வெளிநாடு செல்வதற்காக பீ.சி.ஆர் பரிசோதனை செய்துகொண்ட 7 பேருக்கு கொரோனா தொற்று! யாழ்.போதனா வைத்தியசாலையில்.. |

வெளிநாடு செல்வதற்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் பீ.சி.ஆர் பரிசோதனை செய்துகொண்ட 7 பேர் உட்பட 13 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி யாழ்.போதனா வைத்தியசாலையில் 10 பேருக்கும், தனியார் வைத்தியசாலை ஊடாக ஒருவருக்கும், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் இருவருக்குமாக 13 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

மேலும் யாழ்.போதனா வைத்தியசாலையில் தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட 10 போில் 7 பேர் வெளிநாடு செல்வதற்காக பரிசோதனை செய்து கொண்டவர்கள் என கூறப்படுகின்றது

Recommended For You

About the Author: Editor Elukainews