இயற்கையோடு இணைந்த மழலை பூங்கா திறந்துவைப்பு….!

யாழ் வெற்றிலைக்கேணி கட்டைக்காடு பகுதியில் உள்ள 55 இராணுவ படைப்பிரிவினரினால் புதிதாக  இயற்கையோடு இணைந்ததாக  அமைக்கப்பட்ட மழலை பூங்கவை  யாழ் மாவட்ட படைமுகாம்களின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா  பிரதம ஆதியாக கலந்துகொண்டு மழலை பூங்கவை மழலைகளுக்கு உத்தியோகபூர்வமாக திறந்து... Read more »

மோட்டார் சைக்கிளை இயங்கு நிலையில் நிறுத்திவிட்டு கோவில் கும்பிட சென்றவருக்கு நடந்த சம்பவம்..!

யாப்பாணம் – வட்டுக்கோட்டை வீதியில் கல்லுண்டாய் வைரவர் கோவிலில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சாமி கும்பிட சென்றவருடைய மோட்டார் சைக்கிள் அவருடைய கண் முன்னால் திருடிச் செல்லப்பட்டுள்ளது. அராலி பகுதியை செர்ந்த ஒருவர் வேலை முடிந்து வீட்டிற்கு வரும் வழியில் மோட்டார் சைக்கிளை இயக்க... Read more »

பொறிவைத்து காத்திருந்த பொலிஸார்..! கஞ்சா விற்பனை செய்தபோது கையும் களவுமாக சிக்கிய பெண், யாழ்.அரியாலையில்.. |

யாழ்.அரியாலை பகுதியில் உள்ள வீடொன்றில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த பெண்ணை கண்காணித்துவந்த பொலிஸார் கஞ்சாவை  விற்பனை செய்த நிலையில் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். உபபொலிஸ்... Read more »

பணம் கொடுத்து வாங்கிய சீமெந்தை கொடுக்க மறுத்த வியாபாரி..!

கிளிநொச்சி நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் கடந்த 22ம் திகதி பை ஒன்று 2350 ரூபாய் வீதம் பொதுமகன் ஒருவரினால் சீமெந்து கொள்வனவு செய்யப்பட்டு அதற்கான பணமும் வழங்கப்பட்டிருக்கின்றது. ஆனாலும் வர்த்தக நிலையத்திலிருந்து சீமெந்து பைகளை அன்றைய தினமே எடுக்க முடியாத நிலையில்... Read more »

தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்கள் கூட்டணி முக்கியஸ்த்தர்களை சந்தித்த அமொிக்க துாதுவர் ஜீலி சுங்..!

யாழ்.மாவட்டத்திற்கு வருகைதந்துள்ள இலங்கைக்கான அமொிக்க துாதுவர் ஜீலி சுங் தமிழ்தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி ஆகியவற்றின் முக்கியஸ்த்தர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். குறித்த சந்திப்பு நேற்று மாலை 6.30 மணியளவில் கொக்குவிலில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது இலங்கை... Read more »

தெருநாய் கடிக்கு இலக்கான குடும்பஸ்த்தர் நீர்வெறுப்பு நோயினால் உயிரிழப்பு!

நாய் கடிக்கு இலக்காகி நீர்வெறுப்பு நோய்க்குள்ளான குடும்பஸ்த்தர் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். யாழ்.பண்டத்தரிப்பை சேர்ந்த சபாரத்தினம் கனகலிங்கம் (வயது 50) என்பவரே இவ்வாறு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கடந்த பெப்ரவரி மாதம் 16ம் திகதி குறித்த குடும்பஸ்த்தரை தெருநாய்... Read more »

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை சந்தித்த அமொிக்க துாதுவர்..!

யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ள இலங்கைக்கான அமொிக்க துாதுவர் ஜீலி சுங் காணாமல் ஆக்கப்பட்டோருடைய உறவினர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் இரண்டினதும் அவசியத்தை ஜூலி சுங் வலியுறுத்தியுள்ளார். தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்வதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு என்றும் அமெரிக்கத்... Read more »

யாழ்.மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் பெண் ஒருவர் போராட்டம்..!

யாழ்.மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் பெண் ற்றுச்சூழலுக்கு நீதி வேண்டும் என கோரி யாழ்.மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் அமைந்துள்ள யாழ்.மாவட்ட உதவிப் பொலிஸ் மா அதிபர் காரியாலயம் முன் பெண்ணொருவர் பதாதையை தாங்கியவாறு போராட்டம் நடத்தியுள்ளார். நேற்றைய தினம் திங்கட்கிழமை குறித்த கவனயீர்ப்பில் பெண் ஒருவர்... Read more »

யாழ்.பொன்னாலையில் கடற்படையின் முயற்சி தோல்வி, மக்கள் எதிர்ப்பால் நில அளவை ஊழியர்கள் திரும்பினர்..!

யாழ்.பொன்னாலை சந்திக்கு அண்மையில் ஜே/ 170 கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான காணியை கடற்படையின் தேவைக்காக சுவீகரிப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சி நிறுத்தப்பட்டுள்ளது. முத்துக்குமாரசாமி விநாசித்தம்பி என்பவரது எட்டு பரப்புக் காணியில் இலங்கை கடற்படையினர் கடற்படை முகாமை அமைத்துள்ள நிலையில் குறித்த காணியை நில... Read more »

தெல்லிப்பழை – அம்பனையில் கோர விபத்து..! 22 வயது இளைஞன் தனது பிறந்தநாள் அன்றே உயிரிழந்த சோகம், மேலும் ஒருவர் படுகாயம்… |

யாழ்.தெல்லிப்பழை – அம்பனை பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் 22 வயது இளைஞன் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒரு இளைஞன் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் அராலி – வல்லை வீதியில் நேற்றய தினம் குறித்த விபத்து... Read more »