சநேயர்... Read more »
ஊடகவியலாளரும் கவிஞரும், விளையாட்டு வீராங்கனையுமான டடிவனியாவை விடுதைல செய்யுமாறு தெரிவித்து மகஜர்…..!
ஊடகவியலாளரும் கவிஞரும், விளையாட்டு வீராங்கனையுமான டடிவனியாவை விடுதைல செய்யுமாறு தெரிவித்து மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பில் ஈடுபட்டதன் பின்னர் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிறிமோகனிடம் குடும்பத்தார் மற்றம் மக்கள் பிரதிநிதிகள் இணைந்து மகஜர கையளித்தனர். கடந்த வருடம் மார்ச் மாதம் 29ம்... Read more »