அமைச்சுப் பதவிகளில் மாற்றம்.! பவித்ராவுக்கு எரிசக்தி அமைச்சு……!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், தற்போதுள்ள அமைச்சரவை அமைச்சுப் பதவிகளில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அமைச்சர் காமினி லொக்குகே இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளார். அதற்கமைய, கீழ்வரும் அமைச்சுப் பதவிகளில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். எரிசக்தி அமைச்சராக காமினி லொக்குகே பொறுப்பேற்றுள்ளார் மின்சக்தி அமைச்சராக... Read more »

உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கம்- ஜனாதிபதி ஊடக பிரிவு…..!

அமைச்சர்களாக இருந்த உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் அமைச்சுப் பதவகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இதனை ஜனாதிபதி ஊடக பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது. அரசியலமைப்பின் 47/2 பிரிவின் கீழ், ஜனாதிபதிக்கு வழங்கியுள்ள அதிகாரத்துக்கு அமைய அவர்கள் அமைச்சுப் பதவிகளிலிருந்து இன்று மாலை நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக... Read more »

அதிகாலை 3.30 மணிக்கு வீடு புகுந்து குடும்பஸ்த்தர் மீது வாள்வெட்டு! ரவுடியை வாளுடன் மடக்கி பிடித்த வீட்டார்.. |

யாழ்.நவாலி பகுதியில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் வீடு புகுந்த வாள்வெட்டு குழு நடத்திய தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளார். மேலும் தாக்குதல் நடத்தவந்த வாள்வெட்டு குழு ரவுடி வீட்டாரினால் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, திருச்சபை வீதி நவாலி... Read more »

க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களுக்கு ஜப்பான் உள்ளிட்ட வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு..!

க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களுக்கு தொழிற் பயிற்சிகளை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மனிதவலு மற்றும் தொழில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனுஷா கோகுல இதனைக் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். இதன்போது மேலும்... Read more »

பதுக்கல் வியாபாரிகளை கண்டறிய நாடு முழுவதும் விசேட சோதனை..!

நாடு முழுவதும் அத்தியாவசிய பொருட்களை பதுக்கும் வர்த்தகர்களை கண்டறிய விசேட சோதனை நடவடிக்கையினை நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை ஆரம்பித்துள்ளது.  சில வர்த்தகர்கள், பொருட்களை மறைத்து வைத்திருப்பதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக அதிகார சபையின் தலைவர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாந்த திஸாநாயக்க கூறியுள்ளார். அத்தியாவசிய... Read more »

இன்று தொடக்கம் 8ம் திகதிவரை வடகிழக்கில் கனமழை! பலத்த காற்று,அதிக மழைவீழ்ச்சி.. சிரேஸ்ட விரிவுரையாளர் நா.பிரதீபராஜா.. |

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கே உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாற்றமடைந்துள்ளதாக கூறியிருக்கும் யாழ்.பல்கலைகழக புவியியல்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் நா.பிரதீபராஜா,  இது இன்று ( 03.03.2022 வியாழக்கிழமை) மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும்,... Read more »

இன்றைய தினமும் 7 மணித்தியாலங்கள் 30 நிமிடங்கள் மின்வெட்டு…..!

நாடு முழுவதும் இன்றைய தினமும் 7 மணித்தியாலங்கள் 30 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இன்றைய தினம் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 5 மணி நேரமும், மற்றும் மாலை 6 மணி... Read more »

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையிலும் பணிப்பகிஷ்கரிப்பு….!

நாடு முழுவதும் சுகாதாரத் துறை ஊழியர்களின் பணி பகிஷ்கரிப்பு இடம்பெற்று வரும் நிலையில் இன்றைய தினம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையிலும்  பணிப்பகிஷ்கரிப்பு இடம்பெற்றுவருகிறது. அவசர சிகிச்சை மற்றும் உள் நோயாளர்கள்  மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர். வாளிநோயாளர் பிரிவிற்கு மருத்துவர் சமூகமளித்துள்ள  நிலையிலும்  மருந்தகங்கள் மூடப்பட்டிருக்கின்றன. இதனால்... Read more »

வடமராட்சியில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு, தனியார் போக்குவரத்து சேவையும் பாதிப்பு, ரிப்பர் லொறி என்பனவும் பாதிப்பு……!

வடமராட்சி பிரதேசத்திற்கு உட்பட்ட குஞ்சர்கடை, நெல்லியடி கிராமக்கோடு, பருத்தித்துறை துறைமுகம், மந்திகை ,வல்வெட்டித்துறை ஆகிய பகுதிகளில் உள்ள ஏரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசல், பெறறோல்,  மண்ணெண்ணெய் ஆகியவற்றிற்க்கு தட்டுப்பாடு நிலவுகிறது. எனினும் மந்திகை ஏரிபொருள் நிரப்பு நிலைத்தில் பெட்ரோல்  மட்டும் விநியோகிக்கபடுகிறது. இதேவேளை டீசல்... Read more »

மருத்துவர் சுதர்மனின் “அன்பே சிவம்” (திருமந்திரமும் திருவாசகமும் கூறும் குறுங்கதைகள்) நூல் சைவ மகா சபை வெளியீடாக மகா சிவராத்திரி அன்று வெளியீடு…….!

தமிழ்ச் சைவப் பேரவை பொதுச் செயலாளர் மருத்துவர் சுதர்மனின் “அன்பே சிவம்” (திருமந்திரமும் திருவாசகமும் கூறும் குறுங்கதைகள்) நூல் சைவ மகா சபை வெளியீடாக  மகா சிவராத்திரி அன்று வெளியிடப்பட்டது.  அகில இலங்கை சைவ மகா சபையின் வன்னிப் பிராந்திய தலைமையகமான மாங்குளம் சிவஞான... Read more »