இ.போ.ச பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதி கோர விபத்து..! யாழ்.வடமராட்சி கிழக்கை சேர்ந்த பெண் உயிரிழப்பு.. |

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் குறித்த சம்பவம் இன்று நண்பகல் கிளிநொச்சி – இயக்கச்சி பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்திருக்கின்றனர். யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி... Read more »

அமைச்சரவைக்கு கோப் குழுவின் தலைவர் அறிவுறுத்தல்! –

இலங்கைக்கு சொந்தமான விமான நிறுவனத்திற்கு 2022-2025 ஆம் ஆண்டு காலப்பகுதிகளுக்கு தேவையான 21 விமானங்களை ஒப்பந்த அடிப்படையில் கொள்முதல் செய்யும் யோசனையை மூன்று மாதங்களுக்கு பிற்போடுமாறு அரசாங்க பொறுப்பு மற்றும் முயற்சிகள் தொடர்பான குழுவின் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் ஆலோசனை வழங்கியுள்ளார். ஸ்ரீ... Read more »

புதிய பிரதமர் யார்? ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அதிரடி முடிவு –

இலங்கையில் அடுத்த புதிய பிரதமரை நியமிப்பதற்கும் அனைத்து அரசியல் கட்சிகளை உள்ளடக்கிய இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாகவும் ஆலோசிப்பதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கூட்டம் கூடியது. குறித்த கூட்டமானது நேற்றைய தினம் (25-04-2022) இடம்பெற்றுள்ளது. இடைக்கால அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி... Read more »

மகா சங்கத்தினருக்கு கோட்டாபயவிடம் இருந்து பறந்த முக்கிய கடிதம்….!

மகா சங்கத்தினருக்கு கோட்டாபயவிடம் இருந்து மகா சங்கத்தினருக்கு  முக்கிய கடிதம் நேற்று அனுப்பப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு. இலங்கை மக்கள் தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடிகள் தொடர்பில் அறியாதவனாக நான் இல்லை. எனவே தான் நிபுணர்கள் குழுவூடாக பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றேன். இந்த... Read more »

இலங்கைக்கு உதவ வேண்டாம்..!இந்தியா,IMF க்கு ஹீல் கடிதம்….!

இலங்கை அண்மைக் காலமாக எதிர்க்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் டொலர் தட்டுப்பாடு காரணமாக பாரிய பிரச்சனைகளை சந்தித்து வருகின்றது. இதேவேளை இலங்கைக்கு சீனா, இலங்கை உட்பட பல நாடுகள் உதவிகளை அளித்து வருகின்றது.   இந்த நிலையில், தற்போதைய அரசாங்கத்துக்கு உதவிகளை வழங்க வேண்டாம்... Read more »

அதிகாலையே அலரி மாளிகைக்கு அருகே குவியும் விசேட அதிரடிப்படையினர்!

அலரி மாளிகைக்கு முன்பாக மக்கள் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு நீதிமன்றம் தடை விதிக்க வேண்டுமென பொலிஸார் கோரிக்கையை விடுத்த நிலையில் நீதிமன்றம் அதை நிராகரித்துள்ளது. நேற்று இந்த கோரிக்கையை பொலிஸார் முன்வைத்த நிலையில் நீதிமன்றம் நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.   இந்த நிலையில் இன்றைய... Read more »

சீமெந்தின் விலை இன்று நள்ளிரவுமுதல் 400 ரூபாவினால் அதிகரிப்பு…!

நாட்டில் சீமெந்தின் விலை இன்று நள்ளிரவுமுதல் 400 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் 50 கிலோ கிராம் எடைக்கொண்ட சீமெந்து மூடை ஒன்றின் விலை 2750/- ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. Read more »

யாழில் 47 அதிபர்கள் இடமாற்றம் இன்றி குந்தியிருப்பு.. இட மாற்றத்தில்  உறுதியாக இருக்கிறோம் கல்வி அமைச்சின் செயலாளர் தெரவிப்பு…!

யாழ் வலயத்தில் ஆசிரியர் நியமனத்தின் போதும் அதிபர் நியமனத்தின்போதும் இதுவரை வெளி மாவட்டம் செல்லாத 47 அதிபர்கள் யாழ் மாவட்டத்திலே தொடர்ந்தும்  இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணத்தில் தீவகம் தவிர்ந்த யாழ், வடமராட்சி தென்மராட்சி, வலிகாமம் ஆகிய வலயங்களிலே குறித்த அதிபர்கள் கடமையாற்றுகின்றனர். இவ்வாறான... Read more »

அரசாங்கத்திற்கு ஒரு வாரம் கால அவகாசம்..! இடைக்கால அரசில் மஹிந்த பிரதமராவது சந்தேகமாம், சூடு பிடிக்கும் கொழும்பு அரசியல்.. |

ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவளிக்க 120 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாராக உள்ளனர். என  உதய கம்மன்பில கூறியிருக்கின்றார். அரசாங்கம் பதவி விலகாவிட்டால் இந்த வாரத்தில் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை இடைக்கால அரசாங்கம் அமைந்தாலும்... Read more »

தமிழீழ விடுதலை புலிகளிடம் சுருட்டிய பணமும், நகையும்தான் ராஜபக்ஸக்களின் பண பலத்திற்கு காரணம்..!

தமிழீழ விடுதலை புலிகளிடமிருந்து சுருட்டிய பணமும் நகைகளுமே ராஜபக்ஸக்களின் பண பலத்திற்கு காரணம் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கூறியிருக்கின்றார்.  யாழ்.மார்டின் வீதியில் உள்ள தமிழரசுக்கட்சியின் அலுவலகத்தில் நேற்று காலை இடம்பெற்ற கட்சி அங்கத்தவர்கள் உடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களை சந்தித்தபோது... Read more »