இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வாலிபர் முன்னணியின் ஒழுங்கமைப்பில் நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிரான கையெழுத்துப் போராட்டத்தின் அடுத்த நகர்வு வாழைச்சேனைப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வாலிபர் முன்னணியின் தலைவரும், வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினருமாகிய... Read more »
உக்ரைன்- ரஷ்யா இடையேயான போர் நீடித்து வரும் நிலையில், தொடர்ந்து அங்குள்ள முக்கிய நகரங்களில் பதற்றமான சூழல் காணப்படுகிறது. போர் காரணமாக உக்ரைனில் இருந்து வெளியேறுபவர்களின் எண்ணிக்கை விரைவில் 10 லட்சத்தை எட்டும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.கீவ், கார்கீவ் நகர்களைத் தொடரந்து செர்னிஹிவ்... Read more »
உக்ரைனுக்கு எதிரான “ரத்தக்களறியை” உடனே நிறுத்த வேண்டும் எனவும், அங்கிருந்து தங்கள் படைகளை திரும்பப் பெற வேண்டும் எனவும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை அமெரிக்க வெளியுறவுத் துறை கேட்டுக்கொண்டுள்ளது. நேற்றையதினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், படையெடுப்பு... Read more »
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேசத்திற்குரிய சனசமூக மத்தியஸ்த சபைக்கான புதிய உறுப்பினர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு மண்முனைவடக்கு பிரதேச செயலகத்தில இன்று நடைபெற்றது. பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற நியமனம் வழங்கும் நிகழ்வில் அதிதிகளாக மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன், உதவி மாவட்ட... Read more »
கடந்த ஒரு சில தினங்களாக ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் மட்டக்களப்பு பூநொச்சிமுனை கடற்கரை மீனவர்கள் மற்றும் காத்தான்குடி மீனவர்களின் மீன்பிடி தொழில் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். கடலில் வேகமாக காற்று வீசுவதால் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல முடியாதள்ளதாக தெரிவித்துள்ள மீனவர்கள்... Read more »
மாலைதீவில் கடந்த மாதம் 26 திகதி மரணமடைந்த இலங்கை தேசிய கால்பந்தாட்ட வீரர் டக்சன் பியூஸ்லஸ் இன் பூதவுடல் இன்று அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இலங்கை வந்தடைந்தது. இந்த நிலையில் குறித்த பூதவுடல் பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.... Read more »
டீசல் இன்மையால் இன்றைய தினமும் நாட்டின் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் வாகனங்களுடன் சாரதிகள் காத்திருக்கின்றனர். சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சுமார் 2 கிலோமீற்றர் தூரத்திற்கு சாரதிகள் காத்திருக்கின்றமையை அவதானிக்க கூடியதாக உள்ளது. அத்துடன் பல பேருந்துகளும் அதில் அடங்குகின்றன.... Read more »
நாட்டில் இன்றைய தினத்தை போன்றே நாளையும் நாடு முழுவதும் ஏழரை மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. அதற்கமைய, நாளை காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியினுள் 5 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அவ்வாறே, மாலை 6... Read more »
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் பிரச்சினைக்கு தற்காலிக தீர்வாக நிவாரண முறையில் நாட்டுக்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொடுப்பதற்க மூன்று நாடுகள் முன்வந்துள்ளன. எனினும் தற்போதைய அரசாங்கத்துக்கு அந்த உதவியை வழங்குவதற்கு தயாராக இல்லை என்று அந்த நாடுகள் கூறிவிட்டதாக எதிர்க் கட்சித் தலைவர் சஜித்... Read more »
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்பனை செய்தமை, பெற்றுக்கொண்ட கடன் உள்ளிட்ட நிதிகளினூடாக நல்லாட்சி அரசாங்கம் நாட்டுக்கு என்ன செய்தது என்பதை கேட்கமுனைவதாகவும் நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு நல்லாட்சி அரசாங்கமே காரணம் என்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவல தெரிவித்துள்ளார்.... Read more »